ConceptioArchiveInternet Archive
Internet Archiveopen access

Agathiyar 2000 Part-1

Agathiyar
Internet Archive · Books · License: Open Access
Open Source ↗
agathiyar, siddha medicine

= i நட

fo r Tih 5 |

a siddhadreams ebook

ள்‌

—= அணை EE

LIBRARY LITERARY RESEARCH AND DOCUME- NTATION DEPARTMENT, CRI (SIDDHA) (Central Council for Research in Ayurveda & Siddha)

MADRAS

1, Books may be retained for a period not exceeding one month,

2. Books may be renewed on request at the discretion of the Librarian or on special permission from the Incharge of the Institute,

3. Books marking or writing therein with ink or pencil, tearing or taking out its pages or otherwise damaging it will constitute an injury to a book and the borrower shall be required to replace the book or pay its price.

Hel to keep this book fresh and clean

ARY RESEA Da Ls

<$ CENTRAL es aYUcY"oIS Cr wy EN ன்‌ ழி ள்‌ அ பத = ர்‌ ட ig ! 1 டாக AE பட HE ன ஞ்‌ 7 ட !,

LIBRARY | LITERARY RESEARCH AND DOCUMENTATION | | DEPARTMENT ௦85)

MADRAS

+ -aia

a Y; ` ஆடு LEN 4 | ௩ கா பே ஆ . g CL டட ௮௧ j சரள்வதி மதால்‌ வெளியீடு ts. 81 1! | 1 <

அகஸ்தியர்‌ 2000

முதல்‌ பாகம்‌ (உரையுடன்‌ ) |

SN? 373 (L-R-v) 19-4-6S5

பதிப்பாசிரியர்‌ H

Dr. 3. வெங்கடராஜன்‌ ட iM. ஆயுர்வேத பண்டிதர்‌, சரஸ்வதி மஹால்‌, தஞ்சை.

தஞ்சை, சரஸ்வதி மஹால்‌ நால்‌ how மிர்வசகக்‌ குழுவினருக்காக, கவுரவ காரியதரிசி ழீ S. கோபாலன்‌, B.A, BLL, அவர்களால்‌ பிரசுரிக்கப்பட்ட து, ._,a siddhadreams ebook 1958

Ad . D à

‘ உட. PREFACE. In this publication, a medical manuscript in Tamil called AGASTYAR 2000 has been published for the first time. The book contains the diagnosis ` J and treatment of almost all the common ailments. >. É Wè havea very large number of treatises on Medi- $ cine in Tamil in the name of Agastyar and most of them have been in print for tho last sixty or seventy f years. But this manuscript namely Agastyar 2000 g is not known elsewhere either in print or in manus- 11 இ cript except: in our Library. The diagnosis and பனா. இ: treatment of diseases mentioned in this. book compare ' 4 favourably with those in the other treatises attribu- இ. ted to Agastyar. In this publication, about one-half 3i பத of. the: manuscript has been published with prose SS a“ version: as. the I. part, and the IL. part is (ரீ வாணி விலாஸ்‌ பிரஸ்‌ பை w: @ printed and will soon be issued. It is ஸி தாக, =< ஸ்ரீரங்கம்‌, 1 இ the rare and valuable recipes in this work will be i இ found useful by Doctors and the Public alike, ..

The book has been carefully edited wiih geen versitn by Dr. S. Venkatarajan L. 1. m., who has இ. already edited many of our Tamil publications on இத்‌ medicine, Our thanks are due to him for his’ valua- E Able services. :

N We are thankful to the Union Government of ndi&, for their liberal grants that have helped us to publish this and other valuable manuscripts of this

S18

Librarf. S. GOPALAN, Tanjore, | Honorary Seerrtory, 20—3—1958, T. M. 3. 5. M. Library, Comenittes.

a siddhadreams ebook

தேசவபமை,

இந்த வெளியீட்டில்‌ “ அகஸ்‌இயர்‌ 2000” என்னும்‌ வைத்திய நூல்‌ முதன்முதலாக பதிப்பிக்கப்பட்டிருக்கற து. அகஸ்தியர்‌ வைத்திய நூல்கள்‌ பல இதவரையில்‌ அச்சிடப்‌ பட்டிருக்கன்‌ றன. இன்னும்‌ லெ சுவடிகளிலேயே டைக்‌ கின்றன. அலல்‌ இந்த நால்‌ இதுவரையில்‌ அச்சிடப்பட வில்லை. சுவடிகளிலும்‌ நமது சரஸ்வதி மஹால்‌ நரல்‌ நில யத்தைத்‌ தவிர வேறு இடத்தில்‌ இருப்பதாகத்‌ தெரிய வில்லை. இதில்‌ அகேகமாய்‌ எல்லா நோய்களின்‌ குணங்களும்‌ அவைகளுக்கான சிகிச்சையும்‌ சொல்லப்பட்‌ டிருக்கன்றன. இதிலுள்ள குணா குணங்களேச ABsoer களோ மற்ற அகஸ்தியர்‌ நரல்களைக்காட்டி லும்‌ மேலான தாகவே கருதவேண்டியிருக்கறது. இந்த வெளியீட்டில்‌ இந்த நூலின்‌ முதல்‌ பாகம்‌ பாடல்சளீன்‌ உரையோடு பதிப்பிக்கப்பட்டி.ருக்கிறது. இரண்டசரம்‌ பாகம்‌ அச் டெப்‌ பட்டு வருகிறது. இக்க நூல்‌ வைத்தியம்களுக்கும்‌ ஏனை யோர்க்கும்‌ பெரிதும்‌ பயன்படுவதற்காக பாடல்களுக்கு உரையுடன்‌ பதிப்பிக்கப்பட்டிருக்கிறது,

இந்த நூலை உரையுடன்‌ பதிப்பித்தது cog சரஸ்வதி

மஹால்‌ தமிம்‌ வைத்திய வெளியீடுகள்‌ பெரும்பாலானவை களை பதிப்பித்துதவிய Dr. 8. வெங்கடராஜன்‌ அவர்களே.

அன்னாருடைய அரிய சேவைக்கு எமது நன்றி உரித்தாகும்‌.

இக்க நூலையும்‌ ஏனைய அரிய நூல்களையும்‌ வெளி யிடுவதற்காக நமது பாரத மத்திய சர்க்கார்‌ அவர்கள்‌ அன்புடன்‌ அளித்து கிறி உதவிக்காக அவர்களுக்கு நாம்‌ கடமைப்பட்டுள்ளே ம்‌.

சசஸ்வஇி த்‌ S. கோபாலன்‌,

ததி, aara காரிய தரிசி,

a siddhadreams ebook `

ன அரை.

Qis வெளியீட்டில்‌, நமது புராதன வைத்திய நூல்‌ களில்‌ ஒன்றாயெ அகஸ்தியர்‌ 2000 என்ற நரல்‌ அடங்கியிருக்‌ கிறது. அகஸ்தியர்‌ முதலிய மஹரிஷிகளாலும்‌, போகர்‌,

கொங்கணர்‌ முதலிய ஸித்தர்களாலும்‌, தமிழில்‌ ஏராள rer வைத்திய நூல்கள்‌ எழுதப்பட்டு, தற்காலத்தில்‌ பல : ராலும்‌ வாசித்துக்‌ கையாளப்பட்டு வருன்றன, ஆனால்‌. நம்‌ தமிழ்‌ நாட்டில்‌, சுமார்‌ 600, 700 வருஷங்களுக்கு முன்‌ எற்பட்ட, கலவரத்தில்‌, cog தமிழ்‌ நூல்களும்‌ ஸம்ஸ்ர நூல்களும்‌ அழிர்‌தபோயின. அவைகளில்‌ எஞ்செயவைகளே, பிற்காலத்தில்‌ ஈம்‌ நாட்டில்‌ மூலைமுடுக்குகளிலீருந்து சேக ரிக்கப்பட்டு, நால்வடிவமாக்கப்பட்டு பீரசாரத்தில்‌ இருந்து வருகின்றன, நூல்கள்‌ பல சிதைந்துபோய்‌, பலரிடங்களி லிருந்து சேர்க்கப்பட்ட காரணத்தினால்‌, எந்த நூலும்‌ கோர்வையாக முதல்‌ இடை கடை அதனதன்‌ இடத்தில்‌ அகப்படவுமில்லை, சேர்க்கப்படவுமில்லை. இந்தக்‌ காரணத்‌ . தைக்கெொண்டே அகப்பட்ட பாடல்களைச்‌ சேர்த்து, அதற்தத்‌ தகுதியான பெயர்‌ வைக்கமுடியாமல்‌, நரலாசிரி wher பெயரையும்‌, பாடல்களின்‌ எண்ணிக்கையையும்‌ சேர்த்து அகஸ்தீயர்‌ 10000, அகஸ்தீயர்‌4000, அகஸ்தியர்‌1500, கெரங்கணர்‌ முதல்காண்டம்‌ 1000, நடுக்காண்டம்‌ 1000, கடைக்‌ காண்டம்‌ 1000, போகர்‌ 7009 என்ற பெயரால்‌ இத்தொகுதி களுக்கு நாமகரணம்‌ செய்தனர்‌, இந்தத்‌ தொகுதி நூல்‌ கலனில்‌ தொடர்ந்தாற்போல்‌ எந்த விஷயமும்‌ சொல்லப்பட வில்லை. ஓரிடத்தில்‌ மரும்துமுறையும்‌, அடுத்தாற்போல்‌ ஓர்‌ யோகமுறையும்‌, அதற்கடுத்தபடி ஓர்‌ வியாதியின்‌ குணா குணங்களும்‌, அதன்பிறகு வச்யம்முதலிய மந்திரங்களும்‌ சேர்க்கப்பட்டிருக்க்‌ றன, சரியானவரிசையில்‌ நூல்களின்‌ பகுதிகள்‌ அமைக்கப்படவில்லை என்ற குற்றம்‌ மட்டில்‌ இருந்தால்‌, அந்த நூல்கள்‌ ஈமக்கு acsiddhadceamgebook

ll

ஆனால்‌, அவரவர்களுக்கு அகப்பட்ட பாடல்களை” 1000, 2000 முதலிய முழுத்தொகையாக்குவதற்காகத்‌ தங்கள்‌ கைச்சரக்கைக்கொண்டு தங்கள்‌ பாடல்களைச்‌ சேர்த்திருக்‌ ஒறுர்கள்‌. இவ்விதம்‌ சேர்க்கப்பட்ட பாடல்களை மருத்‌ வத்தில்‌ . அற்ப பழக்கம்‌ உள்ளவர்களும்‌ எளிதில்‌ கண்டு கொள்ளலாம்‌, ஆனால்‌, நமது காட்டில்‌ நூல்களைக்‌ குறை

கூறுவதோ, அல்லது அவைகளில்‌ பிற்காலத்திய சேர்க்கை.

இருப்பதாக எண்ணுவதோ, ஓர்‌. பெரிய பாவம்‌...என்‌ற எண்ணம்‌ வெகுநாளாக இருந்துவருறெ.து,. பெரும்பாலும்‌ Qis எண்ணம்‌. ஈமக்கு நன்மையையே பயத்திருக்கிற.து,

ஆனால்‌, :சில சமயங்களில்‌. கெடுதலும்‌ ஏற்பட்டிருக்றெது, . ` இப்பொழுது, இந்த தரல்கலையெல்லாம்‌ ஈன்றாக அலசிப்‌ -

பார்த்து, அவைகளில்‌ நிச்சயமாக மூல ஆசிரியரால்‌ ஏற்‌

பட்டதென்று சந்தேகமில்லாமல்‌ தோன்‌ றக்கூடியபகுதியை

மட்டில்‌ சேர்த்து, புதிய நூல்களை வெளியிடவேண்டிய

கரலம்‌ வந்துவிட்டது. இப்பணியில்‌, ஈமக்கு wiag. தத்தில்‌ உள்ள. நூல்கள்‌ பயன்படும்‌. ஏனெனில்‌ ஈம்‌. :

நாட்டுக்குழப்பத்தில்‌ ஸம்ஸ்கிருத நூல்களும்‌ அழிர்தன! என்பத உண்மையேயாயினும்‌, ஈம்‌ நாட்டின்‌ அதிருஷ்ட வசத்தால்‌ உதித்த வித்யா ரண்யரென்‌ ற மஹான்‌, விஐயாகர ராஜ்யத்தைத்‌ தோற்றுவித்ததோடு நில்லாமல்‌, அவருக்கு

வாய்த்த லெசக்ஷ்மீகடாக்ஷ்த்தால்‌ வடராட்டில்‌ பல இடங்‌.

களுக்கும்‌ மனுஷ்யர்களை அனுப்பி Sis நாட்டில்‌ அற்றுப்‌ போன நூல்களையும்‌, அந்நூல்களில்‌ பயிற்சி உடையவர்களை யும்‌ வரவழைத்து, ஈமதகலைகள்‌' விஞ்ஞானம்‌ இவைகளுக்கு புத்தியிர்‌ அளித்தனர்‌. நான்கு வேதங்களுக்கும்‌ புதிதாக பாஷ்யம்‌ எழுதி வைத்தனர்‌, தர்மசாஸ்திரத்திற்கென்று

ஒரு பெரிய தர்மசாஸ்திரமான பராசர மரத்கயேத்தை இயற்றி .

யுள்ளார்‌. அதே விதமாக, ஸங்கதத்‌ துக்காக ஸங்க்த சாரம்‌ என்ற தூலையும்‌, இன்னும்‌ மற்ற சாஸ்திரங்களுக்காகத்‌ தனி நூல்களையும்‌ இயற்றியுள்ளார்‌. ஈமது இதிஹாஸ புராணங்களில்‌ சிவபரமான பகுதிகளைப்‌ பலவகையாகத்‌

i கம்‌

Ml

இரட்டி; சுமார்‌ 40000. சுலோகங்கள்‌ கொண்ட சங்கர விலாஸம்‌ என்ற நாலையும்‌ தொகுத்திருக்கறார்‌.. இவ்வித மாகப்‌ பலநூல்களைத்தாமே தொகுத்தும்‌, பலவிடங்களி லிருந்து சேகரித்தும்‌, ஸம்ஸ்கிருதத்திலுள்ள: sug கலை, விஞ்ஞானம்‌ முதலானவைகளைக்‌ காப்பாற்றியுள்ளார்‌. ஆகையால்‌, நமது தமிழ்‌ நாட்டில்‌ ஈமக்குக்‌ இடைத்திராக்கும்‌ தமிழ்‌. கலை. பொக்கிஷங்களை, சரியாகப்‌ புரிந்துகொண்டு

: அதைக்‌ கையாளுவதற்கு; அதே. கலை en ஸம்ஸ்‌

கருத நூல்கள்‌ அவசியம்‌,

நமது ரரஸ்வதி மஹாலில்‌ தமிழிலும்‌, ஸம்ஸ்கிருதத்‌ இலும்‌, பலகலைகளிலும்‌, சாஸ்‌இரங்களிலும்‌ வல்லவரான

.. பெரியோர்கள்‌, நூல்களைப்‌ பரிசோதித்துச்‌ சேர்த்தும்‌, பல YR தூல்களெழுதியும்‌ சுமார்‌ 4. பி. 1400 முதல்‌. 1855 வரை இப்பெரியபணியை இயற்றியுள்ளார்கள்‌: அவர்கள்‌ பார்த்‌. இச்சேர்த்து வைத்திருக்கும்‌ நூல்களில்‌ ஓர்‌ தனிப்பெருமை

யுள்ளது; அவர்கள்‌ பார்த்துச்‌ சேகரித்த நூல்களுள்‌ Ais அகஸ்தியர்‌ 2000 ஒன்று. . அகஸ்தியர்‌ பெயரால்‌ அச்‌ : சானவை சுமார்‌ 50 நூல்களும்‌, இதுவரை அச்சுக்கு வராத நூல்கள்‌ 100 இடைக்கின்‌ றன. அவைகளுள்‌ இந்த அகஸ்தியர்‌ 2000 ஒன்று. அக்காரணம்‌ பற்றியே இதை வெளியிடவேண்டிய.து அவசியமெனக்‌ கருதப்பட்ட ௮,

இதில்‌, நாடிபார்த்தல்‌ முதற்கொண்டு கோய்களின்‌

| குணாகுணங்கள்‌, அவற்றின்‌ சிகிச்சைகள்‌ எல்லாம்‌ வரிசைக்‌

இரமமாகக்‌ கொடுக்கப்பட்டிருக்னெறன, முறைகளேல்‌ லாம்‌ மிகவும்‌ அருமையாக அமைந்திருக்க றன, இதி லுள்ள முறைகள்‌ சரபோஜி மஹாராஜாவினால்‌, அவரது “ தன்வந்தரீிமஹால்‌ ” என்ற ஆஸ்பத்திரியில்‌ நோயாளி களுக்குக்‌ கொடுக்கப்பட்டு, ஆங்கிலேய வைத்தியர்களால்‌ கோயாளிகளின்‌ ரோய்‌ குணமடையும்‌ வரலாறும்‌ வரையப்‌ பட்டு, அந்த வரலாறு £ட்டுக்களை க்கொண்டு எந்த முறை

a siddhadreams ebook

Ww

கைகண்டது என்று தீர்மானிக்கப்பட்டு, முறைகள்‌ தேர்ந்து எடுக்கப்பட்ட ஆராய்ச்சியில்‌ இந்த அகஸ்தியர்‌ இரண்டாயீரத்திலீருந்‌ து பல முறைகள்‌ கைகண்டது என சேர்க்கப்பட்ளெளன.

இந்தாலின்‌ முதற்பாகம்‌ இதில்‌ அடங்கியுள்ளது, அடுத்த பாகம்‌ சீக்கிரம்‌ வெளிவரும்‌, இந்த நூல்‌ நமது நாட்டு வைத்யர்களுக்கு மருத்துவ அறிவை வளப்படுத்தி அதனால்‌ நம்காட்டுக்கு ஈலம்புரியுமென்று நம்புவோமாக,

Dr. S. வெங்கடராஜன்‌.

மெம்‌ 94 6 டெ மெ ம்கு ௩௯

அகஸ்தியர்‌ இரண்டாயிரம்‌

பொருளடக்கம்‌

பக்கம்‌ காப்பு 1 அவையடக்கம்‌ T வைத்தியன்‌ நிதானம்‌ வைத்யரிடம்‌ கோயானி அணுகும்‌ முறை 4 கடவுள்‌ துதி 4 வியாதிகளைப்‌ ulaPsawd முறை ” வியாதிகளின்‌ சாத்யாசாத்யம்‌ ” கற்ப உற்பத்தி 6 சத்த தா.துக்கள்‌ (4 மனித ஆயுளுள்‌ தோஷங்களின்‌ காலகிலமை ji பஞ்சபூதங்கள்‌ உடலை ஆளும்‌ காலக்கெமம்‌ 9) பஞ்சகக்கருவி 8 தசவாயு 9

பிராணவாயுவின்‌ லட்சணமும்‌ செய்கைகளும்‌ அபான வாயுவின்‌ லட்சணமும்‌ செய்கைகளும்‌ வியானவாயுவின்‌ லட்சணங்களும்‌ செய்கைகளும்‌ 10 உ.தானவாயுவின்‌ செய்கையும்‌ ஸமான வாயுவின்‌

நிறமும்‌, இருப்பிடமும்‌ n சமானவாயுவின்‌ குணமும்‌, கூர்மன்‌, காகன்‌

இவைகளின்‌ & ppi z; இதர வாயுக்களின்‌ குணமும்‌ செய்கையும்‌ 11 இடைகலை பிங்கலை முதலான தசநாடிகள்‌ 14 தசநாடிகளின்‌ இருப்பிடம்‌ n தச நாடிகள்‌ 15 சரீர அமைப்பு 17 தேக பர்க்ஷை 18

சாடி நிதானம்‌

| UES y a siddhadreams ebook காடி. பார்க்கக்கூடா.த நிலமை

ர்‌

~S8er

YBFELSSISSSERSSRSESESRSSSVIERLSS

2

கைராடிகளின்‌ இருப்பிடம்‌ காடி பார்க்கும்‌ விதம்‌ ஸ்திரீ புருஷர்களுக்கு நாடி பார்க்கும்‌ விதம்‌ வாத, பித்த, கப நாடிகளின்‌ கதி நாடிகளின்‌ கதிபேதத்‌திலிரும்‌ து வியாதியின்‌

தன்மையை அறிதல்‌ தினத்தில்‌ சாடியின்‌ நிலமை வாத, பித்த, கப நாடிகளின்‌ வலிமை நாடிகளின்‌ கதிபேதங்கள்‌ அம்ருத கலைகளில்‌ செல்லும்‌ நாடி நிலமை விஷ்கலை சாடி. நிலமை காய்ச்சலுக்கான காடி லக்ஷணம்‌ சகடகாடி லக்ஷணம்‌ ருசியும்‌ தோஷமும்‌ வாதகாடிக்‌ 60 குணம்‌ பித்தத்தின்‌ குறிகுணம்‌ கபநாடிகளின்‌ மரணக்குறி

்‌ காடி பார்க்கும்‌ விதம்‌

வாத பித்தமாடி. லக்ஷணம்‌

வாத கப நாடி லஷணம்‌

பித்தவா த காடி லஆணம்‌

பித்தராடி. லக்ஷணம்‌

வாத சிலேத்ம லக்ஷணம்‌

தேகத்தில்‌ நாடி இருக்கும்‌ விதம்‌ புணர்ச்சிக்குப்பின்‌ நாடியின்‌ நிலைமை மரண லஷ்ணம்‌

ஒரு மாதத்தில்‌ மரணத்தின்‌ அறிகுறிகள்‌ 10 மாதத்தில்‌ மரணத்தின்‌ குறிகள்‌ 8 காட்களுள்‌ மரணக்குறிகள்‌

பித்த கோபத்தால்‌ ஏற்படும்‌ மரண லக்ஷணம்‌

21% காட்களுள்‌ ஏற்படும்‌ மரண லக்ணம்‌ சிலேத்தும கோபலஷ்ணம்‌ '

SPISSLCSSLSVRYSSVAIIVIVSSIssesssesae ஐ

தேகத்தில்‌ கபம்‌, பித்த சுபம்‌ இவைகள்‌ அதிகரித்தாலுண்டாகும்‌ குறிகள்‌

மரண லகணம்‌

வாதரோகங்களின்‌ இருப்பிடம்‌

வாதத்தின்‌ குணங்கள்‌

பித்த குணம்‌

வாதசரீரக்கூறு (வா.தப்பிரகருஇி)

பித்த தேகக்கூறு... (56897869)

சபதேகக்கூறு

காடியுணர்வு

கபாடி லஷ்ணமம்‌, ie hla

sry. ஓடும்‌ கதிபேதங்கள்‌

இதவுமது

இதவுமத

இ.தவுமது |

சலப்‌ பரீட்சை ம்‌

கேத்திரப்‌ பரீட்சை

மரண லட்சணம்‌

சாக்க்‌ லட்சணம்‌

சாத்யாசாத்யக்‌ குறிகள்‌ :

awr juk குறிகள்‌

மரண லக்ஷணம்‌

வைத்திய லக்ஷணம்‌

ரோகங்கள்‌ உற்பத்திக்‌ குறிப்பு

வியாதிகளின்‌ தொமை

வாதவியாஇகளின்‌ விபரம்‌

பித்தவியா திகளின்‌ விபரம்‌

கப வியாதிகளின்‌ விபரம்‌

சோகக்‌ தொகைகள்‌

சர நிதானம்‌

ரஸ தாது, ரத்த தாதுவில்‌ பரவிய சுர நிகான

Bs hs bA: RS: Ss இ; Sez இட SB:

Ses

ரர்‌ 97 50

ம்‌ 81 a siddhadreams Shook

4

பித்த தாது, மேதைதாதுகத சுர லக்ஷணம்‌ மஜ்ஜைகத, சுக்கலெகத சரத்தின்‌ லக்ஷம்‌ ன(ஸ்‌)த்திசர லடினாம்‌

ரோகோத்பத்தி

வாத ஜவர லக்ஷம்‌

பித்த ஜ்வர லஷணம்‌

கபச்சுர லக்ணம்‌

வாத பித்த ஜவர லக்ஷணம்‌

வாத கபச்‌ சர லவணம்‌

பித்த su சரக்‌ குறிகள்‌

சன்னிபாத ஜ்வரக்‌ குறிகள்‌

வாதசோபச்‌ சுரக்குறிகளும்‌ பித்தசோபச்‌ சுரக்குறிகளும்‌

பூதச்சுர லக்ஷணம்‌

அசீர்ணச்‌ கர லக்ஷணம்‌

ஆகந்துக ஜவரத்தின்‌ காரணங்களும்‌ குறிகளும்‌

(அபிகாதஜுவரம்‌) மாமாக சுரம்‌ குறிகள்‌ ஆதிக ஜ்வரம்‌ (முறைஜ்வரம்‌) குலைப்பு சுரத்தின்‌ குறிகள்‌

சீதஜ்வர லஷணமும்‌ விஷமச்சுர வக்ஷ்ணமும்‌

சுரத்தில்‌ உபயோகிக்கக்‌ கூடாத வஸ்துக்கள்‌

அபத்திய தோஷத்தாலேற்பட்ட சுர லக்ஷணமும்‌ ஸ்திரீசங்கதோஷக்குறிகளும்‌, விஷிதோஷக்‌

குறிகுணங்களும்‌ 2 தவிஷ தோஷ லக்ஷணம்‌ இரத்த 8வுக, பித்த Pas லக்ஷணம்‌ கிட்டின Fajs தோஷ லக்ஷ்ணம்‌ தோஷங்களின்‌ மாத்திரை காலம்‌ வாத பித்த சிலேத்ம தோஷக்குறிகள்‌ வாத சரத்தின்‌ குறிகள்‌ பித்த சரத்தின்‌ குறிகள்‌

9 சிலேத்மசுர லட்சணம்‌ இதுவுமது சந்மிவாத நிதானம்‌ சந்நி நீடிக்கும்‌ காலம்‌ , சந்திரிகன்‌ குணம்‌ தாந்திரிகன்‌ குணம்‌ சித்தவிப்ரமன்‌ குணம்‌ கண்டகுச்சகன்‌ குணம்‌ கர்ணிகன்‌ குணம்‌ சீகுவிகன்‌ குணம்‌ ருத்திரன்‌ குணம்‌ அந்தகன்‌ குணம்‌ புக்குகேத்ரன்‌ குணம்‌ ரெத்தசாட்டியன்‌ குணம்‌ பிரலாப குணம்‌ சீதாங்க சந்நிகுணம்‌ அபின்யாசன்‌ குணம்‌ சுரநிதானம்‌ OT SHI பித்தர்கர லக்ஷணம்‌ சிலேத்மசுர லக்னம்‌ பித்தச்சுரத்தின்‌ வேறு குறிகள்‌ வாதபித்த லக்ஷணம்‌

வாத சன்னி ag லக்ஷணம்‌ திரி தரஷ சுரம்‌

வாத பித்த அய்யக்‌ குறிகுணம்‌

பித்தவா த அய்யக்‌ குறிகள்‌ இரிதோஷக்‌ குறிகள்‌

வாத கபக்‌ குறிகள்‌ சன்னிவாத சுர லக்ஷணம்‌

பித்தவாத சிலேத்ம ஜ்வரக்‌ குறிகள்‌

வாதபித்த சிலேத்மக்‌ குறிகள்‌

a siddhadreams ebook

சேத்தும சுரம்‌

அதிசாரச்சுர லக்ஷணம்‌ ஆமச்சுர லக்ஷணம்‌

அத்திசர லக்ஷணம்‌

கபவாத சுர குறிகள்‌

விஷ சுர லக்ஷணம்‌

ஆதி கர லக்ஷ்ணம்‌

சுரம்‌ அதிகரிக்கக்‌ காரணம்‌ சுரவகைகளில்‌ லங்கன்‌ EDs WW லங்கனம்‌ செய்யக்கூடாதவர்‌

லங்கனத்திற்காகா தவர்‌ கஷாயங்கள்‌ (வாதசுரத்திற்குச்‌ சித்தாமல்லி கஷாயம்‌)

சுரங்களுக்கு முன்‌ &பயா திக்‌ கஷாயம்‌

சோபம்‌, சுரத்திற்குப்‌ பார்ங்யொதி கஷாயம்‌

தோஷ சரத்திற்குச்‌ சித்த மட்டிக்‌ கஷாயம்‌

ஸகல சுரங்களுக்கும்‌ சிறுகாஞ்சோரிக்‌ கஷாயம்‌

சக்கிபா த ஜவரங்களுக்கும்‌ சுக்கா திக்‌ கஷாயம்‌

வாந்தி, ஜிவரத்திற்கு வில்வாதி கஷாயம்‌

ஸகல ஜவரத்நிற்கும்‌ பாதிரி கஷாயம்‌

திரி தாஷ ஜ்வரத்திற்குப்‌ பார்ங்யொதி கஷாயம்‌

கபசுரம்‌, வாதசுரதீதிற்குத்‌ gr துவளையாதி கஷாயம்‌

திரிதோஷ ஜவரத்திற்கு முஸ்தாதிக்‌ கஷாயம்‌

இரிதோஷ இவரத்திற்குக்‌ கொத்தான்‌ கஷாயம்‌

பித்த Aur sD ing விரேசனம்‌

பித்த முவரத்திற்கு *கேோரசைக்குழங்காதிக்‌ கஷாயம்‌ ”

மாந்த ஜவரத்திற்குக்‌ * குருச்யா இ கஷாயம்‌ ”'

சித்தப்‌ பிரமையுடன்‌ கூடிய பித்த சுரத்திற்குக்‌ * குடுச்யாதி கஷாயம்‌ "!

365 சரத்திற்குக்‌ '£ கதலி ரஸாயனம்‌ ”

ப்‌ Df

177 178 179 180 181 182 183

184 185

186

187 188

189 190 191 192 193 1914 195 196

197 198

7

சிலேத்ம ஜ்வரத்திற்கு வாஸாதி கஷாயம்‌ 99 கபம்‌, வயிற்று நோய்களுக்கு நிலக்குமிழ்‌ கடாயம்‌ ,, குளிருக்கு *வாஸாதி கஷாயம்‌ '' a குளிர்‌ இவரத்திற்கச்‌ £ சிறுகாஞ்சோறியாத

கஷாயம்‌ ” is குளிர்‌ ஜ்வரத்திற்குப்‌ '* படோலாதி கஷாயம்‌! 198 வெதப்புக்‌ (காங்கைக்‌)குக்‌ குடிச்யாதி கஷாயம்‌ ,, வாந்தி, வரம்‌, முதலியவைகளுக்கு

லாலா கஷாயம்‌ "' 98 தாப இவரத்திற்கு '* ஏலாதி sarwi" 57 கப, தாப ஜ்வரங்களுக்குத்‌ தா.துவளையாதி

கஷாயம்‌ ப அதிஸார ஜ்வரத்திற்கு * மாதளம்பிஞ்சா திக்‌

கரையம்‌ " 98

அதிஸார ஜ்வரத்திற்கு காகல்கொழுக்து கஷாயம்‌ ,, அதிஸார (ஜவர)த்திற்குக்‌ * கருவாழைப்பூக்‌

கஷாயம்‌ ”' 99 சுரத்துடன்‌ கூடிய அதிஸாரர்‌தீரத்தாடி மாதி

கஜெசயம்‌ 100 அதிஸார ஜ்வரத்திற்கு * முத்தக்காசுப்‌ பீட்டு” ,, விஷஜ்வர த்திற்கு “' முருவிலிக்‌ கஷாயம்‌ "' 101 எல்லாவித ஜ்வரங்களுக்கும்‌ “ கொட்டைக்‌

கரந்தைக்‌ கநொயம்‌ < ” எவ்வித ஜ்வரங்களுக்கும்‌ கடுக்காயா இக்‌

கஷாயம்‌ 102 ஜ்வரங்களுக்கு பேராமட்டிக்‌ கஷாயம்‌ T வாந்திக்கு வில்வப்பத்திரிக்‌ கஷாயம்‌ 108 ஜ்வரத்தின்மேல்‌ இருமலுக்கு * இண்டிலைக்‌

கஷாயம்‌”! 4

ஜ்வரத்திற்கு “ கொன்றைத்தோல்‌ கஷாயம்‌ '' ட ஆமஜ்வரத்திற்குப்‌ * பாவட்டையா திக்‌ கஷசயம்‌ ” 104

a siddhadreams ebook

8

மாந்தத்திற்கு 'வேர்க்கொம்புக்‌ கஷாயம்‌ '! வாதரசர நிதானமும்‌ சுக்காதிக்‌ கஷாயமும்‌ வாத சுரத்திற்கச்‌ சித்தா மல்லிக்‌ கஷாயம்‌ வாத இவரத்திற்குக்‌ குடச்யா தி கஷாயம்‌ வாத ஜவரங்களுக்குத்‌ திரிபலா த்யம்‌ கஷாயம்‌ சுரத்திற்குக்‌ “ கண்டங்கார்யாதிக்‌ கஷாயம்‌ ”' குளிர்‌ ஜ்வரத்திற்குக்‌ “ காய்வேளையா திக்‌ கஷாயம்‌ ” முறை ஜவரத்திற்குக்‌ *கண்டகாரிக்‌ கஷாயம்‌ '' குளிர்‌, குலைப்பு ஜவரததிற்குப்‌ பேராமட்டிக்‌ கஷாயம்‌ சத்தியுடன்‌ கூடிய ஜவரக்தீரப்‌ பொரி கஷாயம்‌ சத்தி குன்மம்‌ ஜ்வரத்திற்கு லாஜாதி கஷாயம்‌ குளிருடன்‌ கூடிய சுரத்திற்குத்‌ * தசமூலாதி கஷாயம்‌ ” குளிர்‌ ஜ்வரத்திற்தகுக்‌ “ குடுச்யாதி கஷாயம்‌ ” குளிர்‌ ஜவரத்திற்குச்‌ “ சுக்கா திக்‌ கஷாயம்‌ ” குளிர்ந்த ஜ்வரத்திற்குக்‌ “ கொத்தமல்லியாதி கஷாயம்‌ "' குளிர்‌ ஜவரத்திற்கு '£ வாஸாஇ கஷாயம்‌ ”” குளிர்‌ ஜ்வரத்திற்குத்‌ தேவதார்வாதி கஷாயம்‌ குளிர்‌ ஜவரத்திற்குச்‌ *சேவகனார்‌ எண்ணெய்‌ ” வாத சிலேத்ம சுரக்குறி குணங்கள்‌ பித்த சலேத்ம Harv SEA அருசிக்குச்‌ சுக்காதி கடாயமும்‌, “' குடுச்யாதி கஷாயமும்‌ ” சிலேத்ம ஜ்வரங்களுக்கு *£ வரஸாதி கஷாயம்‌ ”' உடம்பு வலிக்குத்‌ *தேவதார்வாதிக்‌ கஷாயம்‌ ” கப ஜவரங்களுக்குக்‌ “Qar rÀ கஷாயம்‌ "" வாதசிலேத்ம ஜ்வரத்திற்குத்‌ தேவதார்வாதி கஷாயம்‌ வா தசிலேத்ம ஜ்வரத்திற்குக்‌ கொடிக்‌ குமிழ்‌ கஷாயம்‌

104 106

A

சந்நிபாத ஜ்வரத்தின்‌ குறிகுணங்கள்‌ 128 நி3வதனப்‌ பொருள்கள்‌ m இரகங்களுக்கும்‌ ததவதைகளுக்கும்‌ பூஜை

இரமங்கள்‌ 124 வரம்‌, எரிச்சலுக்குப்‌ பச்சிலைக்‌ கஷாயம்‌ ” கபம்‌, IF SD, நெஞ்சுக்கரிப்புக்குக்‌

* தருவேலங்‌ 606” 125 சந்நிவாதச்‌ :ர.ந்திற்குச்‌ சிகித்ஸாஃரமம்‌ 126 சட்கிபாத ஐவரத்திற்குப்‌ * பலாகுரச்யாதி

கஷாயம்‌ '' z பற்பல ஜ்லரங்களுக்கும்‌ “ சுண்டியா திக்‌

கஷாயம்‌ " 127 சுரங்களுக்குக்‌ * கரிப்பாலைத்‌ தண்டாதிக்‌

கஷாயம்‌”! 128 வாத கப, சந்நிபாத ஜவரங்களுக்குக்‌

“ (Cதரவையெண்ணெய்‌ "' 129 பித்த ஜ்வர குணம்‌ 131 பித்த ஜ்வரத்திற்கு “ வில்வா திக்‌ கஷாயம்‌ ”'

முதலியன » பித்த ஜ்வரத்திற்குக்‌ குடுச்யாதி கஷாயம்‌ 133 பித்த ஜவரம்‌, இரத்தக்‌ கழிச்சலுக்கு * உசீராதி

கஷாயம்‌ "' ” எவ்வித ஜ்வரங்களுக்கும்‌ அதிமதுரா திக்‌ கஷாயம்‌ 134 பிதத ஜ்வரத்திற்கு இலுப்பைப்பூவாதி ,, 135 மாந்த பித்த ஜ்வர குணம்‌

15 பித்த ஜ்வரத்திற்கு ஹசீதயோ தி கஷாயம்‌ 186 தாக ஜவர குணம்‌ 137 தாகச்சுரத்திற்கு ஹிதமான வஸ்துக்கள்‌ T தாகந்‌ஜர இளநீர்‌ (ம்ருத்யாதி நீர்‌) 138 உழலைதீரக்‌ கழுகீர்‌ (வானவாத்திரம்‌) 7) அழலை, ஜ்வரத்இற்கு வாழைக்கனிக௰ர்‌ 139 உமிழ்நீர்‌ வாந்திக்குப்‌ “ பன்‌ அர்ப்‌ wee” ws

a siddhadreams ebook

10

aT தசர்நிக்‌ குறி குணங்கள்‌ 140 வாதசரீநியை அறியும்‌ விதம்‌ j சிங்களுக்குத்‌ திராக்ஷ£இக்‌ குடிரீர்‌ ‘i உள்காங்கைக்குக்‌ கொத்தமல்லிக்‌ கடாயம்‌ 141 அதிசார நிதானம்‌, பித்தவதிசாரக்‌ குணம்‌ 5 பித்த அதிசாரத்திற்குக்‌ கோஷ்டாதி கஷாயம்‌ 142 பித்தசுரம்‌, பித்த அதிஸாரங்களுக்கு ysr

கஷாயம்‌ தாபஜ்வரம்‌, விஷசுரம்‌, சந்கிபா தஜவரங்களுக்கு

முலைப்பாலெண்ணனெய்‌ 143 வாத பித்த சுர குணம்‌ 145 வாதபித்தகர, அதிசாரங்களுக்கு வேர்க்‌

கொம்புக்‌ கடாயம்‌

பித்த ஜ்வரங்களுக்குத்‌ “'இிரிபலா இக்‌ குடிநீர்‌” 146 செவ்வியா திக்‌ கஷாயம்‌ 147 பித்த ஜ்வரம்‌, அதிஸாரம்‌ முதலியவைதிரக்‌ இழரறெல்லிக்‌ குடிநீர்‌ ”” 148 ஜ்வரத்திற்குக்‌ £ கொத்தமல்லீயா திக்‌ கடாயம்‌”' 149 வாதபித்த ஜ்வரத்திற்குச்‌ சீதேவி செங்கழுநீரெண்ணேய்‌ ர்‌ பித்த சிலேஷ்ம தவர குணம்‌ 150 பித்த அதிஸாரத்திற்குக்‌ குடுச்யாதி கஷாயம்‌ 151

பித்தஜ்வர, அதிஸாரங்களுக்கு கிம்பாதி ,, 152 பித்தஜ்வர, அதிஸாரங்களுக்குச்‌

(சுக்கா தி கஷாயம்‌) 153 பித்த அதிஸாரங்களுக்கு (முஸ்தாதி கஷாயம்‌) ,, அதிஸாரங்களுக்கு (வெட்பாலையாதி a 154 பித்த கபஜ்வரங்களுக்குக்‌ GFFu இ 9) ” சிலேத்ம ஜ்வர நிதானம்‌ 155 தாகத்திற்குக்‌ கண்டங்கத்தரிக்‌ கடாயம்‌ 156 பித்தகப ஜவரங்களுக்குச்‌ “' சண்ட்யாதி

கஷாயம்‌ "' 157

17 குடுச்யாதிக்‌ கஷாயம்‌

. வேர்க்கொம்புக்‌ கடாயம்‌

குடுச்யாதி கஷாயம்‌

நன்னாரி வேர்‌ கடாயம்‌

அரக்கெண்ணெய்‌

முழுத்தஜ்வர லக்ஷணமும்‌ அதற்கான கஷாயங்களும்‌

மே ஜ்வரத்திற்குத்‌ இராக்ஷா திக்‌ கஷாயம்‌

டை ஜவரத்திற்குக்‌ “ கோஷ்டா திக்‌ கஷாயம்‌ ”

கே ஜ்வரத்திற்கு தாமரை இலைச்சுருள்‌ ,,

முழுத்தச்‌ சுரத்திற்குச்‌ ' சகதேவி எண்ணெய்‌ ”

விஷமஜ்வர லகணமும்‌, நிம்பாதி கஷாயம்‌ முதலியவைகளும்‌

ஜ்வரத்திற்குக்‌ குடஜாதி கஷாயம்‌

ஜ்வரங்களுக்குத்‌ தேவதார்வாதி கஷாயம்‌

விஷம ஜ்வரங்களுக்கு மரிசாதி நெய்‌

விஷமச்‌ சுரத்திற்கு வெருகங்‌9ழங்கு எண்ணேய்‌

தாந்திரிக eilig மருந்துகள்‌ குடுச்யாதி கஷாயம்‌

சைத்ய தோஷம்‌ தீர இலாமிச்சைக்‌ கஷாயம்‌

சந்நிக்குச்‌ சங்காதி கஷாயம்‌

தந்திரிகச்‌ சந்நிக்கு முசுறு முட்டைத்‌ தைலம்‌

அந்தக சந்நி: “அந்தக சந்கியின்‌ லக்ஷணங்கள்‌

அந்தகச்‌ சர்மிக்கு ௨சீராதி கஷாயம்‌

ருக்வாங்க சர்றிக்‌ குறிகள்‌ (ருத்திர சட்டி)

சித்தபிரம சக்கி (சித்தவிப்ரமம்‌) லக்ஷணங்கள்‌

இத்தப்பிரம சக்நிக்குச்‌ சிறுபஞ்ச கூலா திக்‌ கஷாயம்‌

க (சித்தவிப்ர மன்‌) சந்ரிக்குப்‌ பூசினிப்பூ ஈஸ்யம்‌

a siddhadreams ebook

178

12

சீத ஜன்னிக்குப்‌ பேய்ப்பருத்தி எண்ணெய்‌ சீதாங்க Fee லக்ஷணங்கள்‌ சீதாங்க சம்க்க்குச்‌ சுரை. தண்டுக்‌ கஷாயம்‌ Partha சந்நிக்குச்‌ சித்ரமூலாதி கஷாயம்‌ Parma சர்நிக்கு * ஆயில்ய எண்ணெய்‌ '! கண்டகுச்ச சந்நி நிதானம்‌ கர்க்கணிக சக்கி லக்ஷணங்கள்‌ கர்க்கணிக சரந்நிக்குச்‌ “ சிறுதேக்குக்‌ கஷாயம்‌ ”' கர்க்கணிக சந்றிக்கு “ முக்கூட்டெண்ணெய்‌ ” புக்குநேத்‌நிர சம்கி லக்ஷணங்கள்‌ இசத்தாக்ஷெ சந்நி லகணங்கள்‌ இரத்தாக்ஷே சர்நிக்குக்‌ கம்பந்திராய்க்‌ கஷாயம்‌ பிரலாப சந்கிக்‌ குறிகள்‌ சிங்குவாக சந்கிக்‌ குறிகள்‌ பதிமூன்‌ றுவித சர்நிகளுக்குப்‌ பொ தவான மருக்துகள்‌ அபின்யாச சந்நி லஷணம்‌ சுகசக்கிக்‌ குறிகள்‌ (Hysteria) வாதசக்நிக்‌ குறிகள்‌ சர்நிவாதக்‌ குறிகள்‌ முகவா தசந்நிக்‌ குறிகுணங்கள்‌ (Facial paralysis) Gash? ரோக லக்ஷணங்கள்‌ வெடி.சம்கிக்கு alst சூரணம்‌ வெடிசந்நிக்குப்‌ பிப்பில்யா தி எண்ணெய்‌ கபால வியாதிக்‌ குறிகள்‌ சுபாலச்‌ sė குறிகள்‌ சந்கிகளுக்கு அஞ்சனம்‌ கலிக்கம்‌ போடும்‌ முறை பலக்ஷ்ய Hara குறிகள்‌ பித்த Foes குறிகள்‌

சீ

ill

12

சேத்துமச்‌ சநீரிக்‌ குறி குணங்கள்‌ பித்த குளிகாவாயு சந்நியின்‌ குறிகள்‌

பித்த சூசிகா வாத சந்கிக்குச்‌ சங்கம்வேர்க்‌

கநரொயம்‌ வாத வாத வெறிபீன்‌ குறிகள்‌ வாத பித்த வெறியின்‌ லக்ஷணம்‌ வாத கப வெறியீன்‌ குறிகுணங்கள்‌

பித்தவெலி லகஷணங்கள்‌ (பித்தப்‌ பைத்தியம்‌) பீத்தவாத வெறியின்‌ இலக்ஷ்ணங்கள்‌

பித்தப்‌ பெருக்கின்‌ குறிகள்‌ (பித்தப்பித்த வெறி)

தேகத்தில்‌ தோஷங்கள்‌ சாதாரணமாக

அதிகரிக்கும்‌ காலம்‌ வாதரோக லகணங்கள்‌ கபாலக்கனப்புவலிக்‌ குணங்கள்‌ ஓடு வாத லக்ஷணங்கள்‌ வருணவாதக்‌ குறிகுணங்கள்‌ அரியவாத லக்ணங்கள்‌ கபாலக்குத்தின்‌ குறி தணங்கள்‌ பிரவீச்சின்‌ குறிகள்‌ இதுவுமது பிரலீச்சின்‌ அஸாத்யக்‌ குறிகள்‌ பிரவீச்சுக்கு மருந்து பீரவீச்சிற்கு முக்கூட்ட்டெண்ணெய்‌ பிரவீச்சிற்குச்‌ சுடர்‌ தைலம்‌ உடற்குத்தின்‌ குறிகள்‌ குடல்‌ வாதக்‌ குறி குணங்கள்‌ தடிப்புவாத லக்ஷணங்கள்‌ நடுக்கு வாதக்‌ குறிகள்‌ நடுக்குவாதச்‌ FEES குறிகள்‌

வாத ரோகத்திற்கு அர்க்காதி எண்ணெய்‌

குதிரை வலி வாதம்‌

a siddhadreams ebook

12) குதிரை வலிக்கு அஞ்சனம்‌

கபாலவலி, பிசாசு முதலியவை தீர பூவார்பழ

நஸ்யம்‌ குதிரைவலி தீர ஈரவெங்காய எண்ணெய்‌ அண்டவாதக்‌ குறிகுணங்கள்‌ அண்டவாதத்திற்குப்‌ பெருங்காயக்‌ கஷாயம்‌

குடல்வாதம்‌, சூலை, குன்மம்‌ முதலியவைகளுக்கு

கழற்சிக்‌ கஷாயம்‌ பக்கச்சூலைக்குப்‌ பெருங்காயக்‌ கஷாயம்‌ ஸர்வாங்கவாதத்திற்குச்‌ சாறணைக்‌ இழங்கா தி எண்ணெய்‌

பக்ககுலைக்குச்‌ சரறணைவேராதி யெண்ணெய்‌

ஸர்வாங்க வாத இலக்ணங்கள்‌

சகலவாத ரோ த்திற்கும்‌ முஸ்தா தி எண்ணெய்‌

வாதரோகத்த ற்கு அரீதக்யாதி கஷாயம்‌

நீதுவாதத்தின்‌ குறிகள்‌

குரியவாதத்தின்‌ லக்ஷணங்கள்‌

சூரியவாதத்திற்கு புரோசில்‌ எண்ணெய்‌

80 வித வாதரோகங்களுக்கும்‌ சிகேகப்‌ பொட்டணம்‌

பித்த நிதானம்‌

பித்தரோகம்‌, சுரம்‌, வீக்கம்‌, முதலிய வைகளுக்கு மரிசாதி உருண்டை.

பித்தத்திற்குப்‌ பொன்னாங்காணி கெய்‌

சத்தி கபாலக்‌ குறிகள்‌

சத்திக்குப்‌ பயத்தம்‌ பருப்பு நீர்‌

வறட்சிப்பித்த லக்ஷணங்கள்‌

வறட்சி பித்தத்திற்குச்‌ 82 தவிச்‌ செங்கழுகீர்‌ கெய்‌

பித்தத்திற்கு நெல்லிமுள்ளியாதி கஷாயம்‌

இரத்தபித்த ரோக லக்ஷ்ணங்கள்‌

ரத்த பித்தத்திற்கு வாஸாதி கஷாயம்‌

15

ரத்தபித்தங்களுக்கு வேள்ளைக்கடுக்காய்ச்‌ குரணம்‌

உட்காய்ச்சல்‌ குறிகள்‌ (அஸ்திகாங்கை)

உட்சுரத்திற்குச்‌ சதாவரிச்சாறு மருந்து

காங்கைக்குப்‌ பொன்னாங்காணி நெய்‌

பித்தகுன்ம நிதானம்‌

பித்த குன்மத்திற்கு நால்பாமராதி கெய்‌ (Faih கெய்‌)

பித்த குன்ம;்‌இற்குச்‌ செங்கழுகீர்ககிழங்கு தெய்‌

பித்த குன்மத்திற்குத்‌ திராக்ஷா திக்‌ கஷாயம்‌

வயிறு வலிக்குச்‌ சிவதைவேர்ச்‌ சூரணமும்‌, திரிபலா கஷ்ரயமும்‌

பித்தத்தில்‌ சத்தி குன்மத்தின்‌ குறிகள்‌

வச்சிரகாயச்‌ சூரணம்‌

சத்தி குன்மத்திற்குக்‌ கெந்தக நெய்‌

பித்தவாயு, சத்தி குன்மம்‌ இவற்றின்‌ லக்ஷ்ணங்கள்‌

பித்த குன்மத்திற்குத்‌ தேங்காய்ப்பா லெண்ணெய்‌

எரி குன்மக்குறிகள்‌

எரி குன்‌ மத்திற்குத்‌ தேங்காய்ப்பால்‌ மருந்து

சத்திக்கு பயத்தங்‌ கழுகீர்‌

எரி குன்‌ மத்திற்கு GB urA கஷாயம்‌

எரி குன்மத்திற்கு Alai கஷாயம்‌

சத்தி குன்மத்திற்குக்‌ குமரிவேர்க்‌ கஷாயம்‌

எரி குன்மத்திற்கு ஏலாதிச்‌ சூரணம்‌

வலி குன்மம்‌

குலைகுன்மத்‌ (வலிகுன்ம)திற்கு கழ,ற்கொடிக்‌

கஷாயம்‌ கபால குன்மக்‌ குறிகள்‌ வா தகுன்‌ மக்‌ குறிகுணங்கள்‌

a siddhadreams ebook

ர்ச்‌ 244

17 17 இதவுமது abd 193 குன்மம்‌, இருமலுக்கு மருக்காரைக்‌ கஷாயம்‌ 287 இதவுமது 245 434 இருமலுக்குத்‌ திப்பீல்யா தி கஷாயம்‌ 268 டமுன்மத்திற்கு உள்ளி எண்ணெயும்‌, 435 வயிற்‌நறுவலிதர ரரண்ட குலாதிக்‌ கஷாயம்‌ 269 முடக்கொத்தான்‌ எண்ணெயும்‌ p /96 லசனேரண்டத்‌ தைலம்‌ £70 வயிறுவலி, ஒலை, குன்மித்திற்றுப்‌ 137 சூலை, சளைக்கு லசனுதித்‌ தைலம்‌ ல்‌ பிரண்டை QUST pry 218 438 குன்மவலிக்குச்‌ செந்தாரம்‌ 272 வாததன்மம்‌, கீரரமை3 உ உள்னியரமனைசு 439 பஞ்சவித குன்மங்கள்‌, வாயு இவைகளுக்கு கெண்ணெய்‌ 218 ஆதண்டை3வர்‌ கஷாயம்‌ £73 வாதகுன்மத்திற்குச்‌ செவ்வியாதி நெய்‌ 250 410 வெட்காய்‌ வேளைக்‌ கஷாயம்‌ st குன்மம்‌, பீலிகைக்கு வசாதி ருதம்‌ wot 441 இரத்தகுன்மம்‌, சுவாசத்திற்குச்‌ சதாவரிரெய்‌ 274 தன்மம்‌, வாயு பாண்டுவிற்கு ஆயில்ய நெய்‌ 252 442 இரத்தகுள்மத்‌திற்கு முருங்கை கெய்‌ 275 குன்மம்‌, ஈளை, இருமலுக்கு ஹிங்க்வாதி இரதம்‌ 253 443 குடல்‌ கரிவா.பு மிதானம்‌ 277 குன்மம்‌ ஈக்கு இலந்தை நெய்‌ 254 444 குடல்‌ வாயு ல ணங்கள்‌ ஆமததோஷந்தீரக்‌ சோஷ்டாதி நெய்‌ 255 445 தருணவாயுக்‌ குழிகள்‌ i வலி குன்மத்‌இிற்து வழுதலை நெய்‌ -à 443 இதுவுமது 278 குன்‌ மவலிக்கு 2வள்ளுள்ளி நெய்‌ 256 47 கபாரலவாய லகாணங்கள்‌ 43 குலை, சளை, காசத்திற்கத்‌ BIG கெய்‌ 257 448 முண்டலவாயு இலக்ஷணங்கள்‌ 279 வாயு, குன்மம்‌, வலிக்குர்‌ சாறணை கெய்‌ 28 419 குன்மவாயுக்‌ குறிகள்‌ 3 குன்மத்திற்கு முருங்கை கெய்‌ ச 450 அக்கினி மந்தத்‌ நன்‌ குறிகள்‌ = சூலை, குன்மத்திற்கு, Pietura வேராதிக்‌ 431 இதலவுமது 280 கஷாயம்‌ 250 452 மந்தாம்னி வாயு லக்ஷணங்கள்‌ z குன்மம்‌, குலைக்குக்‌ கொட்டைக்‌ கரந்தைக்‌ 453 அக்கினி மந்தக்குறிகள்‌ = கஷாயம்‌ 260 454 பக்ககுரை, சுரச்குரை இவைகளின்‌ சூலை, குன்மத்திற்குத்‌ இப்பில்யாதி கஷாயம்‌ _ லக்ணங்கள்‌ 281 குன்மத்தில்கும்‌ சிறுவழு தலைக்‌ குழம்பு 261 455 மூலவாயுவின்‌ முறிகுணங்கள்‌ சூலை, விப்பு கதி, பெருவயறிற்குச்‌ சிவதை 456 பீலிகை வாயுக்‌ முறிகள்‌ 282 வேர்ச்குரணம்‌ ” 457 பிலிகைக்கு OE DS கிருதம்‌ = கருஞ்சா திலவணம்‌ 262 458 பீலிகைக்குக்‌ கடுக்கா யெண்ணெய்‌ 283 கல்லுப்புப்‌ பற்பம்‌ 263 159 வயிறு வலிக்கு வச்ரவல்லிக்‌ குடிநீர்‌ 285 சிலேத்ம குன்ம குணம்‌ ல்‌ 160 பெருவயிறுக்‌ குறிகள்‌ ல்‌ OF 50 குன்மதஇற்குச்‌ சுண்ட்யாடு ருதம்‌ 285 1 உதரதோலும்‌ நீங்கத்‌ திரிகடு எண்ணெய்‌ 286 குன்‌ மம்‌, குலைக்குக்‌ கொன்‌ ற நெய்‌ 286 1402 விரேசன இங்குத்‌ இருகடு நேர்வாள மாத்திரை ப

a siddhadreams ebook

18

சுரம்‌, குளிர்‌, இருமலுக்கு வாள மாத்திரை வெப்புப்பாவைக்‌ குறிகுணங்கள்‌ பேராமத்தின்‌ லக்ஷணங்கள்‌ ( Dropsy ) வயிறு நீராமை ரோகக்‌ குறிகுணங்கள்‌ இதுவுமது மகோதர நோய்‌ உண்டாகக்‌ காரணங்கள்‌ ( Ascitis ) மகோதர போய்க்‌ குறிகள்‌ மகோதரத்தின்‌ அஸாத்தியக்‌ குறிகள்‌ மகோதரக்‌ குறிகளில்‌ வேறு சில மகோதரத்திற்குச்‌ சாறணையா திக்‌ கஷாயம்‌ நீராமை, மகோதரம்‌ முதலியவைக்குப்‌ புங்கம்பட்டைச்‌ கஷாயம்‌ மகோதரம்‌, பொருமல்‌ முதலியவைகளுக்குச்‌ சாணாக கெய்‌ நீர்க்‌ கோர்வைக்கு வாளக்குழம்பு சித்திரமூலக்‌ இருதம்‌ மிசுக்கத்‌ தைலம்‌

nat: ஒம்‌, அகஸ்தியர்‌ இரண்டாயிரம்‌. அணைக்‌) 014

காப்பு,

பா திமா துமை பாகனா ரருளிய தீதிலா வாகடஞ்‌ செந்தமிழ்‌ செய்திட நீதியாய்‌ விளாக்து நிறைய வோ துவ ஆதியாம்‌ பரமனே அருளிதாகுமே. (1)

மனிதரானவர்கட்கெல்லா மதியணி யடையார்‌ சோதி பனியது போலவந்த பாவமாம்‌ வியா திக்கெல்லா மினியது குறிப்புங்காட்டி யில்லவா மென்ற ரோகம்‌ புனிதனே! அறியவோதாய்‌ போற்றிகின்‌ தாளேபோற்றி,

மன்னுகீ யறியா ரோக மளவில்லை யாலெய்யா

யெண்ணினா லறியப்பண்ணி யெனக்கிது தெளியவோதாய்‌ பொன்னின்‌ மா ஈதி சூழ்‌ வைகைப்‌ புனல்புரி மழலை2மவு மன்னைதா யுமையாள்‌ பங்கா ! ஆதிய வைரத்‌ தாஞம்‌.(8)

அவையடக்கம்‌.

சொல்லு மாந்தர்‌ வினைவழித்‌ தொல்பிலரி

புல்லும்‌ வாறும்‌ பொறுப்பவு மீளவுங்‌

கொல்லு கோயுங்‌ குணமு மருந்துடன்‌

வல்லி கேட்க வகுத்தனர்‌ ஈமபனே. (4)

நம்பர ம்மைக்கு ரைத்தனன்‌ நந்திகொண்

டிம்ப வாகட நரலையியம்பீடக்‌

கும்ப மாமுனி தான்செய்த செந்தமிழ்ச்‌ செம்பொனெொன்றில்‌ பணிபல செய்வர்போல. (8)

a siddhadreams ebook

2 செய்யபாவலர்‌ செந்தமிழ்‌ மிக்கையால்‌ கொய்யச்‌ சொல்லில்‌ நவன்ற தேன்‌ போலவாம்‌ பைய வாரிதி தன்னையெறும்பது கையினால்‌ கரை சேருவ போலவாம்‌, (8)

மிக்க பாவலர்‌ தம்முடன்‌ மேவியான்‌

ஒக்க வோதியுணர்ந்தறியாத.து

பக்க மேயதி ருந்திருப்‌ பாற்கடல்‌

புக்க புஞ்ஜை புசித்தது போலவாம்‌. (7)

(இ-ள்‌) ஜனங்களை முன்வினைப்‌ பயனாய்‌ ஏற்படும்‌ பிணி கனிலீரும்து மீளச்செய்யவும்‌, அவ்வாறே உயிரைப்போக்கும்‌ தன்மையுள்ள நோயின்‌ குணங்களையும்‌ பரமசிவன்‌ உமைய வளுக்கு உபதேசித்தபடி, 539 இந்த வாகடநாலை அருளி னார்‌. பசும்பொன்‌ ஒன்றிலிருந்து பற்பல ஈகைகள்‌ நாம்‌ செய்வதைப்போல அகஸ்தியர்‌ செந்தமிழில்‌ இந்நரலையும்‌ செய்தார்‌. நாம்‌ அவ்வாறு செய்ய ஆரம்பித்தால்‌ ABP பெரும்‌ சமுத்திரத்தை ஒரு எறும்பு நீந்தி அக்கரை சேரு வதைப்போலவும்‌, திருப்பாற்கடலை ஒரு பூனை குடித்தாற்‌ போலவும்‌ ஆகும்‌. (அதாவது வைத்ய சாஸ்திரம்‌ அவ்வளவு பெரியது என்று குறிப்பிடுகன்‌ wit.)

பாயிரமுத லாய்த்தானம்‌ பழகிய பத்தினோடு

வாயுவும்‌ USENET வரிசையப்படியே நாடி கோய்வரும்படி wer sub நுகரினிற்‌ கஷாயம்‌ குர்ணம்‌ தூயலேயெம்‌ நெய்‌ மாத்திரை (துலங்கிய வடகத்தோடு) சொன்னகோர்‌ தயிலம்‌ மிக்கச்‌ சுவை ரசவர்க மல்லா லன்ன பூ வட்டைக்கொம்பு மரியசத்‌ இரந்தன்‌ னோடு யின்ன முங்‌ கேளாய்‌ ரட்சை யிதமுதல்‌ ஈயனரோகம்‌ முன்னமே பெரியோர்‌ சொன்ன முது தமிழ்‌ பரடல்தரனே

ஆயுருவேதஞ்‌ சொன்ன வதன்படி. வியாதியுள்ள நோய்க்குறி குணங்கள்‌ கண்டு நுண்ணிய மருந்து செய்வாம்‌

S

இயவையறிந்து GOS தெளிவினால்‌ பரிகாரத்தால்‌ மாயவே மறிந்து தானு மறுபடி வியாதியாமே (10,

(Q-a) இந்நூலில்‌ தசவாயுக்கள்‌, தசகாடிகள்‌, நோய்‌ கள்‌ வந்திருக்கையில்‌ நாடியின்‌ நிலைமை, சாத்யாசாத்யம்‌ முதலியவைகளுடன்‌ கஷாயம்‌, சூரணம்‌, லேகியம்‌, கெய்‌ வகைகள்‌, மாத்திரை, தைலம்‌, ரஸெளஷதங்கள்‌, ஆகார குணங்கள்‌ அட்டைவிதி, கொம்புவைத்து உறுஞ்சு தல்‌, சத்திரவிதி, ரட்சாபந்தன முறைகள்‌, ஈயனரோகம்‌ முதலானவைகள்‌ கூறப்பட்டுள்ளன. மேலும்‌, ஆயுர்வேத சாஸ்திரத்தில்‌ கூறப்பட்டுள்ளபடி வியாதியின்‌ குறி குணங்களைக்‌ கண்டு, ஜாக்ரெதையாக மருந்துகளைச்‌ செய்யவும்‌. கெட்ட வியா திகளுக்குத்‌ தக்க பரிகாரங்களைச்‌ செய்யவும்‌. இல்லாவிடில்‌ கோய்கள்‌ மறுபடியும்‌ உண்டாகும்‌.

வைத்தியன்‌ நிதானம்‌. பார்தனில்‌ வேதந்தன்‌ ளப்‌ பார்த்ததில்‌ பெரியோன்‌ சொன்ன சீர்பெரு வாகடத்தைச்‌ செய்பவர்‌ குணங்கள்‌ கேளாய்‌ நேருரை மாறானா£ில்‌ நினைவுதன்‌ மனைவியன்‌ றி யாரையு முடன்‌ பிறப்பா மென்‌ இவை யவன்‌ வல்லானே.

பொய்யது பேசானாகப்‌ புகழறிவுடையானாக

மெய்யது சொல்வானாக வீனங்குரு மறவானாக தொய்யவே தாட்சியுண்டாய்‌ சொல்மன இரக்கமுண்டாய்‌ நைவினைப்‌ பாவமன்‌ றி ஈன்மையில்‌ ஈடப்போன்றானே.

(இ-ள்‌) தான்‌ சொன்ன சொல்‌ மாறக்கூடாது. தன்‌ மனைவியைத்‌ தவிர்த்துப்‌ பரஸ்திரீகளை தன்‌ உடன்‌ பிறந்தாளாகக்‌ கொள்ளல்‌ கடமையாகும்‌. பொய்‌ பேசக்‌ கூடாது. யாவரும்‌ புகழும்படியான அ.றிவைப்பெற வேண்டும்‌. நீஜமே பேசுதல்‌ வேண்டும்‌. குருவை மறக்கக்‌ கூடாது, காட்சண்யமும்‌ மனதில்‌ இரக்கமும்‌ அவசியம்‌

a siddhadreams ebook

4

இருக்கவேண்டும்‌, பாவத்திற்குப்‌ பயந்து யாவருக்கும்‌ நன்மை செய்வதையே pa குறிக்கோளாகக்‌ கொள்ள வேண்டும்‌. இத்தகைய குணங்கள்‌ வைத்யரிடத்தில்‌ இருத்தல்‌ அவசியம்‌, À கீதியாய்‌ வாகடத்தை Os Guya திங்கள்‌ தோறும்‌ ஓதிய பொருள்கடன்‌ னை யுசாவியே யிருப்பானாலல்‌ தீதிலா னவைக ஞள்ளான்‌ செகமத லிருக்க மட்டு மேதினி யதனில்காலன்‌ விதியல்லால்‌ வியா இியுண்டோ, சினவெறியேறு போலத்‌ இடமுள்ளான்‌ மன தழயுள்ளான்‌ கனமென வுயிசைக்‌ காக்குங்‌ கருணையான்‌ கதித்தசிரில்‌ இனமுள்ளா னேத்தமூள்ளா னெற்கையால்‌ தோற்ற முள்ளான்‌ LO OSD தயவுமுள்ளான்‌ வைத்தியனாகு மென்றே, (14) (Qir) வாடகநூலை (வைத்ய சாஸ்‌ Bram gs) நன்றாகக்‌ கற்று மாதந்தோறும்‌ அதில்‌ கூ றப்பட்டிருக்கும்‌ பொருள்களை அளவளாவி வரவேண்டும்‌. இய குணங்களை ஒழிக்க வேண்டும்‌. இப்பூவுலகில்‌ இருக்கும்வரை யமனின்‌ ஆணைப்படி இறப்பு வருமேயன்‌ தி வியா இயீனால்‌ வரா ! கோபத்தோடு கூடிய சிம்மம்போல்‌ வைத்யனுக்குத்‌ திடசித்தம்‌ அவசியம்‌, கோயுற்றவனின்‌ உயிரைக்‌ கருணை யுடன்‌ காப்பாற்ற வேண்டும்‌. ஈற்குடியில்‌ 13 றந்தவனாக இருத்தல்‌ வேண்டும்‌. நல்ல தோற்றத்தையும்‌ பெற்றிருக்க வேண்டும்‌. மன தில்‌ தயை இருக்கவேண்டும்‌.

இக்குணங்களை எப்போ தும்‌ வைத்யர்கள்‌ பெர்‌ i தல்‌ வேண்டும்‌. | ச்‌ r பெத்திருத்‌

வைத்யசீடம்‌ தோயானி ms கும்‌ முறை,

பண்டுதான்‌ மாந்தம்‌ செய்த பாவத்தால்‌ வந்த கோயைக்‌ கண்டுதான்‌ ரோகந்தீர்க்குங்‌ காவலன்‌ தன்னை நோக்கி

5

விண்டுதன்‌ குறைகள்‌ சொல்லி மேவிய தூபங்‌ காட்டிக்‌ கொண்டுதாம்‌ பூலமீர்து குருவென நினைப்போர்‌ தானை.

(இ-ள்‌) முற்பழவி&ைப்‌ பயனாலேற்பட்ட நோய்களை தீ ர்க்கும்‌ சக்தியுள்ள வைத்தியரிடம்‌ நோயாளி தன்னிட மூள்ன குறைகளை உரைத்து, அவருக்குத்‌ தூபங்காட்டித்‌ தாம்பூலம்‌ து குருவைப்போல்‌ உபசரிக்க வேண்டும்‌.

கடவுன்‌ துதி, ஆூயாங்‌ கடவுளானை யடியினைப்‌ போற்றிச்‌ செய்துத்‌ San வியாதி தன்னைத்‌ தெளிவுட அறிய வேண்டிக்‌ கோதுறு நல்லோர்‌ சொல்லுங்‌ குணமுடன்‌ பாடல்தன்னை நீதியாம்‌ படியுமீதே நெறியுட னுரைக்க gy ற்றும்‌. (16)

(இ-ள்‌) மூதலில்‌ இறைவனது திருவடிகளைத்‌ அதி செய்து வியாதிகளின்‌ குறிகளைச்‌ செவ்வனே அறியும்‌ வண்‌ னம்‌ நல்லோர்களுரைத்த பாடல்களைக்‌ குற்றமற LDI இன்றோம்‌.

வியாதிகளைப்‌ பரீக்ஷிக்கும்‌ முறை.

நாடியால்‌ முன்னோர்‌ சொல்லும்‌ நன்குறிக்குணங்களா லும்‌

கீடிய விழியினாலும்‌ கிலைபெறு முகத்தினாலுங்‌

கூடிய வியாஇதன்‌ லைக்‌ கூறிடு குணபாடத்தரல்‌

குடிய குணங்களாலே ஈகப்பட மருந்து சொல்வாம்‌. (17)

வியாதிகளின்‌ சாத்யாசாத்யம்‌,

குணங்குறி மீகுந்து தோன்‌ றிக்‌ குற்றமேகுறைக Hea exh

San angus திரமருந்து யிவைகளால்‌ மீள்வதண்மை

குணங்கொளாக்‌ குற்றமேறிக்‌ குறிகுணங்‌ குறைக்‌ Boer ope

பீணாங்கிடாா வகன்று சீவன்‌ பீரித்தலால்‌ பேசலாமே. (18) (இ-ள்‌) நாடிகளின்‌ கதியின்‌ பேதங்களினால்‌ ஏற்படும்‌

குறிகுணங்கள்‌, விதி, முகத்தின்‌ வேறுபாடுகள்‌, முதலிய!

a siddhadreams ebook

6

வைகளை ஈன்கு பர்சை செய்து, குண்பாடத்திலுள்ளபடி வியாதிகளின்‌ குறிகுணங்களையும்‌ மனதில்‌ வைத்துக்‌ கொண்டு வியாதிகளைக்‌ தீர்மானித்து மருந்துகள்‌ கொடுக்க வேண்டும்‌.

சே °> குறிகள்‌ மிகுந்து தோஷங்கள்‌ பிரகோபிக்‌ காமல்‌ இருந்தால்‌ மந்திரம்‌, மருந்து முதலியவைகளினால்‌ கோய்கள்‌ தீரும்‌,

திரிதோஷங்கள்‌ பீரகோபித்து நோயின்‌ குறிகள்‌ குறைவாக இருந்தால்‌ நோயாளி இறப்பான்‌.

கற்ப உற்பத்தி.

ஆகனாள்‌ விந்துவுண்டா யஞ்சானாள்‌ கருப்போலாூப்‌ போகமு வஞ்சுநாழி(ளி)ல்‌ பொருந்திய மூட்டைபோல மேகமாய்த்‌ தீர்க்கமாக யிரண்டினில்‌ மார்மட்டா£ப்‌ பாகமா மூன்றாம்‌ திங்கள்‌ பகருந்தி மட்டுமாமே. (18)

மட்டுட னாலாந்திங்கள்‌ வளர்ந்திட்டுப்‌ பாதமெங்குங்‌ கட்டுட னஞ்சாமா தங்‌ கருதுபூ ரணமா மாறில்‌

SUOL னெலும்பு£வன்‌ தலைமயிர்‌ நரம்புமேழில்‌

TLO னறிவாமொன்ப தியல்தச பிறவியாமே, (20)

(இ.ள்‌) செர்க்கைக்குப்‌ பின்னர்‌ வது தினத்தன்று கரு(நெகமு்தன்மையுள்ள பிண்டம்‌) வா, 16வது நாளில்‌ முட்டையின்‌ அளவையடைகறெது. நாட்கள்‌ செல்லச்‌ செல்ல இது நீண்ட வடிவத்தையடைந்து பிண்டத்திற்கு மார்பு உண்டாகிறது. வேது மாதம்‌ வயிறு ஏற்படும்‌, வது மாதம்‌ பிண்டத்திற்குக்‌ கால்‌ கைகள்‌ உண்டா கின்றன. Sagi மாதத்திலும்‌ மேல்கூறிய உறுப்புக்கள்‌ ஈன்‌ றக வளருன்றன. வேது மாதத்தில்‌ எலும்பு, தலை, மயிர்‌, நரம்பு முதலியலைகளுடன்‌ 7ம்‌ மாதம்‌ சீவனும்‌ உண்டாகிறது. 8g மாதம்‌ அறிவு உணர்ச்சி முதலியவை எற்படுகிறது. வெது மாதம்‌ முதல்‌ பீரஸவ காலமாகும்‌.

7 சத்த தாதுக்கள்‌, வருரச மிரத்தமாங்கிஷம்‌ வளர்கின்‌ ற மேதையத்திக்‌ கருமிகு மஜ்ஜையோடு கலர்ந்தசுக்‌ கலந்தா னேழாய்‌ யுருவெனுஞ்‌ சரீரமாக யுயர்‌ சட்டை. ரசமுஞ்‌ சேர்ந்து பருவரை முலையினாளை ! பலபல ரோகந்தானே, (21)

( இ-ள்‌ ) இரஸம்‌, இரத்தம்‌, மாம்ஸம்‌, மேதஸ்‌, அத்தி ( அஸ்தி ), மஜ்ஜை, சுக்லெம்‌ ஆக இவைகள்‌ சத்ததாதக்க ளாகும்‌.

மனித ஆயுளுன்‌ தோஷங்களின்‌ காலநிலமை.

அய்யுமுப்‌ US HS று வருஷ்மொன்‌ றதிகநாலு செய்யதிங்‌ களுமாய்ப்‌ பித்தஞ்‌ செய்தியப்‌ படியே சீராய்‌ உய்யவே வாதம்‌ வந்த படியுறு வயது நூறாய்‌

தையலே வாகடத்தின்‌ சாத்திரப்‌ படிகள்‌ தானே. (£2)

(இ-ள்‌) மனிதரின்‌ ஆயுள்‌ சராசரி 100 என்று வைத்‌ துக்கொண்டால்‌, முதல்‌ 83 வருஷம்‌ 4 மாதம்‌ கபகால மாகும்‌. பின்னர்‌ 66 வருஷம்‌ 8 மாதம்‌ பித்தத்தின்‌ கால மாகும்‌. மற்றய 88 வருஷம்‌ 4 மாதம்‌ அதாவது 100 வயது வரை வாதம்‌ அதிகரித்திருக்கும்‌ காலமாகும்‌.

பஞ்சபூதங்கள்‌ உடலை ஆளும்‌ Sree Aric.

மண்ணின்கூ றிருபதாண்டு வளரப்புத்‌ தேயு வாயு

விண்ணின்கூ றுடனே நாறு வயதென விளம்புமப்பால்‌

எண்ணில்மூ வேழுகோடி ரோகமு மிதமதாகப்‌

பெண்ணின்‌ மிக்‌ காயமானே ! பிரித்துகான்‌ மொழிகன்றேனே. (23)

(இ-ள்‌) முதல்‌ 20 ஆண்டுகள்‌ பிருதிவியும்‌, 40 ஆண்டு கள்‌ வரை அப்பும்‌, 60 ஆண்டு மட்டும்‌ தேயுவும்‌, 80 வய.து வரை வாயுவும்‌, 100 ஆண்டுகள்‌ வரை ஆகாசமும்‌ இவ்‌

a siddhadreams ebook

8

வுடலை ஆன்‌ றல்‌, மற்றும்‌ 2( கோடி ரோக வகைகளை யும்‌ ரான்‌ சொல்லுகிறேன்‌.

பஞ்சகக்கருவி,

சீர்பிரி திவியப்புத்‌ தேயு வாயுவுந்தானாம்‌ பார்பெரு மாகாசத்தோ NCSL தங்களாகும்‌ நேர்பிரி திவியின்‌ கூறு நெடுமயி ரெலும்புந்‌ தோலும்‌ பார்பெரு ரரம்போ டெல்லாம்பகர்தசை தன்னோடைக்தே. அப்புவின்‌ கூறுதானு மாடுநீ ருதிரம்‌ வெள்ளை செப்புமுன்‌ மூளைமற்ஜை தேயுவின்‌ கூறேதென்னி லொப்புமா ௧- ச வுயர்பயம்‌ போகஞ்சோம்பு இப்புவி வாயுவின்‌ கூ >றேதென்னி லியம்புவாயே. (25) PL 8) மிருத்தல்தானு முயர்பெற நடத்தல்‌ நிற்றல்‌ வாடலுங்‌ கடத்த லஞ்சும்‌ வளருமா கரசமென்னில்‌ காடமுன்‌ காமங்குரோத ஈலம்பெரு மோகம்‌ லோபம்‌ தேடமுன்‌ மதமோ migi தெளிக்‌தநீர்‌ தேர்ச்‌. துபாரே,

(இ-ள்‌) பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்‌ என்பது பஞ்ச பூதங்களாகும்‌. தேக.ற்தில்‌ பிரிதிவியின்‌ அம்சமாவ த:...

மயிர்‌, எலும்பு, தோல்‌, நரம்பு, தசை, இவைகளாகும்‌, தேகத்தில்‌ அப்புவின்‌ அம்சமாய்‌ து:-

நீர்‌, உதிரம்‌, வெள்ளை பாகங்கள்‌, மூனை, மஜ்ஜை. தேகத்தில்‌ தேயுவின்‌ அம்சங்கள்‌:-

ஆகாரம்‌, பயம்‌, போகம்‌, சோம்பல்‌, தூக்கம்‌. தேகத்தில்‌ வாயுவின்‌ அம்சங்களரவன;:-

ஓடுதல்‌, இருத்தல்‌, நடத்தல்‌, நிற்றல்‌, டெத்தல்‌. சதகத்தில்‌ ஆகாசத்தின்‌ அம்சங்கள்‌:

காமம்‌, கீரோதம்‌, மோகம்‌, லோபம்‌, மதம்‌ இவை களாகும்‌.

9 PEMU.

wisn h பிராணனபானன்‌ வளருமா வியானனோடு தந்தமின்‌ னுதானன்‌ மிக்கச்‌ சமானனும்‌ நாகன்‌ கூர்மன்‌ சிந்தைசெய்‌ கிருகரா தி தேவதத்‌ தனுமல்லாம

லிந்தமா தனஞ்செயன்சொல்‌ லிதுதச வாயுவென்றே. (27)

(இ-ள்‌) பிராணன்‌, அபானன்‌, வியானன்‌, உதானன்‌, ஸமானன்‌, நாகன்‌, கூர்மன்‌, கிருகரன்‌, தேவதத்தன்‌, தனஞ்ஐயன்‌ என்பவை தசவாயுக்களாம்‌.

பிராணவாயுவின்‌ லட்சணமும்‌ செய்கைகளும்‌.

பேசுஈம்‌ பிராணவாயு பெருகிய seat cx

தேசுரெஞ்‌ சதனில்நின்‌ று சேருமங்‌ குட்டக்தன்னில்‌ தூசுகே சாதியாக சொல்லுமூச்‌ சுவாசமாக

மாசுஙிச்‌ சவாசம்பண்ணி வளரன்னஞ்‌ செரிக்குமங்கே,

(இ-ள்‌) பிராணவாயு நீல வர்ணமாயிருக்கும்‌. கெஞ்‌ சிகிரும்து கட்டைவிரல்‌ முடிவரை சஞ்சாரம்‌ செய்யும்‌. மயிர்க்கால்கள்தோறும்‌ சஞ்சரிப்பதுடன்‌ உள்‌ மூச்சுக்கும்‌ வெளி மூச்சுக்கும்‌ ஆதாரமானது. அன்னத்தைச்‌ செரிப்‌ பிக்கும்‌.

அபான வாயுவின்‌ லட்சணமும்‌ செய்கைகளும்‌.

பரிபெரு மபானவாயு பச்சைவர்‌ ணமதாய்க்‌ குய்யம்‌ புரிபெறு மத்தானம்‌ சேர்ந்து புகழ்மல சலத்தை நீக்கி வரிபெறா சனஞ்சுறுக்க வருமன்ன பாசத்தைச்‌ சேர்க்கும்‌ தரிபெறு வியானவாயுத்‌ தான்வர்ணம்‌ பசுவின்‌ பாலே.

(இ-ள்‌) அபானவாயுவின்‌ நிறம்‌ பச்சையாகும்‌. குய்‌ யத்தை இருப்பிடமாகக்‌ கொண்டது. மலம்‌, சிறுநீர்‌ முதலியவைகளை வெளிப்படுத்தும்‌, ஆசனத்தைச்‌ apás வல்லது. மலத்தையும்‌ சேர்க்கும்‌,

A. 2

a siddhadreams ebook

10 வியானவாயுவின்‌ லட்சணங்களும்‌ செய்கைகளும்‌, சர்வசர்‌ ததனில்‌ நின்று தா ஈட்டல்‌ முடக்கல்‌ பண்ணிப்‌ பெறுமன்ன பானந்தன்னைப்‌ பலப்பட ரேபித்தங்கே முறுதரு முதானவாயு வுயர்மன்னின்‌ வன்னங்கண்டத்‌ திருதய மிரு துதும்மல்‌ யிருமலுங்‌ கஇனாவு மன்றே. (80) (இ-ள்‌) வியானவாயு பசுவின்‌ பால்‌ நிறமுள்ளது, உடலில்‌ இருக்கும்‌ எல்லா துவாரங்களிலும்‌ (கூட்டுக்களி லும்‌) இருந்துகொண்டு உடலை நீட்டுதல்‌, முடக்டக்‌ கொள்‌ ளல்‌ முதலான செய்கைகளையும்‌ அன்ன ஆகாராதிகளை உட்செலுத்தவும்‌ கூடியது, உதானவரயுவின்‌ நிறம்‌ மண்ணின்‌ நிறத்தை யொத்‌ தது. ஹ்ருதயத்தை இருப்பிடமாகக்கொண்ட த. தம்மல்‌, இருமல்‌, கனவு முதலியவைகளுக்குக்‌ காரணமான து, உதானவாயுவின்‌ சேய்கையும்‌ ஸமானவாயுவின்‌ நிறமும்‌, இருப்பிடமும்‌. - என்னகின்‌ நெயும்புவித்‌ து யெடுப்பித்‌.தும்‌ நித்திவித்து மன்னசா ரங்களெல்லா மந்தந்த.த்‌ தானஞ்‌ சேர்க்கும்‌ சொன்னதோர்‌ சமானவாயு தோன்‌ திய நீலவன்னம்‌ பன்னிய நாபிசேர்ந்து பாத்தங்கள்‌ சமன்கொண்டாமே. (இ-ள்‌) இதையன றி, மேலெழும்பச்‌ செய்தல்‌, தாக்கு விக்கும்‌ வன்மை, கிற்றல்‌, அன்னரஸத்தை அந்தந்த தாது ஸ்தானங்களுக்குச்‌ சேர்‌ த்தல்‌ முதலியவைகளையும்‌ உதான வாய செய்யக்‌ a ௩யது. O சமானவரயு ௩ ) நிறத்தையுடையது. அதற்கு வயிறே இருப்பிடமாகும்‌. சமானவாயுவின்‌ சூணமும்‌, கூர்மன்‌, நாகன்‌ இவைகளின்‌ நிறமும்‌. கொண்டமுன்‌ னன்னர்தன்னில்‌ கொள்ரச முரோ மஞ்‌ சேர்க்குங்‌

11

கண்டமுன்‌ னகவாயுக்‌ காரண வண்ணம்‌ பொன்னா

மண்டரோ மங்களாகி யசைவிலாப்‌ பாடிவிக்கும்‌

விண்டகூர்‌ மந்தான்வண்ண வெள்ளையாய்ச்‌ சொல்லுமென்றே, (92)

(இ-ள்‌) சமான வாயு, சாப்பிட்ட ஆஹாரத்திலிருந் து ஏற்படும்‌ ரஸதா துவை மயிர்க்‌ கால்கள்‌ கோறும்‌ சேர்க்கும்‌ கன்மையைப்‌ பெற்றது.

நாகன்‌ என்ற வாயுவின்‌ நீறம்‌ தங்க நி.றமாரும்‌, ரோமக்‌ கால்கள்‌ தோறும்‌ தங்கி அசைவையளிக்கும்‌.

கூர்மனின்‌ நிறம்‌ வெள்ளையாகும்‌. இதர வாயுக்களின்‌ குணமும்‌, செய்கையும்‌.

சொல்லியவுதர லாடம்‌ தென்‌ திமெய்‌ ஃடீ5. தகொண்டு வல்லிய பலமுண்டாக்‌8 வருபுஷ்டி பண்ணிவாயை மெல்லிய நயன மூடல்‌ மிகவுமே திறத்தல்‌ பண்ணுங்‌ கல்லிய இறுகறாஇ கறுப்புவர்‌ ணமா மென்றே. (83)

பண்ணிய நாசிகாவில்‌ பசியாத்தித்‌ தன்‌ மஞ்சொல்லி நண்ணியே யிருத்தல்‌ போதல்‌ ஈயம்பெரு தேவதத்த னென்னிய படி.கவர்ண மியல்குய்யத்‌ தானஞ்‌ சேர்ந்த கன்னியே கடிதானத்தில்‌ கலக்‌.துதான்‌ படிப்பித்‌ தாங்கே,

படுத்ததை யெழுப்பிவித்‌ தம்‌ பசியுட னிற்கப்‌ பண்ணி யெடுத்தசோம்‌ பதனை ப்போக்க யியல்புட ஈாரபாரம்‌ தொடுத்தபேச்‌ சுண்டாய்மெத்தத்‌ தோன்றிய (தனஞ்ஜெயன்‌ தான்‌) வீடுத்ததோர்‌ நீலவர்ணம்‌ வீறுமாம்‌ தாத்திலாமே. (35)

தந்திர மாகக்கன்னட்‌ தன்னிலே சமுத்திரம்‌ போலச்‌ சுந்திர கோஷமாகத்‌ தலங்குகாள்‌ மரணகால

a siddhadreams ebook

12

மந்திரநிர்‌ கோஷந்தான்‌ மறையவர்‌ முனிவோர்‌ சொன்ன இந்திரத்‌ தசசேர்வாயு வென்னலா மறிந்தபாரே. (46)

(இ-ள்‌) கூர்மன்‌ என்ற வாயு வயிற்றில்‌ வியாபித்து இவ்வுடலை சுமக்கச்‌ செய்கிறது. உடம்பிற்கும்‌ பலத்தைக்‌ கொடுக்கிறது. புஷ்டி அளிக்கவல்லது. கண்களைச்‌ சிமிட்டச்‌ செய்யும்‌.

கருிரன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ கறுப்பு. மூக்கு, நரக்கு முதலிய உறுப்புக்களில்‌ நின்று பசியைத்‌ தெரிவிக்‌ கவும்‌, தன்‌ மநெறிகளைப்‌ போ திக்கவும்‌ வல்லது, நடமாடும்‌ சக்தியையும்‌ அளிக்கிறது.

தேவதத்தனின்‌ நிறம்‌ ஸ்படிக நிறமாகும்‌, குய்யம்‌ முதல்‌ தொடைவரை சஞ்சரிக்கும்‌, உடம்பை எழுப்புவிக்‌ கும்‌, பசியைத்‌ தூண்டும்‌. சோம்பலைப்‌ போக்கும்‌.

தனஞ்சயன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ நீலம்‌. காதில்‌ ஸமுத்திர கோஷம்‌ F rp சத்தத்தை உண்டாக்கினால்‌ மரணம்‌ சமீபித்தி கிறது என்று அறியவும்‌, மந்திர கோஷம்‌ போலவும்‌ காதில்‌ சப்தம்‌ உண்டாகும்‌. குறிப்பு:

பீராணன்‌ :— தனமொன்றுக்கு 21600 சுவாசங்கள்‌ வீதம்‌ தேகத்தில்‌ சென்று வியாபிக்கின்‌ றது,

அபானன்‌ :— கீழ்நோக்கிக்‌ குதத்தையும்‌ குய்யத்தை யும்‌ பற்றி நின்‌ று மலஜலங்களைக்‌ கழிக்கும்‌.

வியானன்‌ ;- தோலில்‌ கின்‌ று பரிசங்களை அறிவிக்கும்‌.

ஸமானன்‌ :_ உதராக்னியை எழுப்பிச்‌ சாப்பிட்ட ஆகாரத்தைத்‌ தேகமெங்கும்‌ வியாபீக்கச்செய்து உடலைப்‌ போஷிக்கன்‌ றது,

உதானன்‌ :— மேல்‌ நோக்கிய போக்குடன்‌ தும்மல்‌, எப்பம்‌, இருமல்‌ முதலானவற்றைக்‌ கட்டுப்படுத்‌,தூன்‌ றிது.

13

நாகன்‌ : கொட்டாவி, விக்கல்‌, கக்கல்‌ முதலியவை களையுண்டாக்கும்‌.

கூர்மன்‌ :— கண்களில்‌ நின்று இமைப்பிப்ப து.

Bhager :அபுருவமத்தியைப்பற்றி நீட்டல்‌, முடக்கல்‌, கோபித்தல்‌, அழுகையை யுண்டுபண்ணல்‌ முதலானதைச்‌ செய்யவல்லது.

தேவதத்தன்‌ :— விழதித்திருக்கையில்‌ ஓடுதல்‌, உலா] தல்‌, யுத்தம்‌ செய்தல்‌, எரித்தல்‌, மனமுடைதல்‌ முதலான வைகளைச்‌ செய்யும்‌.

தனஞ்சயன்‌ :- பிராணன்‌ உடலைவிட்டு நீங்கிய பின்‌ னரும்‌ தான்‌ பிரியாமல்‌ 8 நாட்கள்‌ வரை உடலில்‌ நின்‌.று, உடலை வீங்குவித்தல்‌, விரிவித்தல்‌, அழுகச்செய்தல்‌,

( Degeneration ) முதலானவைகளைச்‌ செய்யும்‌. வைத்ய சிக்தாமணி

ஆயுர்வேதங்களிலோ வாததோஷம்‌ அதன்‌ ஸ்தானத்‌ தையும்‌ செய்கைகளையும்‌ அனுஸரித்து 5 வகையாகப்‌ பீரிக்கப்பட்டிருக்கிறது.

(i) பிராணவாயு :— மார்பு, கழுத்து முதலான இடங்‌ களில்‌ சஞ்சரிக்கும்‌. புத்தி, ஹ்ருதயம்‌, மன அ, இக்திரியங்‌ கள்‌ மூதலானவைகளுக்கு வன்மை தரும்‌. தப்புதல்‌, தும்‌ மல்‌, ஏப்பம்‌, மூச்சு. வீடுதல்‌ முதலான காரியங்களைச்செய்வ துடன்‌ வாயில்‌ போட்டுக்கொண்ட ஆகாரத்தை வயிற்றுள்‌ செலுத்தும்‌.

(ii) உதான வாயு:-- இருப்பிடம்‌ மார்பு. மூக்குமுதல்‌ தொப்புள்வரை சஞ்சரிக்கும்‌.

பேச்சு, முயற்சி, காந்தி, பலம்‌, வர்ணம்‌ (தேகநிறம்‌) ஞாபக சக்தி இவைகளை யளிக்கவல்ல.து.

Gid வ்யான வாயு: இருப்பிடம்‌ ஹ்ருதயம்‌, சரீர மெங்கும்‌ சஞ்சாரம்‌ செய்யும்‌,

a siddhadreams ebook

{4

நடத்தல்‌, நீட்டல்‌, சுருக்கல்‌, கண்களைச்‌ சிமிட்டுதல்‌, மூதலானவைகளைச்‌ செய்வதுடன்‌, சரீரத்தில்‌ ஏற்படும்‌ எந்த அசைவுக்கும்‌ காரணமாகும்‌,

(ivy) ஸமான வாயு:-- இருப்பிடம்‌ ஐடராக்னிக்குச்‌ சமீபம்‌, குடலில்‌ எப்போதும்‌ சஞ்சரிக்கும்‌, சாப்பிடும்‌ ஆகாரத்தை ஏற்று, பக்குவம்செய்‌.து, ஓவ்வொரு தாதுக்க ளுக்கும்‌ செலுத்தூறது. பாஃகியுள்ளதை வெளித்தள்ளூ கிறது.

(v) அபான வாயு: இருப்பிடம்‌-குதஸ்தானம்‌-பின்‌ புறம்‌, மூத்திரப்பை, துடை, குறிகள்‌ இவைகளில்‌ சஞ்ச ரிக்கும்‌.

sab, ஆ திதவம்‌, மலம்‌, சூத்ரம்‌, கர்ப்பம்‌ முதலானவைகளை ' வளியே தள்ளும்‌.

அஷல ஹ்ருதயம்‌ Gs. ஸ்தா,

இடைகலை பிங்கலை முதலான தச நாடிகள்‌.

தருமிடை பிங்கலை வழருமுச்‌ சுழிமுனை.

யருவுகாநீ்‌ தாரிதா னத்‌ இபிங்‌ குவையொடு பொருமலம்‌ புருடனும்‌ புகழ்குரு சங்கினி

திருவளர்‌ வைரவன்‌ தச சொல்‌ நாடியே. (37)

(இ-ள்‌) இடகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி பிங்குவை (ஹஸ்தி ஜிஹ்வா), அலம்‌ (அலம்புஷா) புருடன்‌ (பூஷா), GG, சிங்கி, வைரவன்‌ இவைகள்‌ கசநாடிகளாகும்‌.

தச தாடிகனின்‌ இருப்பிடம்‌. இடையிது பீங்கலைநாடி பின்னிரவி பிங்கலைக்குமாகும்‌ படைபெறு சழிமுனைக்குப்‌ பார்க்கல்மத்‌ இமமே நாடி

துடைபெரு காந்தாரிக்கச்‌ சொல்லுநீ வலது கண்ணா மடையவே யத்திபிங்குக்‌ காமிடக்‌ கண்ணுக்கானே,

lo

அலமதுவலது கன்ன மாமது புருடனிந்த - பலமிடக்‌ கன்னமாகு பார்குரு குகநாடிக்காம்‌ சிலமிகு சிங்குனிக்குச்‌ சேர்குய்ய காடியாகும்‌ நலமிகு வயீரவன்‌ தா காபியில்‌ ஈாடியாமே. (89) (இ-ள்‌) | இடதுநாசிப்புழை வரை இடகலை, வலது நாசிப்‌ புழைவரை பிங்கலை.

இவ்விரண்டிற்கு மத்தி சுழுமுனை, வலது கண்ணில்‌ காந்தாரி. இடது கண்ணில்‌ அத்திபிங்கு வலது காதில்‌ அலம்‌ நாடியும்‌. இடது காதில்‌ புருடன்‌. குய்யத்தில்‌ சிங்கினியும்‌, ச்ச்‌ குரு. நாபியில்‌ வைசவகாடியும்‌ இத்தேகத்தைச்‌ சூழ்ந்திருக்க்‌ றன. குதிப்பு: தச நாடிகள்‌.

இடை:—வலதுகால்‌ பெருவிரலிலிருந்‌ து கத்தரிக்கோல்‌ மாறலாக இடது நாசியைப்‌ பற்றி நிற்பது.

பிங்கலை: இடதுகால்‌ பெருவிரலினின்று கத்திரிக்‌ கோல்‌ wt para வலது காசியில்‌ நிற்கும்‌.

சுழுமுனை :— மூலாதாரம்‌ தொடங்கி எல்லா நாடிக ரூக்கும்‌ ஆதாரமாய்‌ ஈடுகாடியாய்ச்‌ சிரஸளவு (ஆஞ்ஞா சக்ரம்‌) வசை முட்டி நிற்கும்‌.

சிங்குவை :-- மூலாதாரந்‌ தொடங்கி உண்ணாக்கலே Seg சோறு, தண்ணீர்‌ முதலியவைகளை விழுங்கப்‌ பண்ணுவது,

புருடன்‌ :— மூலாதாரம்‌ தொடங்கி வலது கண்வரை கின்று பார்வையைக்‌ தரும்‌.

a siddhadreams ebook

16

காந்தாரி ௫௮ மூலாதாரத்திலாரம்பித்து இடது கண்‌ வரை சென்று பார்வையைத்‌ தரும்‌.

அஸ்தி: (அசனை) மூலாதாரத்திலிருக்துவலத காது வரை நிற்கும்‌.

அலம்புடை :--மூலாதாரக்தொடங்கி இடது காதளவு $ DUG. j

சங்கினி :-- கூலாதாரத்திலிருக்து குறியின்‌ அளவு நிற்கும்‌. கொடிபோல்‌ சுற்றிக்கொண்டிருக்கும்‌.

குரு: முலாதாரத்திலிருந்து அபான த்தினளவில்‌ நிற்கும்‌.

சஸ்‌ இயர்‌ வல்லாதி 000 !செல்‌-$5-47)

சொல்லிய பந்திக்கீ3ம சுழித்ததோ ரெழுத்தைப்பற்றி ௬யெல்லையி லெழுந்தநாடி எழுபத்தி ராயிரமாம்‌ வல்லவர்‌ புகழும்நாடி மற்றது வேழுர்கள்ளி நல்லதோர்‌ BTANA D நலந்‌ துர பார்த்திடாயே. (40) உந்தியிலெழுந்தநாடி யுறுமுடி 8ழ்மேலாகும்‌ uig agp நிற்குங்காலை பதித்ததா மரையி ஹரல்போல்‌ சுநீதிரச்‌ குழக்கட்டித்‌ துலங்டெத்‌ தோணுக்தானே. (41)

(இ-ள்‌) தொப்புளுக்குக்‌ கீழே மூலாதாரத்திலிருக்கும்‌ ஓங்கார வடிவிலிருந்து 72000 நாடிகள்‌ தேகமெங்கும்‌ வியா பிக்கின்றன. அவற்றுள்‌ தசநாடிகளும்‌ அடங்கும்‌. ge நாடிகளுக்குள்ளும்‌ 7 நாடிகளை நீக்கி இடா, பிங்கலை, சுழு முலை, என்ற மூன்று நாடிகளே மிகமுக்கியம்‌ என்று பெரியவர்கள்‌ எடுத்திருக்கிறார்கள்‌, உ.த்தியிலிரும்து புறப்‌ படும்‌ நாடிகள்‌ தாமரைத்தண்டில்‌ காணப்படும்‌ நூல்போல்‌ மெல்லியதாக இருந்து மும்‌ மேலும்‌ வியாபிக்கும்‌. குறிப்பு :

தாது முறையே தனியிடை வாதமாம்‌

போதறு பிங்கலை புகன்றது பித்தமாம்‌

17

மாது சுழுமுனை ARA மையமாம்‌ ஓது முறை பார்த்‌ pois sat சித்தரே. இகுமூலர்‌ மாடி (5) நுலக்கவே வேதநாதன்‌ நாண்டினைச்‌ சுழினை காட்டிப்‌ பலக்கவே யிடை தான்‌ வாதம்‌ பங்கலை பித்தமாகும்‌ நலக்கவே சுழிதான்‌ சிலேத்மம்‌ ஈலமுடன்‌ வலமேவோதம்‌ கலக்கடு நதியே பித்த மையது நீரதாமே, அசஸதியர்‌ குகுகாட (9) (இ-ள்‌) மேற்கூறிய செய்யுட்கவிலிருக்து வாதம்‌ இட கலையின்‌ மூலமாகவும்‌, பித்தம்‌ பிங்கலை நாடியின்‌ வழியாக வும்‌, கபம்‌ சுழுமுனை மூலமாகவும்‌ தேஹத்தில்‌ பரவுகிறது என்று புலனாகிறது. சரீர அமைப்பு. என்புறு ஈரம்பினாலே Quadro பிணித்துப்‌ பின்னை யன்புறு சதையைப்பாவி யதிலுறு தோலைப்போ ற்றி நன்புறு நிணமு மூளை நன்னிரத்‌ தமதாலத்‌ துன்புறு வியாதிதோன்றும்‌ நாடிகள Dig சொல்லே, (42)

விரும்பிய உடற்கண்‌ ணெங்கு மேவியே sor துநிற்கும்‌ நரம்பென்னும்‌ நாடிதன்னை நல்லசாஸ்த்‌ திரத்தினாலை Bus ste யோதியோர்ந்தோர்‌ தெளிவுறப்‌ பார்க்க(ட74 கேட்டு அறிந்தபாத்‌ இருத்துமாடி யடவுட னுரைஃ்கலுற்‌3றன்‌. (Qir) இச்சரீரத்தில்‌ காணும்‌ எலும்புகளை முத லில்‌ நரம்பினால்‌ பிணைத்து, பின்னர்‌ அதன்மேல்‌ சதையைச்‌ சிருஷ்டி த்‌.துக்‌ காத்ரமாகச்செய்து தோலைப்‌ போற்தியீருக்‌ Bat. பின்னர்‌ நிணம்‌, மூளை, இரத்தம்‌, வியாதிகளை த்‌ தோற்றுவிக்கும்‌ நாடி கள்‌ முதலானவைகள்‌ உண்டா வியாதிகளைத்‌ தோற்றுவிக்கும்‌ நாடிகள்‌ உடல்‌, கண்‌ à 3

a siddhadreams ebook

18

முதலான உறுப்புகளில்‌ கலந்து நிற்னெறன. டரம்புகள்‌ என்று கூறப்படும்‌ இந்நாடிகளை ஈல்ல சாஸ்திர ஆராய்ச்சி செய்த பெரியோர்கள்‌ பார்த்துச்‌ சொல்வதைக்‌ கேட்டு அதை ௨ரைக்கின்றேன்‌. தேக பரீகைஷ.

காடியால்‌ முன்னோர்‌ சொல்லும்‌ ஈன்குறிக்‌ குணங்களா லும்‌ நீடிய விழியினாலும்‌ நின்றெழு லெயிலினாலும்‌

கூடிய குணபாடர்தான்‌ குறித்‌ துடன்‌ பார்த்தப்‌ பின்னும்‌ குடிய குணங்களாலே சுகப்பட அறிர்து சொல்லே, (44)

(இ-ள்‌) நாடிகளின்‌ குறி குணங்களாலும்‌, விழியைப்‌ பரீக்ஷிப்பதனாலும்‌, வெயிலினாலும்‌ (காலபேதம்‌), குண பாடங்களை அறிந்து உபயோகப்படுத்தியும்‌ நோயாளியின்‌ தேக சுகத்தை அறியவேண்டும்‌.

நாடி நிதானம்‌.

ஏறியுங்‌ Ge. vig நின்று, மிட்டதோர்‌ குணத்தைக்‌ கூறிற்‌ கூறிய குணம்‌ 9ராயம்‌ குறைவில்லாச்‌ சுகம்‌ வறட்சிப்‌ பாரிடு குணங்கள்‌ தன்னில்‌ பற்றிடு சுக்லெத்தில்‌

Ca JO குணங்கள்‌ தன்னை விரித்துட owi gp சொல்லே,

(இ-ள்‌) வாத, பித்த கப நாடிகளின்‌ ஏற்றத்‌ தாழ்வு கள்‌, நோயாளியின்‌ குணம்‌, வயது, ஆரோக்யம்‌, வறட்சி, சுக்லெத்தின்‌ குணங்கள்‌ முதலியவைகளையும்‌ தெரிந்து சொல்ல வேண்டும்‌.

காடி பார்க்கக்கூடாத நிலமை

எண்ணெயிற்‌ றலையினோடு மாரமாய்‌ நின்றபோது முன்னு ஈல்‌ இணர்வினோடு மூண்டவப்‌ பசியினோடு திண்மையாய்‌ ஈடர்தபோது திரிசங்கை மீண்டபோது பண்ணிய நாடி. பார்க்கில்‌ பலித்திடாதென்று சொல்லே.

19

(இ-ள்‌) பிணியாளன்‌ எண்ணெய்த்தலையுடன்‌ இருக்‌ தாலும்‌, வேலையின்‌ றி நின்‌ நிருந்தாலும்‌, ஈல்ல பசியுடன்‌ இருந்தாலும்‌, வேகமாய்‌ 66g வந்திருந்தாலும்‌, சந்தேக முள்ளவனாக இருந்தபோதும்‌ காடி பார்க்கில்‌ அப்போது அது ஈன்றாக விளங்காது.

கைதாடிகளின்‌ இருப்பிடம்‌.

கரிமுக னடியை வாழ்த்திக்‌ கைதனில்‌ காடிபார்‌ க்கல்‌ பெருவிர லங்குலத்தில்‌ பிடித்த னடுவே தொட்டா லொருவிர லோடில்‌ வாத முயர்ஈடு வீரலிற்‌ பித்தம்‌ இருவிரல்‌ மூன்‌.றி லோடில்‌ சிலேத்தும நாடியாமே. (47) (இ.ள்‌) கணபதியை மனதில்‌ தியானித்துப்‌ பிணி யாளனின்‌ வலதுகைப்‌ பெருவீரலிற்குமேல்‌ 1 அங்குல அளவில்‌ மோதிரவிரல்‌, பாம்புவிரல்‌, ஆள்காட்டிவிரல்‌ இவைகளைக்‌ கூட்டி வைத்து அவனது நாடியைப்‌ பரீகதிக்‌ கவும்‌. மோதிரவிரலில்‌ ஓடும்‌ காடி கபமும்‌, மத்திய வீரலீல்‌ பித்தமும்‌, ஆள்காட்டி வீரலில்‌ வாதமும்‌ புலப்படும்‌, நரடிபார்க்கும்‌ விதம்‌.

பார்க்லோ மணிக்கட்டங்கைப்‌ பற்றியே நெட்டிவாங்கி ஏர்க்கமூ விரலால்தொட்டு Quy sser நாடி தன்னைக்‌ கூர்ப்புரப்‌ பார்த்துகேர்மை குறைதலுள்வாங்கல்‌ மூன்றில்‌ சர்கொள நின்‌ nergy. இருக்கரச்‌ செப்புமன்றே (48)

(இ-ள்‌) கோயாளியின்‌ மணிக்கட்டைப்‌ பிடித்துக்‌ கொண்டு நெட்டிவாங்க மேற்கூறிய 3 விரல்களினாலும்‌ நாடியைப்‌ பரீக்ஷைசெய்‌.து தோஷத்தின்‌ கேர்மை, தோஷத்‌ இன்‌ குறைவு, நாடியின்‌ மிகவும்‌ குறைந்த நிலைமை, முத லானவைகளை அறியவும்‌.

ODE புருஷர்களுக்கு நாடி பார்க்கும்‌ விதம்‌.

மருவுமெய்க்‌ குற்றநாடி மதித்திடில்‌ வலக்கை மாம்‌ தர்‌ அரிவையர்க்‌ டெக்கைனாடி யமுக்கியே சுட்டாய மூட்டி

a 5100806215 ebook

20 விரைவினில்‌ வெய்யவாத மிகாடு விரலிற்‌ பித்தக்‌

திருமணி விரலிலய்யந்தானென வறிந்து சொல்லே, (49)

(இ-ள்‌) புருடர்களுக்கு வலக்கையின்‌ நாடியைப்‌ பிடித்துப்‌ பார்க்கவும்‌. ஸ்திரீ்களுக்கோ Or துகை நாடி யைப்‌ பார்க்கவும்‌, அப்படிப்‌ பார்க்கையில்‌ மோதிரவிரலில்‌ கபமும்‌, நடுவிரலில்‌ பித்தமும்‌, ஆள்காட்டி விரலில்‌ வாத மும்‌ பேசாம்‌,

வாத, பித்த, கப நாடிகளின்‌ ௧,

அன்னமே கோழியோணான்‌ மயிலென நடக்கும்‌ வாதம்‌ பீன்னைரே . ராமை யட்டைப்‌ பெருத்தீடு பித்தமாகும்‌ சொன்‌ வாய்‌ மொழியினாளே சுத்திய தவனை பாம்பு முன்ன3ம அய்யமென்று மொழிந்தனர்‌ முனிவோர்‌ தாமே.

(இ-ள்‌) வாதநாடி கோழி, gene, மயில்‌ இவைகள்‌ நடப்பதைப்‌ போலவும்‌, பித்தராடி ஆமை, அட்டை இவை களின்‌ கடப்பைப்போலும்‌, கபகாடி. தவளை, பாம்பு இவை கனின்‌ கதியைப்‌ போலவும்‌ நடக்கும்‌. இவைகளைப்‌ பழக்‌ கத்தினால்‌ தெரிந்து கொள்ளவும்‌,

நாடிகளின்‌ குிபேதத்திலீருந்து வியாதியின்‌ கன்மையை அறிதல்‌

முன்னமே யோடி காடி. மூன்றையும்‌ பிரித்‌ தக்‌ காணில்ப்‌ பின்விசைர்‌ தோடுமாகில்‌ பிணியத பெரிதுண்டென்‌ னும்‌ தன்னிலே கேராயோடில்‌ தாழ்வில்லை யென்று சொல்லும்‌ அன்னமின்னிடையினானே! ஆக்கையின்‌ கூறுதானே. (51)

(இ-ள்‌) நாடிகள்‌ மூன்றும்‌ ஆரம்பத்தில்‌ முன்னால்‌ ஓடிப்‌ பின்னர்‌ கொஞ்சம்‌ பின்னோக்கிச்‌ சென்றால்‌ வியாதி பலத்ததி என்றறியவும்‌. நாடிகள்‌ முன்னோக்கயே சென்‌ ஜல்‌ வியாதி குணமாகும்‌ என்று அறிந்‌ தகொள்ளவம்‌,

21. இனத்தில்‌ நாடியின்‌ நிலமை.

உத்தம நாடிதானு மொடுங்கிநிலை பெறிற்‌ பத்திநின்று படிகள்‌ முழங்கிடி ற்‌--சித்தமாங்‌

காலை வாதங்கடும்பகற்‌ பீத்தமா

மாலை அய்யம்வறிற்‌ குரி.தப்பாரே. (52)

(இ.ள்‌) காலை நேரங்களில்‌ வா தகாடியும்‌, மத்தியானக்‌ இல்‌ பித்தநாடி அதிகமாகவும்‌, மாலையில்‌ கபநாடி அதிகரித்‌ தும்‌ காணப்படும்‌.

வாத, பித்த, கப நாடிகளின்‌ வலீமை.

945585 பெரிது வாதம்‌ பெருத்ததிற்‌ சிலேத்துமந்தான்‌ சத்தியில்‌ மாந்தரதழ நூறக்கால்‌ வாதமாம்‌

சித்தமாய்‌ மரிக்கும்போ த சிலேத்‌.தும மிடுக்கதாகு மத்தமா முனிவர்‌ சொன்ன வாகட தூலீன்வாறே. (58)

(இ-ன்‌) இவ்வித நாடிகளில்‌ பித்தம்‌ மிகக்குறைந்த பலமுள்ள து. அப்பால்‌ வாதமும்‌, கபமும்‌ மிக பலமுள்ள தாக இருக்றெ.து. மனிதன்‌ இறக்கும்‌ போது கபம்‌ அதிகரித்‌ இருக்கும்‌.

நாடிகளின்‌ கதிபேதங்கள்‌.

cau நாடிமூன்று மியம்பிடிற்‌ சந்கியாகு

மாய வன்னங்கோழி மயிலென நடக்கும்‌ வாக

லாய வாமையட்டை யவையென நடக்கும்‌ பித்தம்‌

பேசிய தவளை பாம்பு போலது மய்யக்தானே. (54) அம்ருத கலைகளில்‌ செல்லும்‌ நாடி நிலமை.

அமுத மாங்கலைகள்‌ தன்னி லஞ்சுக்கும்‌ நடுவே யோடில்‌

குமுதமாம்‌ பித்தகாடி கூடியவிரண்டும்‌ வாத l

இமிதமாஞ்‌ சமனி ரண்டும்‌ சிலேத்தும காடியென்று

சமுதா ஈழனியுரைத்த சாஸ்திர தாலகாமே. (55)

a siddhadreams ebook

a2 விஷகலை நாடி நிலமை.

விஷகலை தன்னில்‌ நாடி. வெறவற ஓடியேதான்‌

மசகாமல்‌ மீஞமாகல்‌ மரிப்பது மில்லையென்க

வசைநரம்‌ பதனிலுன்னி யஞ்சயின்‌ னவத்தையாகுங்‌ கச௩ரம்‌ பதனிலன்னிக்‌ கத்தின்‌ காலந்தானே, (58)

வெள்ளம்போ லோடியேதான்‌ மீளுமாய்‌ மிமையொன்‌ றி

பள்ளமீன்‌ ஈஞ்சையுண்டு ups துடன்‌ குதித்தா ப்போலே தெள்ளிய £ manri தெரித்ததால்‌ தீ.தண்டென்னுங்‌ கள்ளமா£ தொண்டை ழே கத்தினால்‌ சாலந்தானே. (67)

(இ-ள்‌) கை பார்க்கையில்‌ வாதம்‌, பித்தம்‌, கபம்‌ ஆக மூன்று நாடிகளும்‌ (படபட'' என்று பேசினால்‌ «id என்று உணரவும்‌.

வாதகாடி, அன்னம்‌, கோழி, மயில்‌ இவைகளின்‌ நடையை ஒத்திருக்கும்‌ (அசைந்து அசைந்து செல்லும்கஇ)

பி.த்தராடி, ஆமையின்‌ கதியையும்‌, அட்டையின்‌ கதி யையும்‌, (நேராக ஊர்ந்து செல்லுதல்‌) பெற்றிருக்கும்‌. கபநாடியோ தவளையின்‌ கதியையேோ, பாம்பின்‌ கதியையோ கொண்டிருக்கும்‌. (தத்தி விழுதல்‌, நெளிதல்‌ முதலிய கத)

அம்ருத கலைகளில்‌ செல்லும்‌ நாடிகளின்விஷயம்‌ புரிய ல்லை.

விஷகலையில்‌ காடி. சென்று, பின்னர்‌ வந்தவழியே திரும்பினால்‌ அவர்களுக்குச்‌ சாவு இல்லை என்று சொல்ல வும்‌. வசை நரம்பில்‌ நாடி. துடித்தால்‌ அவஸ்தையைக்‌ கொடுக்கும்‌. கசநரம்பில்‌ பேசினால்‌ மரணம்‌ என்று அறியவும்‌,

9 நாடிகளும்‌ மடைதிறந்த வெள்ளம்போல்‌ ஒரே சீராகச்‌ சென்று திரும்பினாலும்‌ கெடுதல்‌ இல்லை. ஈஞ்சைக்‌

eo

இன்ற மீன்‌ குதித்துத்‌ துள்ளுவதைப்போல்‌ வசைநரம்பில்‌ நாடிகள்‌ குதித்தால்‌ கெடுதல்‌ ஏற்படும்‌. தொண்டைக்குக்‌ ழே நாடி பேசினாலும்‌ மரணம்‌ ஏற்படும்‌.

காய்ர்சலுக்கான நாடி லக்ஷணம்‌.

ஆனதோர்‌ வாதகாடி யடைந்துற வலுவாய்கிற்கு

முனமா யுடலிற்‌ நோய்க ளுண்டென மொழிபவர்க்குத தானமாய்‌ நாடிதானுர்‌ தான்வலு arwry. Ò கானமாங்‌ குழலினாளே ! காய்ச்ச லுண்‌ டாகுக்தானே. (58)

(இ-ள்‌) வாதகாடி வலுப்பெற்றிருந்தால்‌ ' காய்ச்சல்‌ ' என்று தெரிந்துகொள்ளவும்‌,

சகட நாடி லக்ஷணம்‌.

இறல்செய்‌ விரலைப்‌ பற்றிச்‌ செய்ததோர்‌ கருதில்‌ மூன்றாய்‌

பிறியவே சகடகாடி பின்னெழு வாத நாடி

அறியவு தரங்கோ பித்‌ தட்சியே பித்தக்‌ தோன்றில்‌

உறுபிணி தணிய வென்று ஒதுங்கியே நிற்குந்தானே. (59)

அசையெலும்‌ நாடிபார்க்க லதிகப்பட்டா லக்கினியா

மிசையுமுடம்பு சேத்‌ துமங்க ளிழைத்‌.து ௩டக்கில்‌ சாவாகும்‌

வசையின்‌ தடியினிசையாளே ! வாத பித்தச்‌ சிலேத்துமங்‌

கசையும்‌ தன்னில்‌ நேரொத்தால்‌ கருமம்‌ முடியுங்‌ [கள்‌

கனங்குழலே ! (60)

வாதந்தான்‌ காலிற்தோன்றும்‌ வயிற்றினில்‌ பித்தஞ்சேரும்‌

சேதமே செய்யுமய்யஞ்‌ சித்திரத்‌ திடக்கண்‌ மாதே!

நர தனா ரருளிச்செய்த நாமிது தாசு பாரில்‌

வேதநூல்‌ விதியிதென்று விளம்பினர்‌ பெரியோர்‌ தாமே, (இ.ள்‌) விரல்களைப்பற்றி நாடி பார்க்கையில்‌ ஓவ்‌

வொரு நாடிகளையும்‌ மும்மூன்றாய்‌ பிரித்தால்‌ சகட மாடி. பாகும்‌. வாதம்‌ ஓ.துங்க நின்றால்‌ ' வயிறு வேதனை ' என்‌

a siddhadreams ebook

24

லும்‌, பித்தம்‌ ஒதுங்கி நின்றால்‌ “ பிணிகள்‌ தருவதற்கென்‌ றும்‌' தெரிக்துகொள்ளவும்‌. |

நாடிகள்‌ அதிகமாகத்‌ தோன்‌ றில்‌ அக்கினியை ஓத்த தாகும்‌. உடம்புடன்‌ கபம்‌ இழைந்து நடந்தால்‌ மரணம்‌ என்று கொள்ளவும்‌. வாத, பித்த, கபங்கள்‌ எல்லாம்‌ ஓன்று சேர்ந்தாலும்‌ மெள்ள நடந்தாலும்‌ மரணம்‌” ஆரும்‌.

வாதாடி. காலில்‌ இருக்கும்‌, பித்தமோ வயிற்றில்‌ இருக்கும்‌, கட ஈரடி. உடலை நசிக்கச்செய்யும்‌,

ரூசியும்‌ தோஷமூம்‌. கேத்‌தும மெழும்பிநிற்கல்‌ இத்‌இப்பு மிகவேயுண்டாம்‌ மேத்திய புளிப்பு மீறி லியல்புடல்‌ வாதமாகு மாத்திய கசப்பு மீறில்‌ வந்திடும்‌ பித்தமென்று யேத்திய முனிவர்‌ தானு மீயல்புடன்‌ விளம்பினரே. (62)

(இ-ள்‌) கபம்‌ தேகத்தில்‌ அதிகரித்தால்‌ வாயில்‌ இனிப்புச்‌ சுவை உண்டாகும்‌. புளிப்பு வாயில்‌ நின்றால்‌ வாதம்‌ அதிகரித்திருக்கிறது என்று தெரிக்தகொள்ளவும்‌. வாயில்‌ கசப்புச்‌ சுவை ஏற்பட்டால்‌ பித்தம்‌ அதிகம்‌ என உணர்ந்துகொள்ளவும்‌,

வாதநாடிக்‌ குறி குணம்‌.

ஆனதோர்‌ வாதனாடி யடைந்துற வலுவாய்‌ நிற்க

STA wt யுடலில்கோய்க ஞண்டென மொழிபவற்குத்‌

தானமாய்‌ நாடிதானும்‌ தான்வலு வாகவோடில்‌

கானமாங குழலினாளே ! காய்ச்சலுண்‌ டெண்ணலாமே, (இ-ள்‌) வாதராடி வலுவாக ஓடினால்‌ உடலில்‌ காய்ச்‌

சல்‌ கோய்‌ (ஜ்வரம்‌, காங்கை, முதலியவை ) அதிகரிக்கும்‌ என்று தெரிர்தகொள்ளவும்‌,

2௦ பித்தத்தின்‌ குறிகுணம்‌. பித்தமாடி ௩டக்கும்‌ பொழு தெல்லா மெத்த வேநெறித்‌ தோடிய வத்தல

முத்தமாழி யிருக்குஞ்‌ சரக்கெனச்‌ சத்தியாகுஞ்‌ சுடரொளி தாங்குமே (64)

(இ-ள்‌) பித்தம்‌ தேகத்தில்‌ அதிகரித்தால்‌ வாந்தி யெடுக்கும்‌. கபதாடிகளின்‌ மாணக்குறி,

ஐயமாஞ்‌ சிலேத்‌.தமத்‌.துக்‌ காகிய sry. ST gps

தொய்யவே தவளைபோலத்‌ தொங்கயே குதித்திட்டாலும்‌ பையவே புரண்டிமுத்துப்‌ பாம்பென கடைகொண்டாலு மையணி குழலினாளே ! மரணமென்‌ நுரைக்கலாமே, (65)

(இ-ள்‌) கபகாடிக்கண்டான இயல்பின்படி, அது தவளைபோல்‌ தத்தித்‌ தத்திக்‌ குதித்தாலும்‌, புரண்டு இழுத்‌ துப்‌ பாம்பைப்போல்‌ கெளீந்து சென்றாலும்‌ ரோகி மரண மடைவான்‌ என்று சொல்லவும்‌.

தாடி பார்க்கும்‌ விதம்‌. மூன்‌ றுவீரலாம்‌ பெருவிரற்பழ்‌ முனிவர்‌ தான்றி முன்‌ பார்க்கத்‌ தோன்‌ றும்வாதம்‌ ஈடுப்பித்தர்‌ தலையாச்‌ சேத்தும மிடத்‌ தென்ப கான்று மிகவுங்‌ கரமாயக்‌ கடுநெடக்கு மவைகண்டால்‌ ஊன்‌ றும்‌ விரலை விட்டுவிட்டு உபசாரமாய்‌ ஈடப்பாயே.

(இ-ள்‌) நோயாளியின்‌ வலது கைக்கட்டைவிர லுக்குக்‌ ழே வைத்தியர்‌ தன்‌ மூன்று விரலையும்‌ ஊன்றிப்‌ பார்க்க, முதல்‌ விரலில்‌ வாதமும்‌, நடுவிரலில்‌ பித்தமும்‌, கடைசி வீர லில்‌ கபமும்‌ ஒடும்‌. பின்னம்‌ இம்மூன்று விரலினாலும்‌ விட்டுவிட்டு ஊன்றிப்பார்க்கவும்‌.

a. 4 a siddhadreams ebook

26 வாத பித்தநாடி லக்ஷணம்‌.

மயிலென ஈடக்குமாகில்‌ வாதத்தினோடு பித்த

eee eer OORT மாறுகானை யிலருதி யாகுங்‌

குயிலெனு மொழியினாளே கூடியவிரண்டு மாத

மருடோ நோயுப 5 தானதென்றறிந்து கொள்ளே. (67)

(இ-ள்‌) வாத ௦ம்‌ பித்தமும்‌ மயில்போல்‌ அசைந்து நடந்தால்‌ ஜ்வரம்‌ 6 காளையீல்‌ தீரும்‌. அப்படித்‌ திராவிட்‌ டால்‌ 2 பாதத்தில்‌ கிற்கும்‌,

வாத சுப நாடி லக்ஷணம்‌,

வாதமு மய்யந்தானும்‌ வலுப்பெற நிற்குமாதில்‌

மோதிய Gur BET மூன்றுநாள்‌ செல்லுமென்க

ஆதலால்‌ பித்தகாடி யடைந்துற வலுவாய்‌ நிற்டு

லான மா யுடலில்‌ நோய்க ஞண்டென மொழிபவற்குத்‌

தானமாம்‌ நாடிதானும்‌ தான்வலுவாகலடில்‌

கானமாங்குமலினாளே/ காய்ச்சலுண்டெண்ணலாமே (88) (இ-ள்‌) வாதமும்‌ கபமும்‌ அதிகரித்து நின்றால்‌

2 நாளில்‌ வியாதி தீரும்‌, பித்தம்‌ அதிகரித்தால்‌ காய்ச்சல்‌

உண்டாகும்‌.

பித்தவாத நாடி. லக்ஷணம்‌.

பித்தமும்‌ வா gb தானும்‌ பிணங்கியே ஓடுமாகில்‌ சத்தமா முடல்குளிர்ந்து சார்ந்திடு மிருமல்வர்‌.து மெத்தென விரும்பிப்‌ பின்னை வொத்திடு முடல்கள்‌ நாவு கெத்தியும்‌ வெளுத்திருக்கும்‌ நேரிது கூறினோமே (69) (இ-ள்‌) பித்தமும்‌ வாதமும்‌ சேர்ந்து நின்றால்‌ உடலில்‌ குளிர்ச்சி யேற்படும்‌. இருமல்‌ அடிக்கடி உண்டாகும்‌, தேகம்‌, நாக்கு, நெற்றி முதலான இடங்கள்‌ வெண்மை யாக இருக்கும்‌.

27 பீத்தநாடி லக்ஷணம்‌,

வீழ்ந்திடு பித்ததோஷம்‌ Ca gudar வரண்டு கொள்ளும்‌ தாழ்ந்‌துகண்‌ சுழன்‌ றுகொள்ளு தலைய து B DBO per ஓஞ்‌ குழ்ந்‌தநாச்‌ சிவக்‌ து புண்போல்‌ தொண்டையும்‌ நொந்துகாணும்‌

வாந்தியா யுடல்நடக்கு மஞ்சணித்‌ திருக்குமன்3ற. (70)

(இ-ள்‌) 945974. அதிகரித்தால்‌ நாலரட்சி அதிக மாகும்‌. கண்கள்‌ சுழலும்‌. தலை இறுகறுப்பு ஏற்படும்‌, நாக்குச்‌ Raura வெந்து தொண்டையில்‌ விரணங்களே ற்‌ படும்‌, அடிக்கடி வாந்தி உண்டாகும்‌. தேகம்‌ மஞ்சள்‌ நிறத்தை யடையும்‌,

வாத சிலேத்ம லக்ஷணம்‌,

அல்லல்செய்யு மழத்‌ தமுடம்பெல்லாம்‌ நல்லதாக நாக்குக்‌ குளதிடும்‌

வில்லைப்போல வளைத்துடல்‌ மேவிடும்‌

வல்லவா த பயித்திய ச்லேத்மமே (71)

(ள்‌) உடம்பு அனல்போல்‌ கொதிக்கும்‌. நாக்குக்‌ குளரும்‌. உடம்பு வில்லைப்போல்‌ வளையும்‌. இவை “வாத ELI” நாடி லஷணமாம்‌.

தேகத்தில்‌ நாடி. இருக்கும்‌ விதம்‌. மிகுத்துட நாடிதானு மரத்தினைப்‌ பின்னினாப்‌ போல்‌ துதித்தவெள்‌ ளெலும்பைச்சுற்றித்‌ HUG oF

| வாங்குமாகில்‌ விதித்ததோர்‌ விதியினாலும்‌ வி ........மையென்று கதிக்கவே நாடிபார்‌ த்துக்‌ கற்றவர்‌ கூறினாரே (72)

(இ-ள்‌) எப்படி ஒரு கொடியானது மரத்தைச்சு ற்தி பின்னிக்கொண்டிருப்பதைப்போல்‌, தேசத்திலுள்ள எலும்பை ஈாடி.கள்‌ சுற்றி ஏறும்‌,

a siddhadreams ebook

28 புணர*ச்சிக்குப்பின்‌ நாடியின்‌ நிலைமை.

பெருகுசே ரக்கினிக்குள்‌ போட்டஈற்‌ புழுவேபோல

நிருவியே வைத்து நாடி நின்றது வோங்குமாகில்‌

குருகுசேர்‌ மரதரோடே கூடிவர்‌ தரயேயென்று

வெருவுறு தோகை ஈல்லாய்‌ ! விளம்பு è

மண்ணுள்ளோர்க்கே. (78)

(இ-ள்‌) அக்கினியில்‌ போட்ட புழுவைப்போல்‌ இடித்து நாடி அதிகரித்தால்‌, “நீ மாதரைப்‌ புணர்ந்து வந்திருக்கிறாய்‌” என்று சொல்லவும்‌,

மாண லக்ஷணம்‌.

மெத்தியே யெட்டுகாளு மேவியே நடக்குமாகில்‌

கொத்தலர்‌ குழலினாளே கூடியஇ தவே யென்ன

௪.ககமு மடங்கமிக்கச்‌ சாவென வறியலாமே

ம்‌ அலு மற்று கக அலு அம இத்‌ (74)

(இ-ள்‌) மேற்கூறியவாறு 8 நாட்கள்‌ நாடி ஓடினால்‌ மரணம்‌ என்று அறிந்து கொள்ளவும்‌,

ஒரு மாதத்தில்‌ மரணத்‌ இன்‌ அறிகுறிகள்‌. வாழ்மகன்‌ மடவார்வியாதி வலியவன்‌ கைவாங்கிக்‌ கொள்ளென வீரலால்‌ தன்னைக்‌ குறித்தட னோசை பார்க்கில்‌ தெள்ளெனத்‌ தெறிந்துசற்றே இரிகுணஞ்‌ செய்யுமாடல்‌ நாளொரு மாதந்தன்னில்‌ நாடியே மரணரந்தானே. (75)

(இ-ள்‌) நாடி இரிகுணமாக ஓடினால்‌ 1 மாதத்தில்‌ மரணம்‌ சம்பவிக்கும்‌ என்று தெரிந்து கொள்ளவும்‌.

10 மாதத்தில்‌ மாணத்தின்‌ குறிகள்‌.

மரணமே யுனக்குச்சொன்ன மாலயன்‌ தேவர்நாடி உரகன்வாய்‌ நாவேயுன்னில்‌ ஓங்வயே மரணமாகும்‌

29

மரனிதா னட்டை போலங்கது உன்னுமாகல்‌ கரணமே பத்துமாதங்‌ காலனென்றறியலாமே (76)

8 நாட்களுள்‌ மாணக்குறிகன்‌.

விண்ணுற வெழுக்த நாடி விரைந்தது 8ழே நோக்கி லுன்னுற வதவே வாங்கி யுயர்தனுப்‌ போலவாகு மென்னும்கா வலர்போயா8 லெரிந்திடு மெட்டுகாளில்‌ இண்ணமே போகாதென்று தெளிவுற

வறிந்து கொள்ளே, (77)

(இ-ள்‌) நாடிகள்‌ 8ழ்நோக்கி ஓடினால்‌ உடல்‌ வில்லைப்‌ போல்‌ விரைத்து நிற்கும்‌. 8 நாட்களில்‌ மரணம்‌ கேரிடும்‌,

பித்த கோபத்தால்‌ ஏற்படும்‌ மாண லக்ஷணம்‌, அருவென வுன்னுமாூ லந்‌இத்துப்‌ பித்தமாகும்‌ | வெருவுறு கோபத்தாலே விரைந்தது பிணியே தென்க கருவுறு கூந்தல்‌ ஈல்லாய்‌ ! கள்ளரால்‌ குலையதென்ன ஒருபது காளிலாஞ்‌ (சாவு) உண்மையாயுணர்ஈ்து பாரே. (78)

(இ-ள்‌) பித்தகோபம்‌ இல்லாவிடில்‌ பிணிகள்‌ எவ்வாறு உண்டாகும்‌? பித்தம்‌ தாக்கி நிற்கக்கண்டால்‌ பத்து காட கஷள்‌ மரணம்‌ என்று சொல்லவும்‌,

214 நாட்களுள்‌ ஏற்படும்‌ மாண லக்ஷ்ணம்‌. புரண்டது மருண்டு மேலை பொருந்து நீர்‌ நடக்குமா லிரண்டரை னாளதென்றி லியம்பினார்‌ மரணமென்க சுருண்டமென்‌ குழலினாளே ! சத்திர ளெட்டதாகுந்‌ இரண்டநாள்‌ வந்துதோன்‌ றுஞ்‌ சிக்கெனத்‌ தெளிந்துபாரே,

(இ-ள்‌) நாடிகள்‌ பயந்த நடையுடன்‌ புரண்டுபுரண்டு நடந்தால்‌ 214 நாட்களுள்‌ மூ ஈம்‌ என்று தெரிக் து கொள்‌ ளவும்‌. இல்லாவிட்டால்‌ 8 நாட்களுள்‌ மரணம்‌ என்று சொல்லவம்‌,

a siddhadreams ebook

50 சிலேத்தும கோபல KE ort ib.

மியல்‌பிலா நாடிப்பற்றி யொன்றேூடி லெழுமியவர தநாடி

அயர்‌ தரு மொன்றிரண்டில்‌ தோன்‌ நிடில்‌ பித்தநாடி

மயல்‌ தரு மொன்றிரண்டில்‌ மாண்டிடு மற்றநாடி

கயல்கள்‌ வேற்‌ கண்ணினாளை ! கல்லாதாய்‌ குறையுந்தானே. (80)

தகைகூற்திலேத்மங்கோபித்தரல்‌ தயங்குமன முமுள்கலங்கு மிகவேகுளிர்ந்து கொதிப்பெய்தும்‌ வீக்கம்‌ பலவாய்‌ விதராகும்‌ முகமேகைகால்‌ தான்வெளுத்து மூக்க நீர்ப்பாய்க்‌ காசமமாய்க்‌ துகனோய்‌ தானே பாரிக்குந்‌ தூங்குமுறக்கர்‌ i அணுக்கமுமே. (81) (இ.ன்‌) கபம்‌ பிரகோபமடைக்தால்‌ மனவேதனை யுண்டாகும்‌. தேகம்‌ திய.ரெனக்‌ குளீர்ச்சியடைவதனால்‌ உஷ்ணம்‌ அதிகரிக்கும்‌. வீக்கமும்‌ உண்டாகும்‌. கை கால்கள்‌ வெளுத்துவிடும்‌. மூக்கிலிருக்து நீரொழுகும்‌. சிறு இருமலும்‌ உண்டாகும்‌. தாக்கமும்‌ அதிகரிக்கும்‌

தேகத்தில்‌ கபம்‌, பீத்தகபம்‌ இவைகள்‌ அதிகசித்தாலுண்டாகும்‌ குறிகள்‌, அன்‌ தியே சிலேத்தமத்துக்‌ கடையாள மூடம்பு வேர்க்கும்‌ ஈன்றென உமிழ்நீர்‌ நாறும்‌ nrag வெளுத்திருக்கு மொன்‌ றிய சிறுரீர்தானு முன்மையா யிழைத்துவீழு * மன்றினில்‌ தோஷந்தன்னை வாக்கினாலறிந்து சொல்வாம்‌. (82)

தாகமும்‌ வெப்புமுண்டாய்த்‌ தலைவலிதானு முண்டாய்க்‌ கூசியே 5053035 g கொடி. யதோர்‌ இத்திப்புண்டாய்‌ வேகமும்‌ வெதுப்புமுண்டாய்‌ விழிகளும்‌ சிவக்‌ தகொள்ளும்‌ பாசுசேர்‌ மொழியினாளே! பயிக்இியச்‌ சிலேச்துமமே. (83)

of

(இ.ள்‌) உடம்பு வியர்க்கும்‌. ஈ.மிழ்கிர்‌ நாற்றத்‌ துடனிருக்கும்‌, நாக்கு வெளுத்திருக்கும்‌. சிறுநீர்‌ அதி கரிக்கும்‌. இவை “aub” அதிகரித்ததன்‌ குறிகளாம்‌.

உடம்பில்‌ எரிச்சல்‌, தலைவலி, ஈளிர்சுரம்‌, வாயில்‌ இத்திப்புச்‌ சுவை, கண்களில்‌ சிவப்பு இவைகள்‌ உண்டா னால்‌ '' பித்தமும்‌ கபமும்‌'' பீரகோபித்‌ இருக்கின்‌ றதென்று அறிந்துகொள்ளவம்‌,

மாண லக்ஷ்ணம்‌. இருதுடை மார்பீன்‌ 83 TEAL பதரி ஓடி முடுடை வீங்குமாகில்‌ முவரி லெ. ருவரோடே பருடு தண்ணீர்‌ போலப்‌ பஞ்சிடு கண்ணும்‌ வாயு மருவிடு மிதுவே கண்டால்‌ மரணமென்‌ றுரைக்கலாமே. (84)

வற்றிய வலசலங்கள்‌ மற்றுள விழிகளஞ்சி

உற்றிடு செவிகண்ணுக்கு உறுதியின்‌ பரிசில்‌ பார்க்கி லித்தனை குணமுங்கெட்டு யிருந்ததேயினி நீ கண்டால்‌ வித்தகர்‌ தன்முன்சென்று Coe தருமையாமே. (85)

கெஞ்சுமே லுடம்புவற்றி நிலைபெற நரம்புதோன நிப்‌ பஞ்சுபோல்‌ sree கண்ணும்‌ பாண்டமும்‌ வெளுத்துக்‌ காலும்‌ கொஞ்சிய வண்டம்‌ வீங்கிக்‌ கு.றுகியே மலமும்‌ தீயில்‌ துஞ்சவ துண்மையென்று சொல்லலாஞ்‌ சொல்லலாமே. (88)

(இ-ள்‌) இருதுடைகள்‌, மார்புக்‌ £ழ்பாகம்‌ (வயிறு) இவைகளில்‌ வீக்கம்‌ கண்டாலும்‌, தண்ணீர்போலப்‌ பேதி யானாலும்‌, கண்கள்‌ பஞ்சடைந்தாலும்‌ மரணம்‌ என்று தெரிந்து கொள்ளவும்‌.

மல, சலங்கள்‌ சரியாக இறங்காமல்‌ விழிகள்‌ உட்‌ குழிந்த, காது கேட்காமல்‌ அவஸ்தைப்பட்டால்‌ அட்‌

a siddhadreams ebook

os

நசயசனியும்‌ இறப்பது நிச்சயம்‌ என்று அறிந்து கொள்ளவும்‌,

பெஞ்சும்‌, உடம்பும்‌ மிகும்‌ மெலிந்து, நரம்புகள்‌ புடைத்துக்‌ காணப்பட்டாலும்‌, நாக்கு, கண்கள்‌, உடல்‌ முதலான இடங்கள்‌ வெளஞத்தப்போனாலும்‌, அண்டம்‌ (விதை)) வீங்கி மலச்சிக்கல்‌ ஏற்படினும்‌, மரணம்‌ சம்ப IG என்று அறியவும்‌.

வாதரோகங்கனின்‌ இருப்பிடம்‌.

எண்பது வாதமாகு மிருவகைப்‌ பகுத்துக்காஸில்‌

ஈன்‌ [று அரைக்குமேலே நாற்பது வரதமாரும்‌ பண்புசே ரரைக்குக்‌23ழ uá astar காதமென்று வண்டுசேர்‌ குழலினான! வாதத்தின்‌ கூறுதானே. (87)

(இன்‌) 80 ums வாதரோகங்களுள்‌ தொப்புளுக்கு மேலே நாற்பது வகைக ம்‌, 232 80 வகைகளும்‌ உடலை வறுத்தும்‌.

வாதத்தின்‌ குணங்கள்‌.

வாதத்தின்‌ குணமேதென் னில்‌ மயங்குக்தியங்கும்‌ மலர்‌ சலவக்கும்‌ பாதங்‌ குளிர்ந்து சருவாங்கம்‌ பற்றிநடக்கு முகங்கடுக்குஷ்‌ சீதத்துடனே வயிறுபுண்ணாஞ்‌ சிரிப்பித்ததந்‌ தெறி ச மூச்சாம்‌ போதத்‌ தண்‌ ச்‌ தான்வாங்கும்‌ புகழும்பஞ்ச குணமாமே. (88)

வாதத்நுன்‌ குணத்தைக்‌ கேண்டீன்‌ லயி yi தும்‌ யபொருமிக்கொல்ரும்‌ தாதுற்றவுடம்புகைகால்‌ சந்துகள்‌ கடுப்புத்‌ தோணும்‌ துற்ற சிறுமீர்தானுஞ்‌ சிவந்துடல்‌ கடுத்து வீழும்‌ போற்ற வுப்புசமாய்‌ போதவும்‌ பித்திடாதே (69)

v3

கால்கை கடுக்குந்‌ நிமிரண்டரங்‌ கண்ணாுட்‌ தாங்கிச்‌ , சோபிக்கும்‌ கோலநழ்செரியு மங்கமெல்லாங்‌ குபர்க்த சந்துகனங்‌ | கொள்ளுகு லலெமிகுந்து €ர்காணில்‌ Rosia bs வருமிகலே கல்‌ ராய்‌! மாதேவா மாலத்‌ தடங்கண்‌ OTR ČN UTU jih நச. (90) (இ-ள்‌) மயக்கமுண்டாகும்‌, கண்கள்‌ சிவக்கும்‌. கால்கள்‌ சில்லிட்டுப்‌ பின்னர்‌ உடலும்‌ குளிர்ந்து விடும்‌. முகத்தில்‌ குத்து வலி3யேற்படும்‌. வயிறு புண்ணாகச்‌ சீதம்‌ விழும்‌. பெருமாச்சுண்டாகும்‌, தண்ணீர்‌ த்தாகமேற்படும்‌. வயிறு ஊதிப்பொருமலுண்டாகும்‌. கை, கால்‌, உடம்பு, தொடையிடுக்கு முதலான இடங்களில்‌ கடுப்பு (வேதனை) அதிகரிக்கும்‌. சிறுநீர்‌ சிவந்து, கடுப்புடன்‌ வெளியாகும்‌. பசி wt Gag. கைகால்களில்‌ மதமதப்புடன்‌ வேதனையுண்டாகும்‌, கண்களைச்‌ கற்றிலும்‌ வீக்கமுண்டாகும்‌. உடலில்‌ குளிர்ச்சி யுண்டாகும்‌. தொடையிடுக்கில்‌ வீக்கம்‌ காணப்படும்‌. சிறுகீர்‌ கம்மியாகும்‌, இவைகள்‌ வாதம்‌ ' அதிகரித்ததன்‌

குறிகளாகும்‌. பித்த குணம்‌.

ரத்தபித்தங்‌ கோபித்தா லுடலேயுழத்திக்‌ கொதிப்‌ பெய்தும்‌ நிரைத்த மேனி மஞ்சணிக்கும்‌ நெறித்தல்‌சவர்வு நீர்ப்பாய்தல்‌ விரைத்த லோடுபித்தமிது மிகவே மூச்சாய்‌ சத்தியுமாய்‌ பிரட்டும்‌ வாயும்‌ கைப்பிலோடு புளிப்பு மாமென்‌ _ ” ௫9 ரோதினரே. (91)

மெய்யே ௩ க்கும்‌ தலைவலிக்கு மேனிலெனிருங்‌ கண்‌ தாங்கு பொய்யே தயழுங்‌ இருக Ore grb போதாயன மஞ்ச | ணித்துக்‌

ணி

à. d

a siddhadreams ebook

34

கைகால்‌ கடுத்து நீர்சிவட்து கண்ணு முகமுஞ்‌ சன்னிகட்டி மையார்‌ மேனி ward மீறி வருமே பித்த குணமாமே. (92)

(இ.ள்‌) பித்தம்‌ பிரகோபமடைர்தால்‌ உடம்பில்‌ அனத்தலுண்டாகும்‌. தேகமும்‌ மஞ்சள்‌ நிறமடையும்‌, நரம்புவலி, வியர்வை, மூக்கிலிருந்து நீர்சொரிதல்‌, அதிக மான மேல்மூச்சு, விடாத வாந்தி, வயிற்றுப்‌ பிரட்டல்‌, வாயில்‌ புளிப்பு, அல்லது கசப்புச்‌ சுவை முதலானவைக ளுண்டாகும்‌.

உடம்பில்‌ நடுக்கல்‌, தலைவலி, உடல்‌ வெளுமை கிற மடைதல்‌, தாக்கம்‌, தலைக்கிருகிருப்பு. கண்களில்‌ மஞ்சள்‌ நிறம்‌, கைகால்‌ கடுப்பு, மூத்திரம்‌ சிவட்து இறங்குதல்‌, கண்‌ முகம்‌ முதலியவை அதைத்துக்காணுதல்‌, காங்கை முதலான குறிகளும்‌ காணும்‌.

வாதசசீரக்கூறு (வாதப்பிர இருதி)

உத்ததொரு காரியத்தை மெத்தெனவும்‌ பேசலுள்ள தெல்லாங்‌ கருத்தாக வரைப்பதல்லால்‌ மெத்தவரும்‌ பொய்யை மெய்யாய்‌ வியர்துரைத்கல்‌ கனவினால்‌ மெய்‌ வருத்தல்‌ காணல்‌ சத்துமனஞ்‌ சலித்திருத்தல்‌ தன்புனலை வீரும்பாதே தழலை வேண்டல்‌ மத்துமுடல்‌ தரலமாயி ருக்குமாகில்‌ டி வாதகுண மிதுவெனவே வகுக்கலாமே. (93)

(இ-ள்‌) ஒரு காரியத்தைச்‌ செய்யுமுன்‌ அதிகமாகப்‌ பேசுதல்‌, பொய்யை உண்மைபோலச்‌ சோடித்‌.துப்பேசுதல்‌ அடிக்கடி, சொப்பனம்‌ உண்டாக அதனால்‌ உடம்பு பலஹீனமடைதல்‌, மனம்‌ நிலையில்லாமை, உஷ்ணத்தில்‌ பிரியம்‌ உண்டாதல்‌, உடம்பு ஸ்‌ தாலிச்‌. தப்போதல்‌ முதலிய வைகள்‌ குறிகளாகும்‌,

95

குறிப்பு:

ஆயுர்வேதக்‌ ஜரந்தங்களில்‌ தேகம்‌ மெலிந்திருக்கும்‌' என்று கூறப்பட்டிருக்றெ.த.

பித்த தேகக்கூறு (பித்தப்பாகரு தி)

ஈல்லதோ ரீளமைதனில்‌ தலைஈரைத்க உடல்மெலிதல்‌ வேர்வெழுதல்‌ ஈயனங்‌ கடைசிவப்பச்‌ சொல்லுமுறை மெத்தனவா யிதம்பேசல்‌ துடியிடை மாதர்மே லின்பந்தோன்‌ றல்‌ காட்டல்‌ வில்லமரு நுதல்மடவாச்‌ விருப்பஞ்‌ செய்தல்‌ விளங்யெதோர்‌ பொய்யுரைத்தல்‌ வீரம்பேசல்‌ பல்லமரும்‌ பலகலை நால்‌ பயிற்றல்‌ பாடல்‌ பயித்தியத்தின்‌ குணமிதெனப்‌ பகருவோமே, (94)

(இ-ள்‌) இளமையில்‌ தலை ஈரைத்துவிடல்‌, உடம்பு மெலிதல்‌, அதிக வியர்வை தோன்றல்‌, கடைக்கண்கள்‌ சிவந்துபோதல்‌, இதமான த்தைகளைப்‌ பேசுதல்‌, ஸ்திரீகளின்மேல்‌ அதிகமான மோகம்‌, பொய்‌ பேசுதல்‌, வீரம்‌ பேசுதல்‌, பற்பல கலை நூல்களை தீ தெரிந்து கொள்ளுதல்‌, பாடல்களையும்‌ பாடுதல்‌, இவைகள்‌ பித்தப்‌ பிரகருதிகளின்‌ குறிகள்‌ ஆகும்‌.

கபதேகக்கூ pi.

துய்யவுட லிறுகல்மனஞ்‌ சிக்கென்னல்‌

தோகையர்பா லின்பமெல்லாங்‌ கலந்து நீக்க பொய்யினொடு களவொழிதல்‌ புலவர்‌ போற்றல்‌

பொருந்தவே Voip பெறல்‌ புகழ்பாராட்டல்‌ மையமருந்‌ தலைமயிரு நீண்டுவருக்‌

தாதுஉண்‌ டிபெறல்‌ மகிழ்ச்சி கூறல்‌ செய்யமலற்‌ றிருவே சேர்ந்துவாழ்தல்‌

சேத்‌.துமத்தின்‌ குணமெனவே செப்புவோமே, (95)

a 5100806215 ebook

viij

(இ-ள்‌) தேகம்‌ புஷ்டியாதல்‌, ஸ்திரீ போகத்தில்‌ இச்சை, பொய்‌, இருட்டு இவைகள்‌ இல்லாமை, புலவர்‌ களால்‌ போற்றப்படும்‌ அறிவு வளர்ச்சி, பொறுமை, புகழ்ச்சிபெறுதல்‌, தலைமயிர்‌ கன்றாக வளர்தல்‌, எப்போதும்‌ சந்்‌3தோஷமாயிருத்தல்‌, பண. வசதிகளுடன்‌ (wil _ கடாக்ஷம்‌) இரத்தல்‌ முதலான குறிகளால்‌ சிலேஷ்ம3த9 என்று தெரிக்துகொள்ளவும்‌.

நாடியுணர்வு.

மூலமேயெழுக்‌ தகாடி, முன்பிரிந்திரண்டுக்‌ தோன்‌ நில்‌ காலமே யுண்டாய கைப்பொடு தித்திப்‌:9ட்டுக்‌ கோலமா மடல்லாளே ! குமரியைக்‌ கோட்டி செய்து ஞாலமே யீரவிகோப கின்றன நாடி தானே. (96)

(இன்‌) நாடிகள்‌ இரண்டாகப்‌ பிரிந்த காணப்‌ பட்டால்‌ கைப்பு, இத்திப்பு இவைகளைச்‌ சாப்பிட்டதாக. தெரிந்து கொள்ளவும்‌.

கபநாடி லக்ஷ்ணமும்‌, ஆஹாரங்களும்‌.

சேத்துமத்‌ துற்றகாடி சிறப்பது தயங்கயெட்டை

efi. Cw கோழியோனான்‌ யேத்தியே யியல்பீலாடில்‌

மூட்டிய பசியில்வாரி முன்னைகான்‌ தயிருமிஞ்சி

கூட்டியே சார்தலுண்ட குணமிது மடிகுளிர்ந்தே, (97) (இ-ள்‌) சேத்துமநாடி அட்டை, கோழி, sone இவை

கனின்‌ sonst பெற்றிருந்தால்‌ முந்தின இனத்தில்‌

தயிரும்‌ இஞ்சியும்‌ கூட்டிச்‌ சாப்பிட்டகாகத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌.

நாடி ஒடும்‌ கதியேதங்கள்‌.

குளூந்ததாலன்ன மோஷன்‌ குதித்தடி வைத்தபீன்னு மெழுந்தபாம்‌ போடியங்கு மியல்பது கண்டதால்‌

37

உளுந்துநெய்‌ முட்டைதன்னே டுத்தபால்‌ உடன த்தண்ணீர்‌ குழுக்தமாம்‌ பழம. wert தின்னதிற்‌ பரீன்னுண்டானே. (88)

பின்னு அட்டை தானே பின்பிரிக்‌ கோடிமேலை புண்ணின மன்னங்கோழி யுதறியே நடந்த பாம்பு தன்னீய தவஙனைமெற்ற ரீப்பரப்‌ புுளுமா£ல்‌ துன்னீய தானவெப்புத்‌ தன்னின்மே லுணர்வுசொல்வாம்‌. (99)

(இ-ள்‌) மூதலில்‌ அன்னம்‌, ஓன்‌, இவைகளின்‌ கஇிகளில்‌ நடந்து உடனே பாம்பைபோல்‌ காடி நெளிந்தால்‌ உளுந்து, நெய்‌, முட்டை, பால்‌, தண்ணீர்‌, மாம்பழம்‌, சாதம்‌ இவைகளிலே2தனுமோன்றைச்‌ சாப்பிட்டிருப்‌ பதாகச்‌ சொல்லவும்‌.

முதலில்‌ அட்டையின்‌ நடையைப்போல்‌ ஊர்ந்து சென்று, பின்னர்‌ அன்னம்‌, கோழி, அல்லது பாம்பு இலைகளின்‌ ஈடையைப்‌ பின்பற்றினால்‌ உடம்பில்‌ சூடு அதிகரித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும்‌.

இதுவுமது. சொல்லவே கேளுமுன்னட்‌ சோற்வுற வினியவப்பம்‌ ஈநல்லகெய்‌ தன்னிற்கூட்டி கலம்பெற உண்ட மக்த மில்லமே வளர்த்தபன்னி யிறைச்சியுண்‌ டடேனைமாதர்‌ புல்லவஞ்‌ செய்தான்‌ கன்னி எண்ணேயு முழுக்குத்தானே, (100)

(2 cr) மேலும்‌ அப்பத்தை ஈல்லகெய்யுடன்‌ சேர்ந்து உட்கொண்டதாகவும்‌, பன்னியிறைச்சியைச்‌ சாப்பிட்ட மாதரைப்‌ புணர்ந்ததாகவும்‌, நல்லெண்ணெய்‌ தேய்த்து ஸ்நானம்‌ செய்ததாகவும்‌ சொல்லவும்‌.

இதுவுமது.

எண்படு மன்னம்கோழீி யேற்றிய நடையிஷாடே தன்கெடு urine G4 கலந்துட னருத்தப்போகில்‌

a siddhadreams ebook

ட 88

பண்படு வயிறுநொந்து பொருமிய கூச்சுமுண்டாய்த்‌ தண்பொதிர்‌ துடலம்‌ வர்க்கு தன்மைனாங்‌ கூறினோமே. (101)

(இ-ள்‌) முதலில்‌ அன்னம்‌, கோழி இவைகளின்‌ கடையைப்‌ பெற்று பின்னர்‌ பாம்பின்‌ கடையை யடைக்து அதுவும்‌ குறைந்தால்‌, வயிறுவலி, பொருமல்‌, பெருமூச்சு இவைகளுடன்‌ உடம்பும்‌ ஜேர்க்கும்‌ தன்மையுள்ளது என்று கூறவும்‌.

இதுவுமது.

குடக்கினில்‌ தவனைமஞ்சைக்‌ குதித்ததைப்‌ பிடிக்கவோனான்‌ சடக்கென வெழும்‌ தசென்னி கன்னினியசைக்கு wa Be விடக்கென நாவிமுன்னாள்‌ வெட்டிய தட்டிறைச்சி அடக்கமி லுண்டு தார நடப்பது பனிமழைக்கே, (102)

பனிமழை மஞ்ஞைபார்குழற்‌ பற்றியே தவளையூடே கனிபெறும்‌ அட்டைதங்கு BVA p வறிய வேண்டிக்‌ கனியுட னவலும்‌ பாலுங்‌ கலந்‌. தட னுணர்வதன்றி பணிதொறுஞ்‌ செம்பால்தான தயீர தில்‌

மந்தமூண்டே. (108)

மந்தழங்‌ குடலிலூதி மானிட ணுணர்ச்சிக்காக Pt தண நாவும்வாயும்‌ முலர்ந்துடல்‌ நோகக்கத்‌தி யந்தரம்‌ போயண்ட லமெனத்‌ தழற்சி யுண்டாய்‌ செந்தழல்‌ குழலிமுன்னாள்‌ wat St குறையுமுண்டே. (104) குறிப்பு: இச்செய்யுட்களூம்குப்‌ பொருள்‌ விளங்கவில்லை.

மலப்‌ பரீக்ஷை.

மலக்குறி வாதரோக மலமெத்தக்‌ கருக்கும்‌ பித்தங்‌ கலக்கவே பசுக்குமல்லால்ச்‌ சிவப்போடு காணுஞ்‌ சலேக்மம்‌

89 பெலக்கவே வெண்மை aac WBF தமபேரும்‌ துலக்கிய தொரந்தரோகம்‌ பலவிதந்‌ தோணுமாதே. (105)

(இ.ள்‌) வாதம்‌ அதிகரித்தால்‌ மலம்‌ கறுக்கும்‌. பித்தம்‌ பிரகோபித்தால்‌ பச்சை நிறமாகவோ அல்லது சிவப்பு கிற மாகவோ மலம்‌ வெளியாகும்‌. கபம்‌ ஜாஸ்தியானால்‌ மலம்‌ வெண்ணிறமாக இருக்கும்‌, பலவித நிறமாக இருந்தால்‌ அந்த தோஷத்தின்‌ குறிகளும்‌ இருக்கும்‌.

சலப்‌ பரீட்சை,

மூத்திரக்‌ குறிகள்‌ கேளாய்‌ மொழிந்திடும்‌ வா தம்‌ வெண்மை காத்திர முத்தபித்தஞ்‌ சிவப்பொடு சிறுகும்‌ நீரும்‌ சேத்தம ரோகந்தானும்‌ நுசைப்பொடு சேர்க்து dapes சாத்திரப்‌ படியே தொந்தம்‌ பலவிதம்‌

கோணுந்தானே. (106)

(இ-ள்‌) வாதம்‌ அதிகமாகில்‌ சிறுநீர்‌ வெண்மையாக இறங்கும்‌. பித்தம்‌ மீறினால்‌ மூத்திரம்‌ சிவப்பு Ops துடன்‌ குறைநக்த அளவில்‌ வெளியாகும்‌. கபம்‌ ஜாஸ்இயானால்‌ நுரையுடன்‌ காணப்படும்‌. தொரந்தமாகில்‌ எல்லாவித குறி களூடனும்‌ இருக்கும்‌.

நேத்‌திரப்‌ பரீட்சை.

பசுமையாகியே பற்பவா னோடுகண்விழி பன்னீர்‌

பொசியு மேலது வாதமாம்‌ பொன்னிற முடைத்தாய்ப்‌ டிசிதமாகியே சிவந்திடும்‌ விழி யுயர்பித்த

மசிதமாகியே கிறம்‌ விழிதருவ துமய்யே. (107)

மீன்னிரெத்தமாய்‌ மஞ்சள்போல்‌ விழிதருஞ்சன் னி பொன்னி றத்தொடு பசுங்கழல்‌ Sure mar மாக்கள்‌ கன்னிகட்டிய பவளமாங்‌ கக்குவா மிருமல்‌

லுன்னியிப்படி ரேத்திரப்‌ பரீட்சையென்‌ றுணரே. (108)

a siddhadreams ebook

40 கண்குறி வாதரோகங்‌ கறுப்பொடு சிவப்பும்‌ கொர்து தண்புன லாயும்‌ பித்தர்‌ தன்னினி சிகப்புங்‌ காணும்‌ பண்புடன்‌ சேத்‌.துமந்தா நாறியும்‌ பூளைசாறும்‌ வெண்சன்னி வாதம்பச்சை மிகுக்கல்கா மாலையாமே. (109)

(இ-ள்‌) கண்வீழிகள்‌ பசுமை நிறமடைந்து வெண்மை யாகக்‌ கண்ணீர்‌ சொரிந்தால்‌ அது வாதத்தினாலாகும்‌. கண்ணீர்‌ பொன்‌ நிறத்துடன்‌ சொரிந்து, விழியும்‌ சிவந்து காணப்பட்டால்‌ கண்களில்‌ பித்தம்‌ அதிகரித்திருக்கிற தென்று அறியவும்‌. கண்விழி வெண்மையாக இருந்து சவப்பாகவோ அல்லது மஞ்சள்‌ நிறமாகவோ கண்ணீர்‌ பொழியும்‌. அப்போது சர்ரியின்‌ குறியாகும்‌. மேலும்‌ சில சமயங்களில்‌ கண்கள்‌ காமாலையில்‌ காண்பதைப்போல்‌ ஈல்ல மஞ்சளாகவும்‌ காணப்படும்‌. அதிகச்‌ சிவப்பாகில்‌ * கக்குவான்‌ ' இருமல்‌ என்றும்‌ அறிர்‌ துகொள்ளவும்‌.

வாதரோகத்தில்‌ கண்கள்‌ கருப்பு நிறமாகவேவோ, சிவந்தோ காணும்‌. பித்தம்‌ அதிகரித்தால்‌ கண்களில்‌ எரிச்சலும்‌ சிவப்பும்‌ ஏற்படும்‌. கபம்‌ அதிகமானால்‌ நரற்றத்துடன்‌, பீனை அதிகரிக்கும்‌, பசுமை நிற மடைக்தால்‌ சன்னிபாதம்‌ என்ட நும்‌ அலை அதிகமானால்‌ காமாலை என்றும்‌ கண்டுகொள்ளவும்‌. மாண லட்சணம்‌. ஓ.துரோயினர்‌ மலசலம்‌ விர்‌. துவொடு நீர்‌ பேதமாயிவை நீரின்வீட்டமிழ்ர் திடப்‌ பெநினுங்‌ E surd a நீரது பலநிற முறினு மாதமொன்‌ Dae மரணமென்‌ றுரைத்தனர்‌ வல்லோர்‌, (110) (இன்‌) நோயாளியின்‌ மலம்‌, மூத்திரம்‌, விந்து இவை களைத்‌ தண்ணீரிலிட்டால்‌ அவை உடனே அதிலமிழ்ந்து விட்டாலும்‌ அல்லது அத்தண்ணீர்‌ பற்பல நிறங்களை

$i

யடைர்தாலும்‌ 1 மாதத்தில்‌ மரணமடைவான்‌ என்று

சொல்லவும்‌. உள்ள நே t காவது சொரசொரப்புடனே

தெள்ளு பான்னூரரில்‌ வாதமாஞ்‌ சிவப்பொடு பசுமை கொள்ளு நாவது பித்தமாங்‌ கூறீடுங்‌ கபந்தரன்‌ வெள்ளையாகன்‌ நீர்ச்‌ இறைவாயிடுமிகவே. (111) RU È துமுட்‌ படுகறுத்து சாவுறுவது சன்னி கலந்து வன்னமுங்‌ குணங்களுங்‌ காண்பது தொர்த மிலங்கு மிக்குண மூன்‌ pt. ஈாவறண்டிருக்தா லலங்கலங்‌ குடிலன்ன மெய்‌ சாத்தியமாமே, (112) நாவுறு குறிகள்‌ வாதம்‌ விழுக்துமுட்‌ பரந்துபச்சை தாவுதில்‌ வாதபித்து தருககுப்‌ பிதனால்‌ செம்மை மேவீடு முள்ளுமாகு மிகும்த சேத்‌. gues சிகப்பாம்‌ பாவுமுள்‌ ளொடுதிரைஞ்சு பருமையாம்‌ சன்னிவாகம்‌. (112) ( இ-ள்‌) சாக்கில்‌ சொரசொரப்புடன்‌ அரிப்பு ஏற்பட்‌ டால்‌ வாததோஷம்‌ அதிகரித்திருக்கிறது என்று அறிந்து கொள்ளவும்‌, நரக்கு சிவந்த நிறமாகவோ, பசுமை கிறமரகவேர காணப்பட்டால்‌ பித்தம்‌ ஜாஸ்தியாக இருக்கிறெதென்‌ தெரிர்‌.துகொள்ளவும்‌. j

நாக்கின்‌ நிறம்‌ வெண்மையா$ல்‌ கபதோஷம்‌ அதிகப்‌ பட்டிருக்கிறது என்று அறியவும்‌,

சன்னியால்‌ நாக்கில்‌ வரட்சியுண்டா8, முட்கள்போல்‌ சதை வளர்ந்து கருமை நிறமாகும்‌.

சாத்யாசாத்யக்‌ குறிகள்‌. முன்னஙின்‌ ற கோயினர்க்கு முகப்பிணியவைகள்‌ பார்த்துப்‌

பீன்னவருள்ளி லச்கணக்கதைப்‌ பேரான TANS ta லு சதைப்‌ போ AS ebook

இ a sidd

iz

தன்ன SS Er Msg சாத்யமு மசாத்யமூ மீன்னதென்ன Qanva 0G g 09s INGFFO SOW பண்மீடுவாம்‌. (114) (இ-ள்‌) நோயாலியின்‌ முகம்‌ முதலான அங்கங்களைச்‌ போதித்து, அவைகளுக்கு உண்டான ருறிகளையும்‌ மனதில்‌ வை,ந்துக்கொண்டு, அறிவையும்‌ உபயோக, ர்து இந்த நோய்‌ சாத்யமானது, இது அஸாத்யமானற என்று கெரிநது வைத்யம்‌ செய்யவேண்டும்‌. வேண்டிய மருந்தருந்தி நன்மைவேண்பு. மிகுபுன ல்‌ தெனீந த! det pre த யில்சுகமாய்‌ நெஞ்சுகிலை குளிர்வுகுக்க தாண்டுகற்‌ FOSS சோம்பலன்‌ நிச்‌ சுகமுற்சல்‌ மாண்டிடு தல்வில்லையேர்த வன்பிணி கொண்டவர்‌. ayw, (115) கந்தமுட SOIQIGR கலக்யோன முடையாகில்‌ வந்தபீ ௮ யாளருக்கு மற்மெருமீங்‌ கனுகா தா லிந்தவகை பிளைக்கால்லி லங்கழையீர்‌ பிழையாரென்‌ Doser முன்‌ spre’ னரைந்தமொழிப்‌ பயந்தானே, (116) இச்செய்யுட்களுக்குப்‌ பொருள்‌ விளங்கவில்லை.

அஸாத்யக்‌ குறிகள்‌.

பகற்குளிறும்‌ கி.யழலும்‌ பயித்நியமும்‌ வாதமுடன்‌ முகச்‌ ிவப்பும்‌ ஈாக்கருப்பும்‌ முறிற்கமுத்தும்‌ தலை தாக்கு மிகக்களை தா அடிக்கடியும்‌ வியன்‌ வைத்தஞ்‌ டுலையெனப்‌ பிகத்தவென்‌ ற மொழிமட வாய்‌! பிழைக்கரிதென்‌ அரைத்தாரே. (117) (இ-ள்‌) பகலில்‌ குனிரும்‌, இரவில்‌ காய்ச்சலும்‌ அடிக்‌ கடி வந்தாலும்‌, பித்தம்‌ வாதம்‌ இரண்டும்‌ சேர்ந்து ஓடி னாலும்‌, முகம்‌ சிவந்து, நாக்கு கறுத்திருந்தா லும்‌, கழுத்து, தலை இவைகளைத்‌ தூக்கமுடியாமல்‌ களைப்புடன்‌ தொங்கு விட்டாலும்‌ ௮ந்ோயா.ளி பிழைப்பது தர்லபம்‌,

18

மரண லக்ஷணம்‌, நெஞ்சகைகால்‌ நாபி. தண்ட நெடுந்தேக முங்குளிர்நீ_து விஞ்சுதலை மூச்செறிதல்‌ வெம்மையுமாய்த்‌ தாபழுமாய்‌ துஞ்சுவது போல்காடி 2தராமை லேயிருக்தால்‌ நஞ்சுவிழி யாயினதோர்‌ aPuu ges ஏரந்தானே. (118) அங்கமது ரூம்பித்‌ தேயானங்‌ குமா பங்கமுறு நடையுடனை பருமூச்சு மிகத்தெரிந்து துங்கமிகு முறக்கமன்றித்‌ தடர்க்‌ துடனே மிகுபிஸியாய்த்‌ தங்குசுறுங்‌ சிப்பிடித்த சரீரத்தோ ரும்பிழையான்‌, (119) (இ-ள்‌) மார்பு, கை, கால்‌, வயீறு முதலான அங்கங்‌ களில்‌ குளிர்ச்சியேற்படும்‌. பெருமூச்சு உண்டாகும்‌. உட லில்‌ எரிச்சல்‌ இருக்கும்‌. நாடி. மிகவும்‌ மெல்லியதாக ஓடும்‌, உடல்‌ மிகவும்‌ தளர்ச்சியுற்று, நடக்கும்போது பெருமூச்சு அதிகமாகத்‌ நாக்கம்‌ வராமல்‌ அவதியுற்றாலும்‌ அந கோயாளி பிழைப்பது அரிது. வைத்திய லக்ஷணம்‌. நயன மிகப்புல நாலுகனு தினமுக்‌ ge மிகுத்தயிர்‌ தொண்டைமட்‌ டாயினுஞ்‌ செயல்‌ வைத்தியஞ்‌ செய்தது கா oy Dr அயன்‌ விழித்‌ தறிர்‌ தவறில்லையா (தலா) ல்‌. (120) கோயுக்குத்கக்க பேரை நவன்றலு மந்தநோய்க்கு மேவிட்ட மரும்‌துசெய்து வேதனை நீக்கல்தானு மாவிக்கு மொழியா யின்னம்‌ வைத்தியம்‌ செய்யவன்மை அவிக்குத்‌ siste ன றிவரோ ரொருவரன்றே. (121) (இ-ள்‌) கூச்சுள்ளவரையில்‌ நோயாளிக்குச்‌ (உயிர்‌ தொண்டையில்‌ இருக்குமளவு) சத்லையைச்‌ செய்ய வேண்டும்‌. பின்னர்‌ பிரமன்‌ விதித்த விதிப்படி நடக்‌ கட்டும்‌ என்று கூறவும்‌, நோய்க்குத்‌ தக்க பேரைத்‌ தெரிர்தகொள்ளுவதும்‌, அந்த நோய்க்குக்‌ தகுந்த மருந்தைக்கொடுத்து வேகனையை

a siddhadreams ebook

Ad

நீக்குவதும்கான்‌ வைத்யர்களால்‌ செய்ய முடியுமேயன்‌ றி உயிருக்கு மருக த கொடுக்க இயலா து. சோகங்கள்‌ உற்பத்திக்‌ குறிப்பு.

எண்ணுங்‌ கருமங்களெல்லா மிசைக்‌ தெனக்கு

Soy mye கலையனைத்தும்‌ ஈல்குவாம்‌ முன்னுறைத்த

முண்டத்தா னண்ட த்தான்‌ மூலத்தான்‌ ஞாலத்தான்‌

சண்டறடுன்‌ பெற்ற களிறு, (1)

(இ-ள்‌) நான்‌ எண்‌ லும்‌ காரியங்கள்‌ அனைத்தையும்‌ பூர்த்திசெய்து, சகல கலையிலும்‌ தெர்ச்சியை, பாதி மனித ருடலாகவும்‌, ஸர்வவியாபியாகவும்‌, முதல்வனாகவம்‌, பூமி யில்‌ இருப்பராகவும்‌, தோன்றும்‌ ஈசன்‌ பெற்ற யானை ( வினாயகர்‌ ) கொடுக்கட்டும்‌.

வியாதிகளின்‌ தொகை. வரம்படைத்‌ இலங்கு த்தி மண்ணுல கேம்‌ வண்மை உரம்படைத்‌ தீலங்குமின்ப வுண்மையா மனி.நர்‌ தங்கள்‌ ஏிரங்கழல்‌ நீராய்ச்‌ செப்பு கோயின்‌ பேரெல்லாம்‌ பரக்தனில்‌ சல்வியோடும்‌ பண்பினாலுரைக்க gy NC osx. (2) ROTEELE குணத்டூன்‌ வன்மை யண்மைவா &t_ 4 sQuDa a

சரைக்குமே லரைப்படநெபவ் று சாற்று தேதற்கொக்கும்‌ வாக்கிய ரமன்சொன்ன! மாமசை தூாலுமண்மே ரைக்‌ DUM ரழலே சொல்ல அமனார வின்விலொக்கும்‌. (3) ப்ச்‌ சொல்லிதென்னவுரைப்பன்றா னுரைத்தவீசன்‌ வாமபா கத்தசன்போற்றி மண்பைிலுண்‌ டரானகோயி காமனா லாயிரத்து கானூற்றி காற்பத்தெட்டென்‌ றுமகோ யீன்பேரெல்லா மவனிமே அரைக்க gy HP mer. (1)

(இண்‌) இம்மண்ணுலதிலிருக்கும்‌ மாந்தர்களை வருத்‌ தம்‌ கோயீன்‌ பெயர்‌.௨ளைக்‌ க 323 ner.

இருந்தாலும்‌ சாஸ்தீரத்திலிரும்கும்‌ வியாதிகளை uid லாம்‌ சொல்வ தென்பது இயலாத காரியம்‌. முக்கியமான

45

4148 வியாதி விபரங்க&. மாத்திரம்‌ இங்கு உரைக்கிறேன்‌. வாதவியாதிகளின்‌ விபாம்‌. வரித்திடு வாதபித்த சிலேத்தும வியாதி மூன்றில்‌ வருத்திடுஷ்‌ சல தாஷத்தால்‌ வண்மை முன்‌ ஓரைத்திடு மீரேர்நாறே ஈன்‌ னிலெண்ப,த்திரண்டு கடுத்நினால்‌ வாதக்கூறின்‌ நோயெனக்‌ கருதலாமே. (5) (இ-ள்‌) வாத பித்த, கப தோஷத்தால்‌ ஏற்படும்‌ வியாதிகஞள்‌ வாதத்தினால்‌ மாத்திரமே உண்டாரும்‌ வீயாதிகள்‌ 1182 அகும்‌. பித்தவியா திகளின்‌ விபரம்‌. கருத்திடு பித்தக்தன்னில்‌ கலக்திடு மீரேரற்தூறு வருத்திடு மெண்பதென்ன வறியாத துடனே மூன்று சருத்தமுற்‌ றுட்டணங்கள்‌ தழ.ற்சியுஞ்‌ சிறிது காட்டு மருத்திய பித்தக்‌ தன்‌ வில்‌ மருவுமின்‌ கோயும்தானே. (6) (இ-ள்‌) பீத்த தோஷம்‌ அதிகரித்தலால்‌ உண்டாகும்‌ வியாதிகள்‌ 1183, இந்கோய்களீல்‌ தேகத்தில்‌ உஷ்ணமும்‌, அழுற்ியும்‌ அதிகரிக்கும்‌. கப வியாதிகளின்‌ விபாம்‌. தானெனு மீரெம்‌ நாறு தன்னிலெண்பத்து மறு அனுயீர்‌ Pg gD லூழழ்வினை யதிகஞ்செய்தே யீனமா முடலும்‌ வற்றி யெழுந்தபின்‌ கோயதெல்லாம்‌ தேன மரா மொ) யாய்‌ வண்ணஞ்‌ சேத்துமஞ்‌ செப்பலுற்றேன்‌. (7) ( இ-ள்‌) கபத்னாலேற்படும்‌ வியாதிகள்‌ 1483. இவை கள்‌ குனிர்ச்சியினாலும்‌, பூர்வ ஜன்ம கர்மாக்களினாலும்‌, உண்டாகி உடம்பை வற்றச்‌ செய்யும்‌. சோசுத்‌ தோகைகள்‌. உற்றிடும்‌ ரெஸுதன்னில்‌ ஓ தங்கு முன்னேற்றேமு மற்றது செவியிலின்றேம்‌ வாயில்‌ நாற்றெண்பத்தாறு

a siddhadreams ebook

18

& DION கண்ணினோவுக்‌ கருதிய தொண்ணுூத்தாறு முற்றியகாரத்தி லாறேர்‌ மூக்கில்‌ மூுவொன்பதன்றே. (8) என்றதோர்‌ கன்னந்தன்னி Seusr Cara நாற்ப

தென்‌ றதோர்‌ Osh, jaca லியங்குநா லெட்டுநோவு* " துன்றுறுஈற்‌ பிடரிதன்னில்‌ சொல்லுக பத்துகோவு

வென்‌ நிச 27,598 தத்து முப்பதாம்‌ விளம்பலாமே. (9)

(இன்‌) சிரஸீல்‌ 397 வியாதிகள்‌. செவியில்‌ 7 =

நெற்றியில்‌ 32 n கைக ரில்‌ 130 pè

விளம்பிடு வாதகோயு எண்பத்து காலுமிக்க உங்களி சன்னிமுப்ப தோங்குடல்‌ வாயுமெட்டு கழங்கமு முப்பத்தேழு கரப்பனு மறுபத்தாறு தளங்கொள்விப்‌ புருதிநாலு சாற்றுவைகுருவை யெட்டே. அய்யெட்டுப்பிளவை தானுமன் பினா வடலின்‌ நின்று மெய்யுற்ற பவுத்‌ரேமெட்டு மகோதர முப்பதென்ன உய்யசிக்‌ சரிவை வெட்டி urag வண்மையாகச்‌ செய்யவண்‌ டொருபத்‌ தெட்டுச்‌ செப்புமவ்‌ வளவுசெப்பு. செப்புக சிலந்தியெண்பத்‌ தொண்ணினிற்‌ செய்கையாக வொப்புபாண்‌ டிருபத்தெட்டு முண்மையீ ரேழுதாறு வெப்புகாண்‌ பத்திரண்டாம்‌ விளங்குமின்‌ நோவதெல்லாக்‌ தப்பிலா வாதக்கூறு சாற்றுக தரணிமேலே. (12) * “Qari” என்பதைக்‌ குறிப்பிட “Opra” என்று கூறப்பட்‌ கருக்கி து.

by

(இன்‌) வாத நோய்கள்‌ 84 ams சன்னி பாதம்‌ 0, குடல்‌ வாயு Sy கழங்கம்‌ el y கரப்பான்‌ Ge: Aj விப்புருதிகள்‌ E ஆ குறுவை 8 ,, பிளவை 10 + பவுத்திரம்‌ 8 மகோதரம்‌ DO gi சரிவை வட்டி E வண்டுகடி 22. ஆ சிலந்தி Di ss பாண்டு me ss வெப்பு 2 yy

FT DDGHID றன்பத்தாது தானிவை வயிற்றிலென்று மெத்தமில்த்‌ தண்டுநாக்தெண்‌ பத்தஞ்சென்‌ Puduar® தோத்தமுன்‌ னபானந்தன்னில்‌ சொல்லுக

அறுபற் கொன்று சீதமாம்‌ விரையில்தானே செப்புநீ ரிருபத்தஞ்சே. (13)

செப்புகை யெரிப்பு நாறு திகைப்பு Ogres are

Q mair ஹும்‌ வெப்புமோ ரன்பத்தாறு விளங்கிய லேழுமொன்பாம்‌ ஒப்பிலா வைருரியெண்ணாம்‌ உண்மைகர மாலையெட்டுத்‌ தப்பிலா வோடுபாம்பு sr ops விருபத்தேழே. (14)

சாற்றுமுட்‌ டிருபதுள்ளடி தன்னிலை அன்பத்தொன்று ஆற்றலற்‌ சொறியருப து வழலை GI BY ore ese ee

மாத்தொரு மட்டில்‌ நோவு வண்மையா யொருதாற்றெட்டு தொத்து செட்ரரலகோவு பொல்‌. யக அறுபத்தெொன்றெ.

a siddhadreams ebook

44

ஒன்றரை யீரேம்‌ grid இணங்குமெண்‌ u Dy நன்றுசேர்‌ பித்தரோகம்‌ sret ரிந்த கொள்ளே நின்றுட லுட்டிணங்கள்‌ Pay 68 தளர்ச்சை நெஞ்சன்‌ ளொன்றிய வாயதோன்றி லொறித்திடி லுண்மைதா ன,

(இன்‌) வயிற்றில்‌ 358 போய்‌க.ஷம்‌ ஆண்குறியில்‌ ws Sy, அபான த்தில்‌ Gi ம்‌ விதையில்‌ 25 17 கையெரிச்சலில்‌ 100 இகைப்பு (மூச்சதனரல்‌ 48 , வெப்புப்பாவை og j3 வைகுரியில்‌ 63 வகைகளும்‌ காமாலை 8 = பாம்பு eg முட்டு Weir bl i சொறி ம, வழலை _ மட்டில்‌ நோய்‌ 708 = செர்சாலி 61 ர பித்த ரோகம்‌ &3 F

உண்மையாங்‌ காலில்மண்ணை யுள்ளொரு BT DOG DF DT Gb வண்மையார்‌ துடையில்தானே மூழ்க்துசொல்‌ லிருதாற்றொண்ணு

திண்மையாங்குறுக்குதன்னில்‌ செப்புக முந்நூற்றாறும்‌

வண்மையாந்தனத்தில்‌ தானும்‌ வரைத்து கேோயாறே மென்றே. (17)

BHD வுந்திதன்‌ வீ லழவிவா விரு தூறென்றும்‌

வீறான முதுகு தன்னில்‌ விளங்குக வெண்பத்தொன்று

பேரான பீடரிதன்னில்‌ பீசடொ எழுபத்தைம்‌ து

மாருத கைக்‌£ழ்‌ தன்னில்‌ வகைந்தவைம்பத்துகான்கே (18)

Li)

அன்பே பத்‌ திமூன்‌.று வார்முலை யகலமார்புற்‌ தும்பிபோல்‌ தனைதுளைத்துத்‌ அயர்மிகு மடியல்‌ வீழல்‌ நம்பியே யிருமலென்ன நடத்திய சுவாசகாசங்‌

கும்புற்பன்‌ னாகுமுக்நூ ற்‌ குருவினா லுரைக்கலுற்றேன்‌, (19)

(இ.ள்‌) காலில்‌ 190 வீய. கெளும்‌ | தடையில்‌ 202 » குறுக்கில்‌ 906 ʻ தனத்தில்‌ 42 3 தொப்புளில்‌ 66 | விலா 200 n

முதுகில்‌ 81 n பிடரியில்‌ (முன்‌) 75 T கைக்கு அடியில்‌ 40 p மார்பில்‌ - 63 ”

, சுவாசகாசம்‌ _ இருமல்‌, சுவா it

குறியுறு சடத்திற்‌ தானே குதித்தகா லாயிரத்தி னறிவுற வந்த of DI Og காற்பத்தெட்‌ டானநோயின்‌ பேரறி புலாஇகளிற்கூடியப்‌ புராரிதன்‌ பாதம்‌ போற்றி நெறியுறு வியிற்றுனே நிகழ்த்துமா யிரத்தெட்டென்றே (20) ஆயிரத்‌ தெட்டு நாவி லலங்கார வல்லபத்தால்‌ ்‌ மாயுறு விசம்புட்டேது மலர்வண்ணன்‌ வகுத்தநோய்கள்‌ எய்வதோர்‌ வினையால்‌ gras நுபதென்‌ றீ யம்புகோயில்‌ பாயீரச்‌ காலீயம்பச்‌ கம்நூற்‌ றெட்டென்‌ மேதே. (21)

நூற்றுட னெட்டதா8 நுகந்திடு வியா திதன்னிற்‌ போற்றிடு முப்பதென்‌ று புகழ்நீதிடு நூலின்‌ மிக்கச்‌ சாற்றிய நோவகெல்லார்‌ தலைவனாம்‌ wt GIS தஞ்‌ சேற்றுமங்‌ கழன்றுயர்‌தஅத BAGS வியா இயென்றே. (22) திரிவித வியாதி தன்னிற்‌ செப்புவன்‌ வாத மென்னக்‌ GIy HAG பத்து குலவிய செயலீனாலு

a 7

a siddhadreams ebook

50 நெறியுறு வாயிற்‌ பன்னேழ்‌ நிகழ்த்தினோ மூவேழ்கண்ணிற்‌ செறியுறு கரத்தினொன்று செப்புக விரண்டு நூலே. (28) செப்புக விரண்டு மூக்கிற்‌ செறிந்த கன்ன த்தில்‌ நாலு மெப்புறு மிரண்டு தெற்தி விளங்கிய பீடரிலொன்று

ஒப்புக புரத்திலேமு கரைத்திடு வாதம்‌ பத்து தப்பொலி வாதசன்னி தானொரு uá தமூன்றே, (24)

(இ-ள்‌) இந்த உடம்பில்‌ ஏற்படும்‌ வியாதிகள்‌ 4448 ஆகும்‌. சரீரத்தில்‌ 1008, நாக்கில்‌ 1008, பூர்வஜன்ம விளை யினால்‌ 160, காலில்‌ 108, இவ்வாறு ஏற்பட்ட வியா திகளுக்‌ கெல்லாம்‌ தலைவன்‌ வாதபித்த கபங்களாகும்‌.

சிரஸில்‌ 10, வாயில்‌ 17, கண்களில்‌ 21ம்‌, கரத்தில்‌ ஒன்றுமாகும்‌. மூக்கில்‌ 2, கன்னத்தில்‌ 4, நெற்றியில்‌ 2, பிடரியில்‌ 1; விலாப்புறங்களில்‌ 7, வாதம்‌ 10, வாத சன்னி 13,

௬௭ நிதானம்‌.

சீரான முனிவோர்கள்‌ திரட்டிய Carta தாலின்‌ பேரான சுரந்தனக்கு பிறப்புடனாம்‌ நிதான மதை

பாரான தமிழதனால்‌ பகர்ந்திடவே தமிழோர்க்குக்‌

காரான நெடுமால்தன்‌ கடிமலற்றாள்‌ காப்பாமே, (1) விண்ணினிற்தேவர்க்கெல்லாம்‌ வீளங்குமாமுதல்வன்போல மண்ணினிலின்‌ னோர்கள்நோய்க்கு வருஞ்சுர முதலேயென்க தண்ணிய கிதானந்தன்னை ஈவிலவே பவழமேனி கண்ணுதற்‌ கடவுள்பெற்ற கணபதிக்‌ காப்பதாமே, (2)

(இ-ள்‌) முனிவர்கள்‌ வட நாவிலிருந்து இரட்டி எடுத்‌ தெழுதிய சரகோயின்‌ நிதானம்‌, உற்பத்தி இவைகளைத்‌ தமிழ்‌ குதிப்பு மேலே கூறிய செய்யுட்களிலிருந்‌,து 4448 கோய்களையும்‌

சரியாகக்‌ கணக்கிட முடியவில்லை, கூடியவரை ஊடுத்‌ அப்‌ பொருள்‌ கூறப்பட்டிருக்கிற.து.

84

தெரிந்தவர்களுக்குப்‌ பீரயோஜனமாகவேண்டி, தமிழில்‌ செய்ய விஷ்ணுவின்‌ பாதங்களைத்‌ துதிக்கிறேன்‌. ஆகாய மார்க்கத்தில்‌ சஞ்சரிக்ன்ற தேவர்களுக்கு முதல்வன்‌ (கணபதி) எப்படியோ அப்படியே இம்மண்ணினில்‌ வாசம்‌ செய்யும்‌ மனிதர்களுக்குவரும்‌ நோய்களில்‌ ஜவரம்‌ முதலாவ தாகும்‌. ஆகவே அதனுடைய நிதானங்களை (குறிகுணங்‌ களை)ச்‌ சொல்ல கணபதி அருள்செய்வாராக,

. ரஸ தாது, ரத்த தாதுவில்‌ பாவிய ar நிதானம்‌.

மூ.துறு தாதுவொள்றில்‌ மும்மூன்‌ று கானே கின்று தாதுவைத்‌ தரனேபற்றித்‌ தான்வரு மிகவேயென்க

கா துருவிழியின்‌ மாதே ! காசினி நிலனார்‌ கங்கள்‌

மீதுரு சுரமேதென்க விளம்பினர்‌ மேலோர்‌ தாமே, (8) மூகமது மிகமினுங்‌க முள்ளென மயிற்குச்சிட்டால்‌ தகமையாஞ்‌ சுரமிரசத்‌ தா தவில்‌ வர்ததென்க

துகமிரு மிரத்ததா.து சுகமிரு நெறியிற்‌ >றோற்ற

naa கைகால்சம்‌ து ஈடுக்கியே பிளந்த நோவாம்‌, (4)

(Qir) இரஸாதி தாதுக்களில்‌ ஒவ்வொன்றிலும்‌

கரும்‌ 9 நாட்கள்‌ நிற்கும்‌. முகத்தில்‌ மினுமினுப்பு உண்‌

டாக, முட்களைப்போல்‌ மயிர்க்கூச்சல்‌ ஏற்பட்டாலும்‌ சுரம்‌ ரஸதாதுவைப்‌ பற்றியது என்று தெரிந்துகொள்‌ ளவும்‌. ஈகக்கண்கள்‌, கைகால்‌, தொடையிடுக்கு முதலான இடங்களில்‌ ஈடுக்கலுடன்‌ அதிக வலியுண்டாகும்‌,

பித்த தாது, மேதைதா துகத சா லக்ஷணம்‌,

ஈடுக்கடு வயிறேயுப்பும்‌ நல்லதோ ருடம்புவற்றிக்‌ கடுத்திடும்‌ பித்ததா.து கலந்திடும்‌ சுரமேதென்க

வடுத்திடும்‌ விழியாய்‌ நோவு வாய்மிக வெருவல்‌ 8த மிகுத்திட வுடம்பே வற்றும்‌ மேதையிற்‌ சுரமதாமே. (8)

(இ-ள்‌) ஈடுக்கலுடன்‌ வயது ௨ப்புசமாகும்‌. உடம்பு

a siddhadreams ebook

62

இளைக்கும்‌. கடுப்பு உண்டாகும்‌. அது பித்த தாதுவைப்‌ பற்றி நின்ற ஜவரமாகும்‌. (மாம்ஸ தா.துவைப்‌ பற்றியது என்‌ நிருத்தல்‌ வேண்டும்‌)-வாய்‌ பிதற்றலுடன்‌ கடம்பு குளிர்க்து, மெலிவடையும்‌. இவை மேதோகத ஜவரத்தின்‌ லகஷ்ணங்களாகும்‌,

மஜ்ஜைகத, ௬க்கலகக சாரத்தின்‌ லக்ஷணம்‌,

காசமுஞ்‌ சுவாசந்தானுங்‌ கதித்தெழு விக்கல்தானும்‌ மோசமில்‌ மதிமயக்க முயங்குமெம்‌ மிகவுமோய்தல்‌ மாசமாம்‌ பிராணவாயு பகர்நீஇடு மபானவாயு

மாசற நடுக்கமுண்டாம்‌ மச்சையிற்‌ சுரமதாமே. (6)

உறக்கமே மிகவுண்டாக உற்ற தார்‌ ஞானங்கெட்டு பிறக்குமோர்‌ வார்த்தை யெல்லாம்‌ பேய்மெொழியாகக்க நில்‌ சிறக்குமோர்‌ சுக்கிலத்தைச்‌ சேர்ந்திடுஞ்‌ சுரமேயென்க இறக்குமேயினைப்புத்‌தானுமில்லையென்‌ நுரைக்கலாமே. (7)

(இ-ள்‌) இருமல்‌, பெருமூச்சு, விக்கல்‌, அடிக்கடி மயக்கம்‌, உடம்பு grea, பிராணவாய, அபானவாயு இவைகளை அதிகரிக்கச்‌ செய்யும்‌. நடுக்கலும்‌ ஏற்படும்‌. இக்குறிகளுண்டானால்‌ மஜ்ஜையைப்பற்றிய ஹ்வரமாகும்‌, சுக்லெத்தைப்‌ பற்றினால்‌, அதிகமான தாக்கம்‌ ஏற்பட்டு, அறிவு கெடும்‌, இளைப்பு இருக்காது. இக்குறிகளினால்‌ அறியவும்‌.

அ(ஸ்‌)த்தி சா லக்ஷணம்‌. ஈரம்பெலும்‌ புடம்பு FÉ g நறுக்கியே பிளத்தல்போல யுறம்பெற வந்தாலத்தி யுற்றதொர்‌ சுரமேயென்க வலம்பெற வடிவேற்கண்ணா! யறிவுறு முனிவோர்தாமும்‌ நலம்பெற வடதால்தன்னை நல்கிய பயன்கள்‌ தானே. (8)

(இன்‌) நரம்பு, எலும்பு, உடம்பு, கை, தடை இவை களின்‌ இடுக்குகள்‌ முதலான இடங்களில்‌ கடுமையான வலி ஏற்படும்‌. ஜ்வரமும்‌ அதிகமிருக்கும்‌.

ade:

33 ரோகோத்பத்தி,

உரமுறு தக்கன்யாகத்‌ தருத்திர னெற்றீக்கண்னாற்‌ சுரமூய ரோகம்பற்றி பாபஞ்சொல்று மீறுதிதுச்‌ ரோசன்‌

இரமூறு கோபஞ்சேர்க்த ம்தர்செப்பு மோகமயனாதருதம்‌ அறமுறு வேர்க்கண்கேளே ! அபசாரத்‌ நோடுபத்தே. (9)

(இ-ள்‌) தக்ஷன்‌ யாகத்தைப்‌ பரமன்‌ நெற்றிக்‌ கண்ணால்‌ அழித்தபோ அ ஏற்பட்ட கோபாக்கனியே “ag ரோகம்‌ '' ஆயிற்று. இதற்கு பாபம்‌, மிருத்யு, 3சாசன்‌, கோபம்‌, மந்தன்‌, மோகம்‌, மயன்‌, தருதம்‌, அபசாரம்‌ என்ற பெயர்களும்‌ உண்டு.

வாத ஜ்வா லக்ஷணம்‌.

வாதசரமே துளிர்கம்‌்பம்‌ வானீர்‌ இகைப்பு மயிர்குத்து போதமூறித்‌ தாபமுடன்‌ புகல்வாய்க்குறடு தரனொடுங்கல்‌ பேதமாகத்‌ தலைக்கடிகைப்‌ பீளந்தாப்‌ போல கன்னந்தோல்‌ கா.தங்கருசெ சவாசமுடன்‌ காசமிகவாங்‌ கண்டீரே. (10)

(இ-ள்‌) குளிர்‌, நடுக்கம்‌, வாயில்‌ நீரூரல்‌, பயம்‌, ஈயிர்க்கூச்சல்‌, உடம்பில்‌ எரிச்சல்‌, வாயைத்‌ திறக்க முடி. யாமை, தலையைப்‌ பிளக்கும்படியான வலி, கன்னம்‌, தோல்‌, காது முதலான இடங்களில்‌ கருமைகிறம்‌, சுவாசம்‌, இருரல்‌ முதலான குறிகளுடன்‌ Mash இருந்தால்‌ அது “வாத ஜவர மாகும்‌.

பித்த ஜ்வா லஷணம்‌.

வன்னிபோற்‌ சரமே மூர்ச்சை மதமதி சாரம்‌ வாந்தி பின்னையுப்‌ புசைப்பதாகம்‌ பெருமுக மதரங்‌ காது மின்னிடு மூருகுங்கண்‌ ணு மேனியும்‌ பீதமரயே

பன்னிடுங்‌ குஞர்ச்சிதோன்‌ றும்‌ பயித்தியச்‌ கரமதாமே.(11)

a siddhadreams ebook

&4

(Aar) நெருப்பைப்போல்‌ அனல்‌ வீசும்‌. மூர்ச்சை யுண்டாகும்‌. அதிசாரம்‌ (வயிற்றுப்போக்கு), வாந்தி, தாகம்‌ இவைகளேற்படும்‌. முகம்‌, உதடு, காதுகள்‌ இவை களில்‌ மினுமினுப்புத்‌ தோன்றும்‌, உடம்பும்‌ கண்களும்‌ மஞ்சணிக்கும்‌. குளுரும்‌ தோன்றும்‌.

கபச்சா லக்ஷணம்‌. வாக்தியாய்‌ மூக்குரீர்பாய்‌ வைத்துள Sr sae? at Gurs dse; செரிப்புக்‌ காருதல்‌ புகல்திமிர்‌ சுவாசகாசம்‌ சே(ர்‌)க்தவுட்‌ டிணமேவேண்டல்‌ சிலீர்த்துடல்‌ | வெளுத்‌ தமேனி காந்தளென்‌ கறத்துமாதே! கபச்சுர ரோதொனே. (12)

(இ-ள்‌) சுரத்துடன்‌ வரந்தி, ஜலதோஷம்‌, சீதபேதி? கெஞ்சுக்கரிப்பு, உடம்பில்‌ மதமதப்பு, மேல்கூச்சுடன்‌ இருமல்‌, உஷ்ணமான பதார்த்தத்தில்‌ விருப்பம்‌, உடம்பு வெண்ணிறமடைதல்‌ முதலான குறிகளேற்படில்‌ “aues” மாகும்‌.

வாத பித்த ஜ்வா லக்ஷணம்‌, தழலென வழத்தியுண்டாய்‌ தக்கவாய்‌ வரண்டுூலர்ந்து யுழலையோக்‌ காளத்தோடே யுறக்கமு மில்லையாகில்‌ குடி லுறு தலையுஞ்‌ சந்துங்‌ கொடூரமாய்‌ நொந்துதாகில்‌ சுழலுறு வாதபித்தச்‌ சுரமெனச்‌ சொல்லலாமே, (18)

(இன்‌) உடம்பு நெருப்பைப்போல்‌ அனல்‌ வீசும்‌. வாய்‌ வரண்டு உலரும்‌-அழற்சியுடன்‌ வாந்தியாகும்‌. தூக்க மிராது. தலை, மூட்டுகள்‌ இவைகளில்‌ தாங்க முடியாத வலி முதலானவை ஏற்பட்டால்‌ அது ''வாதபித்தச்ச "மாகும்‌,

வாத சுபச்‌ St லக்ஷணம்‌.

சோம்புடன்‌ திமிரேயாகிற்‌ சொல்மொழி தவறேயாகிற்‌ தேம்பிடுஞ்‌ சுவாசகாசஞ்‌ சிரத்தொடு சந்துநோதல்‌

bb

காம்பு. று தோழாய்‌ சீதங்‌ காண்பரி யருியோடே

யாம்படி குணங்கள்‌ வாதத்‌ தையுறு சுரமதாமே, (14) (இ-ள்‌) சோம்பல்‌, மதமதப்பு, உளருதல்‌, மேல்மூச்சு,

இருமல்‌, மூட்டு, தலை இவ்விடங்களில்‌ வலி, குளுர்‌, அருசி,

முதலான குறிகளுடன்‌ சுரம்‌ இருந்தால்‌ அது *வாதகப''ச்‌

சுரமாகும்‌. பித்த சுபச்‌ ath குறிகள்‌,

சாலவே Genus rs தாகமுங்‌ களையுண்டாகச்‌ சீலமாங்‌ கோழையாகஇழ்‌ இறமுடன்‌ சோம்புமாக கோலமா மிருமல்‌ வியர்வை கொடியதா மரோசிதாக மாலமாய்‌ வாய்க்கசப்பு மையுடன்‌ பித்தவெப்பே. (15)

(இ.ள்‌) தேகத்தில்‌ குளிர்‌ அதிகரிக்கும்‌. nrar A யும்‌ களைப்பும்‌ ஏற்படும்‌. கோழை வெளியாகும்‌. இருமல்‌, வியர்வை, அரோசகம்‌, வாய்க்கசப்பு முதலான குறிக சூடன்‌ ஜ்வரம்‌ இருந்தால்‌ அது “பித்தகபச்‌ '' சுரமாகும்‌,

சன்னி பாத ஜ்வாக்‌ @ Pad.

சன்னிவாத சுரம்‌ சோம்பு தாகம்‌ பிரமை யழல்‌ மூர்ச்சை துன்னிவாய்நமீ ரரோசிது வாதுதம்‌ தினவு தலை rig கன்னங்‌ கண்த ளிந்தபித்தங்‌ கண்ர்தோ லுூிர வெப்பறாமை யுன்னு நாக்‌ கருப்பூமை செவடுறக்க மன்‌ றிக்‌ குளிரா மே, ( 16)

(இன்‌) வாதம்‌, பித்தம்‌, கபம்‌ முன்றும்‌ கோபித்து ஏற்படும்‌ ஜ்வரத்தில்‌ அதிகமான காலறட்சி, மயக்கம்‌, எரிச்சல்‌, மூர்ச்சை, அரோசகம்‌, அரிப்பு, தலை, மூட்டுகள்‌ இவைகளில்‌ கடுமையான வலி, கன்னங்கள்‌, கண்‌, தோல்‌ முதலான இடங்களில்‌ மஞ்சள்‌ நிறம்‌, நாக்கில்‌ கருநிறம்‌, தூக்கமில்லாமை, குளிர்‌ முதலான குதிகளுண்டாகும்‌, வாதசோபச்‌ சாக்குறிகளும்‌ பித்தசோபச்‌ சுரக்குறிகளூும்‌, அய்யுயர்‌ வாதசோப மானாக்கால்‌ குணமே கேளாய்‌ மெய்யுடன்‌ சிரஸாகம்ப மீறிய குளிருமாகும்‌

a siddhadreams ebook

al

பியா ற வல்குல்‌ மாதே! பயித்தியச்‌ சுரததின்‌ Gerus திய்யன வழுந்தியென்றுச்‌ SIOL myi செசுத்திலுள்னோர்‌. (இன்‌) வாத விக்கத்துடன்‌ கூடிய சுரத்தில்‌ தலை நடுக்கலும்‌, குளிரும்‌ அதிகமிருக்கும்‌, பித்த வீக்கத்துடன்‌ கூடிய கரத்தில்‌ ip HRI HUW. LLD S லக்ஷணம்‌. போதமமழிந்து பாய்பேசும்‌ போன த்தில்‌ மீகவா. ட்ரை யேகப்படவே ஈரம்சோம்பு மியலா மயிற்கத்‌ திடலாடல்‌ பேதமதாக விழி வெளுத்தல்‌ ப்ரதாபத்‌ தடனை | தானகைத்தல்‌ தோத.ழ்‌ சந்தில்‌ (ட கக்கண்டால்‌ சொல்லும்‌ பூதச்சுரமென்றே. (18) (இன்‌) நினைவு மறந்து பொய்களை யுரைப்பான்‌. ஆமாசதிதையடிகம்‌ உட்கொள்வான்‌. வரம்‌, சோம்பல்‌, மயிர்க்கூ/்சல்‌, விழி வெளுத்தல்‌, காரணமின்‌ நிச்‌ சிரித்தல்‌, முட்டு வலி முதலியவைகளும்‌ இருந்தால்‌ அது * பூதஜிவர "" மாகும்‌. APTOS சா க்ஷணம்‌. விக்கலுங்‌ காசந்தானும்‌ மேலுறு சுவாசந்தானும்‌ பக்கமும்‌ நெறியும்‌ சக்து பாதமும்‌ கோகல்தாலும்‌ மிக்3நேர ரசிரணத்தில்‌ விளங்கிய கரமேதானு Wit மந்தந்தானு மரண ச்சுரமதாமே, (20) (இ-ள்‌ ) விக்கல்‌, இருமல்‌, மேல்மூச்சு, விலாப்பக்கம்‌, மூட்டுகள்‌, கால்ருதலான இடங்களில்‌ கடுமையானலலி, பசியின்மை முதலான குதிகமுடன்‌ சரம்‌ கா.ணுமேயானால்‌, அ.நு அசீர்ணச்‌ கரமாகும்‌,

ஆகந்துக வாத்தின்‌ காரணங்களும்‌ குறிகளும்‌. ( andar smarts ) USPS வுட்டினத்தால்‌ மானார்‌ கலவியோமிருபால்‌ வெந்த வெய்யில்‌ நடைகேசபம்‌ வேலையிவைகள்‌ தாகமதால்‌

uf

லெந்த நீரு WT PATH லியலா முறக்கம்‌ விடுதலினா லீத்த வகையே பதினொன்று லெடுக்கு டீபிகாத சதமாம. (20) வெகுவ,ராம்‌ பதினொன்‌ பென்தி arian sii ore றில்‌ saas தாபம்‌ வேர்வு தாகமூ டாக ம்‌ சீத மிகுவுடம்‌ பதி; Gary வீறுபோ சத்தில்‌ வாஞ்சை தொ.ும,ி மயக்கம்‌ தானும்‌ தோன்‌ JO மென்னலாமே. (41) (இ-ள்‌) மந்தம்‌, குளீர்‌ சி, உஸஷ்லாம்‌, புணரீர்சி, வெயி லில்‌ நடத்தல்‌, கோபித்தல்‌, தாகம்‌, தண்‌ ரில்‌ Gol sae, தூக்கமின்மை, அதிகமாக வழி நடத்தல்‌, அதிகமான vig வேலை அடிய இந்த பதினோகுவகைக்‌ காரணங்களினாலும்‌ “ அபிகாத ஜ்வரம்‌" ( ஆகந்துகம்‌) உண்டாகும்‌, பொதுவாக வரம்‌, உடம்பெரிச்சல்‌, வியர்‌ வை, நாவறட்சி, குளிர்‌, உடம்பில்‌ குத்துவலி ஆகாரத்தில்‌ இர்சை, மயக்கம்‌ முதலான குறிகள்‌ உண்டாகும்‌. மாமாக ௬ரம்‌ குறிகள்‌.

மெய்‌,ரான்‌ முத்து வழல்தாகம்‌ வீக்கம்‌ கால்கள்‌ WS DAA கைகாலெரிப்‌ போடசிதா tad கண்தோட்ரத்தமி ாவெளுப்பு செய்வாம்‌ பத்தியங்‌ கண்ணமற்சிச்‌ சிரமும்‌ வயதும்‌ வலீப்பெய்தி சைவாய்‌ வாந்திம்‌ கண்ணமம்‌ பென்னமா மாமாகச்‌ சுரமாமெ. (22)

(இ-ள்‌) உடம்பில்‌ குலீர்‌ உல்டா, எரிச்சல்‌, தரவறட்சி, மூதலானவைகளுடன்‌ கால்‌, வயிறு முதஃய இடங்களில்‌ லிக்கம்‌, கைகாலெரிச்சல்‌, ஈகம்‌, கண்கள்‌, தோல்‌ முதலான இடங்களில்‌ இரத்தம்‌ குறைக்து வெரூத்‌ மப்போதல்‌, கண்களில்‌ வலி, தலை, வயிறு முதலிய இடங்‌

A S

a siddhadreams ebook

on

களில்‌ வலி, வாந்தி முதலான குறிகள்‌ உண்டானால்‌ அது

“மரமாக சுரம்‌ எனப்படும்‌. சீ BAe ஜ்வாம்‌ ( முறைஜ்வாம்‌ )

ஒன்றுட னிடண்டிலு Curiapes நு நாலிலும்‌ Ber OO மஞ்சிலும்‌ கடுவிரற்‌ தன்னிலும்‌ அன திடு பக்கமுக்‌ தோன்‌ BO மாதமுஞ்‌ சென்‌ றனோ மூன்‌ நிலுஞ்‌ சேர்ந்ததே யாகிகம்‌. (23) (இ-ள்‌) தினமுமோ அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையோ, அல்லது மூன்று நாட்களுக்கு ஓரு முறையோ அல்லது Í நாட்களுக்கு ஒரு தடவையோ அல்லது ச நாட்‌ களுக்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு தடவையோ அல்‌ லது மாதத்திற்கு ஒரு தடவையோ தீர்மானமாக வரக்‌ கூடிய ஜ்வரத்திற்கு "gs guri” எனப்‌ பெயர்‌, குலைப்பு ௬ரத்‌இன்‌ குதிகன்‌. அன்னவிரசர்‌ தெரிகன்‌ றவங்கி பித்தந்தனை மரைத்தப்‌ பின்னைவாதச்‌ சிலேஷ்மத்தால்‌ பெருகுங்‌ குளிரா அடற்கனமா முன்னவேயில்லா பித்தத்தால்‌ முறியும்‌ வாத ச்லேஷ்மக்கான்‌ அன்ன பித்தக்‌ கோபத்தா லலைபோல்‌ குளிரை வுதிதிடுமே. (24) உத்ததோர்‌ குளிருண்டாக யுயர்ந்ததோர்‌ சுவாசமாட மத்ததோர்க்‌ காசகரக மதிமிக மயக்கமாடச்‌ செத்திடல்‌ போலவாூத்‌ Lyr é சுரமேயாதிற்‌ Gip. மாதேயீது குலைப்பென வறியலாமே. (25 ) (இ-ள்‌) சரியாகப்‌ பக்குவமடையாத அன்னரஸம்‌, உடலிலுள்ள ஐாடராக்னி, பித்தம்‌ முதலானதைக்‌ கெடுத்து, வாயுவையும்‌ கபத்தையும்‌ அதிகரித்துத்‌ தாங்க

50

முடியாத குளிரையும்‌ உடம்பு கனத்தையும்‌ ஏற்படுத்தும்‌. அல்லது பித்தம்‌ குறைவடைவதால்‌ வாதகபங்கள்‌ முறிந்து குளிரை யுண்டாக்கும்‌. இதனால்‌ சுவாசம்‌ அதிகரித்து இருமல்‌, நாவறட்சி, மயக்கம்‌ முதலான குறிகள்‌ உண்டாகும்‌.

தஜ்வர லக்ஷணமும்‌ விமைச்சா லக்ஷணமும்‌,

ன்னில்‌ வந்தால்‌ இனிய£தச்‌ சுரந்தானு மிரசதா.து த முனிவதாக நிரந்தரமும்‌ மூன்றேவிடாமல்‌ தான்சொ சிக்கும்‌ தனியேயன்‌ றி யெத்திகம்‌ தானோர்பொழுது சொரித்தேகும்‌ னிவாம்‌ பீன்‌ சபிகாத ஈன்றாய்‌ விஷமச்‌ | its sai சுரர்துள்ளே. (28) பத்திலும்‌ நாலீனி லும்‌ பனிரெண்டு மூன்றிலுஞ்‌ eset தன்னிலு௩ீ தான்விட்டு ad fry. லுத்தமம்‌ புவியோர்கள்‌ DPD. us ger சுரமென வறிந்து கொரள்ளுவீர்‌. (27) (இ-ள்‌) Fa ஜ்வரம்‌ ரஸ தாதுவையடைந்தால்‌ மூன்று நாட்களுக்கு விடாமல்‌ ஜ்வரமடிக்கும்‌. அல்லது ஒரு காளைக்கு ஒருமுறை ai து விட்டுவிடும்‌. 4 நாட்களுக்கு ஒரு முறை வீதம்‌ 70 நாளும்‌, அல்லது 3 ட்டு os முறை 12 நான்‌ வரையிலுமோ அல்லது 7 நாட்களுக்கொரு முறையோ வரக்கூடிய முறை சுரம்‌ விஷம ஜ்வர "மாகும்‌. சுரத்தில்‌ உபயோூக்கக்‌ கூடாத வஸ்துக்கள்‌.

காரம்‌ புளிதுவர்‌ மதுரமுடன்‌ கசப்புச்‌ HOTZ போசனந்தான்‌ சேருங்குளிர்த்திக்‌ குளிர்நீர்‌ தான்‌ சந்தாசோஃங்‌ கிரிசியுடன்‌ போரார்‌ விழியார்‌ சங்கந்தான்‌ பொருந்தித்தருண சுரநீதன்னில்‌ ஈதென்ன மாகாதோஷஞ்‌ சேருங்காணும்‌ — இண்ணமிதே, (28)

a siddhadreams ebook

60

பூவுஞ்சீவுஞ்‌ சந்தனமும்‌ பொருர்‌ தும்‌ பாக்கும்‌ வெத்திலையும்‌ மேவுங்‌ கொடி சிவ பாடைமெத்தவெல்ல மெள்ளெண்ணெய்‌ தாவுங்‌ காத்து வரும்‌ வீடு தக்க மனையாள்‌ தனைப்பார்க்கல்‌ நாவுண்‌ YTA மந்தமுட னறுநெய்‌ சுரத்தோர்க்கவ பத்தியமே. (29: ஆகாதவ்வ பத்திய தேரஷந்தான்‌ ஆயிழை சங்கந்தன்தோஷ மீகா விஷதோஷந்தான்‌ Sa? தத்‌ கோஷர்தகான்‌ வாகாயீர ததசிங்குவந்தான்‌ வருமே பித்த சீவுகந்தான்‌ தோகாய்‌ கட்டிணசிங்கு வந்தான்‌ தோஷமேழாங்‌ கண்டீரே. (80)

(இன்‌) ஆரம்ப நிலையிலுள்ள ஜவரத்தில்‌ காரம்‌,

புளிப்பு, இத்திப்பு, குளிர்ந்த தண்ணீர்‌, கவலை, வருத்தம்‌, பெண்களின்‌ சேர்க்கை துவர்ப்பு முதலியவைகளை நீக்க வேண்டும்‌.

புஷ்பங்களைத்‌ தரித்தல்‌, சந்தனம்‌ பூரிக்கொள்ளல்‌, பாக்கு வெத்திலை உபயோகித்தல்‌, வெல்லம்‌, ஈல்லெண்ணெய்‌ இவைகளையும்‌ அதிகமாக உபயோகம்‌ செய்தல்‌, மனைவி யைப்‌ பார்த்தல்‌, நெய்‌ உட்கொள்ளுதல்‌ முதலானவைகள்‌ சுரரோகக்கு அபத்தியங்களாகும்‌.

ஆகவே அவை அபத்திய தோஷம்‌, ஸ்திரீ சங்கமத்‌ தோஷம்‌, விஷதோஷம்‌, விஷசீதத்தோஷம்‌, இரத்த சீவுக தோஷம்‌, பித்தசிவுகதோஷம்‌, கிருட்டின சிவுக தோஷம்‌ என ஏழு வகைப்படும்‌.

அபத்திய தோஷத்தாலேற்பட்ட சாலக்ஷணமும்‌

ஸ்திரீசங்கதோஷக்குறிகளும்‌, விஷதோஷக்‌ குறிகுணங்களும்‌. — தந்தமூர்ச்சை Grarus தாகப்‌ பிரமைமார்‌ கோவோ டி$தவிதந்தான்‌ பத்தியத்தா லெடுத்ததோஷம்ஸ்திரீசங்கம்‌ வரத தோஷம்‌ பிரலாப மார்பெரிப்‌ பங்கை கால்குளிர்ச்ச சிந்தை மயக்கம்‌ போந்திருத்தல்‌ தேகம்‌ நோவு கடுக்கலுமே (21)

ĝi

அர்த நாடிக்‌ குடிலமுமாய்‌ யதிக தீபமாய்‌ ஈடக்க வந்த சுரத்தோ டதிதாக மதமா மூர்ச்சை வேர்வாகி யும்தியெரிப்புர்‌ தானுண்டாய்‌ யொருக்க எ(வ)லிக்குணங்‌ கண்டக்கால்‌ தொந்தமான விஷசுர தோஷமென்று மறிவீரே. (82) (இன்‌) மூர்ச்சை, பேத்தல்‌, மயக்கம்‌, மார்புவலி, இவைகளேற்படில்‌ அது அவபத்யதோஷ சுரமாகும்‌. பேத்தல்‌, மார்பு எரிச்சல்‌, கைகால்‌ குளூர்ச்சி, மயக்கம்‌, தேஹத்தில்‌ வலி, இவைகள்‌ ஸ்திரீசங்க தோஷக்‌ குறிகளாம்‌. காடியான்து மெலிந்தும்‌, ஜ்வரத்‌தடன்‌ அதிக தாகம்‌, மூர்ச்சை, வியர்வை, வயிற்றில்‌ எரிச்சல்‌, கண்டக்கால்‌ சதையில்‌ வலி முதலானவைகளிருந்தால்‌ அது விஷசுர

தோஷம்‌ என்று அறிந்துகொள்ளவும்‌.

Sadap தோஷ லக்ஷணம்‌. ஒருநாள்‌ தன்னி லிரண்டுதரம்‌ முகந்தே மூன்று ஈாலுதிரம்‌ வருமேகுளிருங்காய்ச்சலுந்தான்‌ மற்றுந்தாகர்‌ தலைவலியும்‌ தரு2ம களையு நாத்தானுக்‌ தகமுள்போலத்‌ தடி.க்தக்கால்‌ செருமேற்பொருவேல்‌ வீழியானே | சீதமான விஷதோஷமிதே (98) (இ-ள்‌) ஒரு streigi 2, அல்லது 3, அல்லது 4 தடவை குளிருடன்‌ காய்ச்சல்‌ வரும்‌. தாகம்‌, தலைவலி, கப்பு, நாக்கு முள்போலத்‌ தடித்துப்போதல்‌ முதலான குறிகள்‌ ஏற்பட்டால்‌ அது “ சீதவிஷ தோஷ '' சரமாகும்‌, இரத்த Cys, பித்த Faa லக்ஷணம்‌. தடித்துச்‌ சிவந்து முள்போல்‌ நாக்கும்‌ தாகமிலாச்‌ சுரமேறி மெடுத்தாலிரத்த சீவுகக்கா னினித்தான்‌ பித்கசவுகங்கேள்‌

a siddhadreams ebook

62

ban த்தே முள்போல்‌ நீரற்று மீறுகாவே பொன்னிறமாய்‌ தொடுத்தபீரமை மூர்ச்சை கரக்‌ தொண்டை s வேதனையுண்டாமே, (94)

(Air) நாக்குத்தடித்துச்‌ சிவப்பாகி, முள்போல்‌ நிறுிறு கொப்புளங்களேற்படும்‌. தாகமிறாது, சரம்‌ அடிக்கும்‌. இது இரத்த 8வுகம்‌ (ரக்த ஜிஹ்வா) ஆகும்‌.

நாக்கு முள்போல்‌ஆக நாவறட்டு அதிகரித்‌. து மஞ்சள்‌ நிறமாகும்‌. மயக்கம்‌, மூர்ச்சை சுரம்‌, தொண்டைவலி இவைகளும்‌ ஏற்படும்‌. இது “பித்த Fays தோஷ ” மாகும்‌. (பித்த ஜிஹ்வா)

ஒவுகம்‌ - ஜிஹ்வா அதாவது நாக்கு என்று பொருள்‌ படும்‌.

இட்டின faa தோஷ லக்ஷணம்‌, நீரும்வத்தி srerég நிறையமுள்போல்‌ காக்கறுத்துப்‌ பாருள்ளறிவு தான்‌ கெட்டுப்‌ பகருழுப்பிச வேர்வையுடன்‌ சேரும்‌ தினவுத்தாகமுடன்‌ சீறித்தானு மெழுந்திருத்‌தல்‌ வாரும்‌ பொருந்து முலைமாதே ! மத்தங்‌ ட்டிண சீவுகமே.

(இன்‌) வாய்கீர்‌ வற்றிப்போய்‌, நாக்கு முன்போல்‌ ஆதம்‌. ஈரக்குக்கருமை நிறமாகும்‌. அறிவு மழுங்கும்‌. வயிற்று உப்பிசம்‌, வியர்வை, அரிப்பு, தாகம்‌, இடீரென இடிக்கட்டு எழுக்திருத்தல்‌ முதலான குறிகள்‌ காணில்‌ அது “ இட்டிண Pas” மாகும்‌ (க்ருஷ்ண ஜிஹ்வா)

தோஷங்களின்‌ மாத்திரை காலம்‌, தருணசுரத்தி லபத்யத்தால்‌ தானுர்‌ தோஷமெழுக்கும்‌ வருமிலக்கணங்கள்‌ சொன்ன தல்லால்‌ மாத்திரை வகையேதான்கேளாய்‌ ஒருமித்தங்கே பதினஞ்சா மொழிந்தாலேழு சாளன்றே தருமொத்திலங்குங்‌ குழல்மாதே / செப்புங்காணு முத்தமிழே (98)

G3

(இன்‌) இவ்வாறு ஆரம்ப சுரத்தில்‌ அபத்திய சேவை யினால்‌ ஏற்படும்‌ 7 வித தோஷங்களின்‌ குறி குணங்களையும்‌ உரைத்தோம்‌, இவை 7 முதல்‌ 15 காள்‌ வரை உடலை வருத்தும்‌.

வாத பித்த சிலேத்ம தோஷ்க்குறிகன்‌.

ஒப்பொடுகுளீர்க்‌ து வரும்முகம்‌ வேறாம்‌ பலகா லு

| முள்ளஞ்‌ சேத்தமமேதிர ளெடுத்து வெப்பொடு முழங்கால்‌ குளிர்க்திடும்‌ தலைவலி _ மிஞ்சிமலமுஞ்‌ சிக்கிடுகில்‌ கைப்புப்‌ புளிப்புத்தித்திப்புங்‌ கதிக்கும்‌ வாயுங்‌ கறுத்து வாதமுட செப்பும்‌ பித்த சிலைத்துமமுஞ்‌ செய்யும்‌ தோஷத்‌ | அயராமே, (87)

(இ-ள்‌) உடலில்‌ குளிர்ச்சி யதிகரிக்கும்‌, கெஞ்சல்‌ கோழை கட்டும்‌. உடம்பில்‌ எரீச்சல்‌ அதிகமாகும்‌. முழங்காலீலிருந்து பாதம்வரை சில்லீட்டுவிடும்‌, தலைவலி உண்டாகும்‌. மலச்சிக்கல்‌ அதிகரிக்கும்‌. வாயில்‌ கைப்பு, புளிப்பு, தித்திப்பு முதலான பற்பல சுவைகளும்‌ காணும்‌. வாய்‌ கருகிறத்தையடையும்‌. இது வாதபித்த சிலேத்மம்‌ (சன்னிபாதம்‌) இம்மூன்றும்‌ சேர்ர்ததன்‌ குறிகளாகும்‌. வாத ௬ரத்இின்‌ சூறிகள்‌.

வாதசரத்தின்‌ குணம்‌ கேளீர்‌ வந்து ருளிர்தல்‌ பயப்படுதல்‌ சீ.தமிகுர் து தணுக்கெறிதல்‌ செய்யமேனி A லுப்பெறிதல்‌ தேதங்கண்டு தலைரோகும்‌ தீருந்தொப்புள்‌ சலங்கடுக்கும்‌ பாதமொழிர்து நீர்குடியால்‌ பலகால்‌ வெதும்பி வீடாததவே, (88) (இ-ள்‌) தேகத்தில்‌ குனிர்‌ அதிகரிக்கும்‌. பயம்‌ தோன்‌ அம்‌. கடம்பு சில்லிட்டு அடிக்கடி தூக்கிப்‌ போடும்‌, மயிர்க்‌ கூச்சலறியும்‌, தலைவலி யேற்படும்‌. தொப்புளைச்‌

a siddhadreams ebook

Gi

சுற்றி வலியும்‌, கீர்க்குத்தலும்‌ உண்டாகும்‌. தாகம்‌ அதி கரிக்கும்‌. இவை வாதசுர லக்ஷணங்களாகும்‌. பித்த சுரத்இன்‌ குலிகன்‌. பித்த சுரத்தின்‌ குணங்‌. கேளாய்‌ பீதத்து முழத்நும்‌ பேய்போல மெத்தத தண்ணீர்‌ தரகமெனு மிகவுங்‌ கைக்கும்‌ நர௮லரு மூற்றுஞ்‌ சிறுகீர்‌ மலம்தரனு மொழிசேர்‌ குதத்திலம்‌ மிக்குஞ்‌ சுத்திப்‌ பார்க்கு முகமுங்‌ கடுக்குஞ்‌ சொல்லாமிடறும்‌ புண்ற்மே (99) (இன்‌) பிதற்றல்‌, புரளல்‌ முதலானவை யூிகமாமக்‌ காணும்‌. அதிகமான தண்ணார்‌ தாகமேற்படும்‌. நாக்கில்‌ கசப்புச்‌ சுவை கானும்‌. நாவறட்சி உண்டாகும்‌. சிறுகீர்‌, மலம்‌ முதலானவை தடைபடும்‌. காலாபக்கங்களும்‌ பார்த்து விழிப்பான்‌, கடுப்புவலி அதிகமாயிருக்கும்‌,

சிலேத்மகா லட்சணம்‌.

முகத்நு நீர்‌ வேர்க்கு முன்ளுவோக்கான மொடு

தேக்கிடு வாய்னீர்‌ gr gps தித்திக்கும்‌ கெஞ்செரிக்கும்‌

— மதுதானென்னுர்‌ தான்‌ பல சிந்தையாகும்‌ க்னில்‌ ஈல்லோர்‌ கேலீர்‌ சேற்றுபச்சரத்தின்‌ wry. 40)

(இன்‌) முகத்தில்‌ அதிகமாக வியர்வை காறும்‌, ஓக்‌ கானம்‌ உண்டாகும்‌. வாயில்‌ இத்திப்புச்‌ சுவை ஏற்படும்‌. கெஞ்சில்‌ எரிச்சல்‌ காலும்‌. மனம்‌ ஓரே நிலையில்‌ இராமல்‌ அலையும்‌. இவை கபச்சுரக்‌ குறிகளாகும்‌.

இதுவுமது. வாய்வீர்‌ கொழுத்தியுடல்‌ பலவிதமாய்‌ வலந்தானடைக்கும்‌ தானே குனீர்ந்து மிகவெதுப்புக்‌ தரியா இருமல்‌ வருந்தலது தானுண்டாக்‌ தேனே காவும்‌ இத்திக்குஞ்‌ சிறந்த மூக்கு மீர்ப்பாயு மானே விழியாய்‌ சிலேத்துமமாய்‌ வந்த சரத்தின்‌ வகையறிவே. (41)

(53

(இ-ள்‌) மலச்சிக்கலுண்டாகும்‌. உடலில்‌ குவீர்ச்சி, வெப்பம்‌ இவ்விரண்டும்‌ மாறி மாறி காணப்படல்‌, நாக்கில்‌ தித்திப்புச்சவை ஏற்படுதல்‌, மூல்கொழுகுதல்‌ முதலான கு.றிகளும சிலேத்ம வரத்தில்‌ காணும்‌, அ, கவி (187)

சந்நிவாத நிதானம்‌. மிக்க சந்திரிகன்‌ தாந்தரிகன்‌ விப்பிரமன்‌ கண்டமுச்சன்‌ உக்ர கண்ணி கன்சகு வீகன்னுத்திர னர்தான்‌ பார்‌ புக்கு நேத்திர னிரத்தசாட்யன்‌ புகழு பிரலாபகன்‌ ஏ தார்க்கன்‌ தக்க அபீன்யாசன்‌ தன்னுடனே சாற்றுஞ்சன்னி பதிமூன்றே. (1)

(D-i) சக்நிபாதம்‌ 13 வகைப்படும்‌. அவையரவன;-

1. சத்திரிகன்‌. 2. தாக்திரீகன்‌. 3. விப்பிரமன்‌. 4 கண்டகுர்சன்‌. 5, கண்ணிகள்‌ 6, பிகுவீகன்‌ 7, உத்திரன்‌ 8. அந்தகன்‌ U. புக்குகேத்திரன்‌ 10. இரத்த சாட்யன்‌ (சிதகன்‌) 11. பிரலாபகன்‌ 12. சீதார்க்கன்‌ ( €தாங்கள்‌) 13. அபின்யாசன்‌ என்பன.

சந்நி நீடிக்கும்‌ காலம்‌.

/ந்திரினேழுகாளாக்‌ sh p ha னிருபந்தஞ்சாம்‌

us ga பத்தகாளா மபின்யாரன்‌ பதினஞ்சேராள்‌ முந்து? தாங்கள்‌ பதினஞ்சு கண்ணிகள்‌ மூன்று மாதம்‌ வந்தருத்ர னிருபது வழுத்துபீரலாபகன்‌ பதினாலே (2)

us ger ளிரத்தசாட்டிப்‌ பகரு£தக னேழாநா ளொத்தபதி முன்றுகண்ட குச்மனோரெட்டப்புக்கு மேத்திரன்‌ சித்தவிப்ரம னிருபத்துகாலுர்‌ இகழுஞ்சன்னிகாள்கண்டு மெத்மனவலஞ்‌ சிந்தாமணியின்‌ விதத்தையுரைத்தோங்‌ கண்டீரே (9)

4-9: a siddhadreams ebook

08

( இ-ள்‌ ) சந்திரிகன்‌ 7 காள்‌ வரை உடலை வருத்தும்‌ தாக்திரிகன்‌ 25 ல்‌ அக்தகன்‌ 10 அபின்யாசன்‌ 15 ià சீதாங்கள்‌ 15 > கண்ணிகள்‌ 3 மாதங்கள்‌ ருதீரன்‌ 20 நாட்கள்‌ பிரலாபன்‌ 14 த்‌ ரத்த சாட்டியன்‌ 10 A 2 ssar 7

கண்டகுச்சன்‌ 13 புக்குகேத்தின்‌ 8 n சித்தவிப்ரமன்‌ 24 i என்று *சிந்தாமணியில்‌ '' காணப்படுகிறது. சந்திரிகன்‌ குணம்‌. வாக்குத்தானிறை செலுத்தும்‌ வருந்துஞ்‌ சூலை காசமுடன்‌ தாக்கும்‌ வேதனையுடம்‌ புலருஞ்‌ சா த்‌.துங்‌ குணங்களிவை கண்டால்‌ $4665 சந்திரிக தென்று நிலையைக்‌ கண்டு புவிமீதில்‌ காக்கவுயிரை மருந்தழித்‌ துக்‌ கருதிப்‌ பாரீர்‌ புலலீரே (4) (இ-ள்‌) கோயாளி பிரலாபிப்பான்‌, உடம்பில்‌ வலி, இருமல்‌ இவைகளேற்பட்டுத்‌ தேகம்‌ மெலீசம்‌, இவை சர்‌ இரிக சர்மி லட்சணங்கள்‌. தாந்திரீகன்‌ குணம்‌.

தூக்கம்‌ பெருக்குஞ்‌ சரர்தோன்றும்‌ சவாசமடரும்‌ பிரமையுமாம்‌ தாக்கும்‌ வேதனையதிசாரர்‌ தாகம்‌ நெஞ்சைத்‌ Bara திண்ணும்‌

07

நாக்குங்‌ கறுத்துத்‌ தடிப்புண்டாம்‌ காடியடரும்‌ மேல்மூச்சு மாக்குங்‌ குணங்க னிவைகண்டா லறிவீர்‌ தாந்த ரீகனிதே' 5)

(இ-ள்‌) அதிகமான தாக்கம்‌ ஏற்படும்‌. சுரம்‌ அதிக மிருக்கும்‌. மேல்மூச்சு வாங்கும்‌. மயக்கமேற்படும்‌. உடம்பு வலி, கழிச்சல்‌, நெஞ்சு எரிச்சல்‌, நாக்கில்‌ கறுமை நிறம்‌, தடிப்பு, முதலான குறிகள்‌ காணில்‌ அது தாந்திரீக சர்நியாம்‌

ஒத்தவிப்‌ரமன்‌ குணம்‌.

மோகம்பெருக்கும்‌ விருமையுமாமுதிருர்‌ தாகஞ்சிறப்புடனே வாகாம்‌ பிரலாப£த முடன்‌ மண்ணு (மனது) சிறைக்‌

லியத்‌ arablar கண்ணதைகிலச்‌ சாய்த்துப்‌ பார்க்குங்‌ குணங்கண்டால்‌

ஆகாச்‌ சித்த விப்பிரம ன Holt புவியில்‌ மடவீ3ே. (0) (இ-ள்‌) மயக்கமேற்படும்‌. தாகமதிகரிக்கும்‌, அதிக மாகப்‌ பிரலாபிப்பான்‌. wer g ஒரேகிலையில்‌ இராமல்‌ அடிக்‌ கடி மாறிக்கொண்டிருக்கும்‌. தாகம்‌ ஏற்படும்‌. 'கண்களில்‌ பீளை சாறும்‌. தலையை யொருபக்கமாய்ச்‌ சாய்த்துப்‌ பார்ப்‌ பான்‌. இவை சித்தவிப்பிரம சம்கி லகஷணங்களாகும்‌. கண்டதச்சகள்‌ குணம்‌. தாபமேல்‌ மோகமாகும்‌ வா தமாம்‌ தலைவலிக்கும்‌ கோபமே மேச்சுவாசம்‌ கூறிய பிரலாபக்தான்‌ தூபமாங்‌ கண்டகுச்சன்‌ சொன்னவிக்‌ குறிகள்‌ கண்டால்‌ பாவமாம்‌ வாகடத்தின்‌ படியீதெனவே கு.றியீரே, (7) (இ-ள்‌) உடம்பு எரிச்சலுடன்‌ மயக்கம்‌ காணும்‌. தலைவலி யுண்டாகும்‌. கோபம்‌ அதிகரிக்கும்‌. மேல்மூச்சு காணும்‌. இக்குறிகள்‌ காணப்பட்டால்‌ அது கண்டகுச்ச சந்நியாகும்‌. கர்ணிகன்‌ குணம்‌. காய்ச்சல்‌ பெருகுமேல்‌ முச்சாங்‌ கா இனடியில்‌ தான்‌ வீங்கும்‌ வாச்சல்‌ ஈடுக்கல்‌ பிரலாபம்‌ வளரும்‌ கோவும்‌ கெஞ்சுலரும்‌

a siddhadreams ebook

bg

வாச்சல்‌ வயிறு வலியுடனே வருத்து மெய்யை மீக நோகும்‌

பூச்சக்கர்ணிகள்‌ குணங்கண்டால்‌ பொல்லாதென்னும்‌ j புலவீரே, (8) (இ-ள்‌) சுரமடிக்கும்‌. மேல்மூச்சு வாங்கும்‌, ar Dery. யில்‌ வீக்கமிருக்கும்‌, ஈடுக்கலேற்படும்‌. உளரல்‌ இருக்கும்‌, கெஞ்சில்‌ வரட்சையதிகரிக்கும்‌, வயிற்றுவலி உண்டாகும்‌. உடம்புவலியும்‌ ஏற்படும்‌. இவை aicha சற்றியின்‌ குறி

களாகும்‌, 2குவிகன்‌ குணம்‌,

உடம்பு ஈடுங்கி காவிரித்‌ து. உரத்தே யிழுக்குஞ்‌ சவாசமுடன்‌

தடம்பு காசஞ்‌ செகுட்டுடனே சாற்றுமுமைத்‌ தாபமடன்‌ ஈடம்பு முடம்பின்‌ பலங்குறையும்‌ ஈமனாருஞ்2 விக

| நீதென்று

குடம்போல்‌ முலையீர்‌ ! உமக்கென்று குணங்களுரைத்தோ

மதிவீரே. (9)

(இ-ன்‌) தேகமெங்கும்‌ நடுக்கலுண்டாகும்‌. நாக்கு இழுத்‌.துவிடும்‌, மேல்மூச்சு வாங்கும்‌, இருமல்‌ இருக்கும்‌. உடம்பெரிச்சல்‌ அதிகமாயிருக்கும்‌, உடம்பு பலமும்‌ குறை வடையும்‌. இவை சீதுவிகன்‌ குறிகள்‌ எனத்தெரிந்து கொள்ளவும்‌,

ருத்திரன்‌ கணம்‌.

மோகம்பிரலாப தாபமும்‌ மொழியும்‌ நெஞ்சு கோவாகும்‌ வேகம்‌ பிரமை யிகாப்புடனே வேதனையாகும்‌ மிகத்தாபம்‌ பூகச்சுவாச மிவைகண்டால்‌ பொல்லாச்சந்கிருத்திரகன்‌ பாகமொழியா யுமக்குரைத்தோம்‌ பாராய்‌ நாலின்‌ படி.தானே (10) (இன்‌) மயக்கம்‌, வாயுளரல்‌, நெஞ்சுவலி, மூர்ச்சை இளைப்பு, உடம்புவலி, எரிச்சல்‌, மேல்மூச்சு இவைகள்‌ காணப்பட்டால்‌ அது '' ருத்திர சந்நியாகும்‌ '*

ஆர

இர 4

ஆ ர்‌! iF

09

அந்தகன்‌ குணம்‌,

ப வட ரைடு

சந்தாபங்‌ குலையை நடுக்கு மந்தகன்‌ தான ௯ ete oe லையை யெடுத்த நுதல்மாதே emanate க்ஸ்‌

(இன்‌) தலைவலி, மயக்கம்‌, தாகம்‌, விக்கல்‌, சுரம்‌ இவைகள்‌ அதிகமாகத்‌ தோன்றும்‌. உடம்பிலும்‌ நாக்‌ இலும்‌ எரிச்சல்‌ காணும்‌, நடுக்கல்‌ உண்டாகும்‌. இக்‌ குறிகள்‌ அந்தகசந்கியின்‌ லஷணங்களாம்‌.

கண்ணேபெருக்குஞ்‌ சுவாசமுடன்‌ கா.துங்கேளாச்‌ சுரந்தோன்றும்‌ è ax ~ Š ன்‌ நண்ணாய்மோகம்‌ பெரிதாகும்‌ நாடுபிரலாப ஈடுக்கலுட ண்ணர்‌ புவியில்‌ தான்‌ படுக்குஞ்‌ சாற்றுங்‌ குறிகளிவை தண்ணார்‌ பு தீ தும்‌, பெண்ணே ! புக்கு கேத்திரன்‌ பேரைச்‌ சொன்னோமநிவீரே.

(இ-ள்‌) கண்கள்‌ பெரிதாகும்‌ ( விழிகள்‌ பிதுங்கும்‌), சுவாசம்‌ அதிகரிக்கும்‌ கா.து கேட்காது. சுரம்‌ அதிகரிக்கும்‌. மயக்கம்‌ ஏற்படும்‌. உளரல்‌, நடுக்கல்‌ முதலியவையுண்டாூக்‌ குளிர்ச்சிக்காக வெறும்‌ தரையில்‌ படுக்க ஆரம்பிப்பான்‌. இவை “புக்குநேத்திர லகஷணங்களாகும்‌. (பக்ன கேத்திர சந்கி)

செத்தசாட்டியன்‌ குணம்‌. குருநதோன்ற வாக்திக்கும்‌ கூறுமூர்ச்சைச்‌ சுரமோகம்‌ பருதிபோலத்‌ தாக்கும்‌ பகட்டும்‌ விக்கல்‌ விறுமையதாம்‌

a siddhadreams ebook

70

HESS கழிச்சல்‌ நினைவறியாத்‌ தோன்‌ றும்‌ வசனம்‌ — மெய்நோகும்‌ இருகும்‌ மெய்யிற்‌ பொன்‌ பச்சை யிரத்த சாட்டியக்‌ குதிதானே, (19) (இ-ள்‌) இரத்தம்‌ தோன்‌ றும்வரை வாந்தியெடுக்கும்‌, மூர்ச்சை, சுரம்‌, மயக்கம்‌, அதிகதாகம்‌, விக்கல்‌, கழிச்சல்‌, நினைவு தடுமாற்றம்‌, உடம்புவலி முதலான குதிகளேற்‌ படில்‌ அது “ இரத்தசாட்டியனா'கும்‌, பிரலாப குணம்‌

உடம்பு ஈடுக்கும்‌ பிரதாபிக்கு முள்ளமறியா கினைப்பாகும்‌ கடம்பு கினைவும்‌ தானன்‌ றித்காகம்‌ பெருகும்‌ புறந்தாள்கள்‌ பிடம்பு வீக்க மிவைகண்டால்‌ பீரலாபசர்கியிதென்றே ; கடம்பு மலரின்‌ குழல்‌ மாதே ! கருதிச்‌ சொன்னோ மறிவீரே. (இ-ள்‌) உடம்பில்‌ ஈடுக்கமேற்படும்‌. எரிச்சலெடுக்கும்‌. நினைவு அழியும்‌, தாகமதிகரிக்கும்‌. புறர்தரனில்‌ வீக்க மேற்படும்‌. இவை பிரலாப சர்ஙிக்‌ குறிகளாகும்‌, ' தாங்க சந்நிகணம்‌. பனியென மெய்யுமாகும்‌ பரியாவார்‌இமிகச்செய்யும்‌ கனிமையார்‌ தாகம்‌ விக்கல்‌ கழிச்சல்‌ சேட்டிமமுமாகுர்‌ துனிமையார்‌ தினவுமாகுஞ்‌ சுவாசமார்‌ பினைப்புக்கம்ப மினிமையாங்‌ குனிருமெய்யில்‌ £தாங்கத்தியல்புதானே.(15 ) (இன்‌) தேகம்‌ பனிக்கட்டியைப்போல்‌ இல்லிட்டுப்‌ போம்‌, பசியேற்படாது. வாந்தி அதிகரிக்கும்‌. தாகம்‌ விக்கல்‌, கழிச்சல்‌, கபம்‌, அரிப்பு, மேல்மூச்சு, மார்பில்‌ சுழித்து வாங்குதல்‌, ஈடுக்கம்‌, குளிர்‌ முதலான பற்பல குறிகளும்‌ கானும்‌, இது “ 2தாங்கச்சந்றி ” யாகும்‌. அபின்யாசன்‌ குணம்‌.

மூவகைத்தோஷந்தானும்‌ முகமொடுதூக்கந்தாலு மவ்வகை மெய்சயியா.து மருவுஞ்சுவாசம்‌ பெரிதாகு

[1

மெவ்வகைப்‌ பசியுமில்லா திருக்குமேல்‌ குறிகள்‌ கண்டால்‌ கவ்வகைப்பயனாமபினியாசன்‌ கருதிமனுவுக்குரையீரே (16) (இ-ள்‌) வாதம்‌, பித்தம்‌, கபம்‌ முதலான 3 தோஷங்‌ களும்‌ பிரகோபிக்கும்‌, தூக்கம்‌ அதிகமாகும்‌. மூச்சுவிடுதல்‌ மிச பயங்கரமாயிருக்கும்‌. uA இரா.து. இவை“ அபின்யாச சந்ரியின்‌ ” குறிகள்‌. * சுரநிதானம்‌, ஆகாத உண்டிக்கெல்லாமாரிரா மத்தைப்‌ பத்திப்‌ போகாத உதிரத்தியைப்‌ பிரம்பதுவீசப்பண்னும்‌ பாகாரு மொழியினாளே ! பங்கயன்‌ விதித்குநூலின்‌ வேதாவின்‌ வியாதிரீதி விளம்பினோம்‌ தமிழினாலே. (1) ஆங்காரக்‌ கோபத்தாலு மடிவெயிற்‌ காய்கையாலு மாங்கொப்‌ படுக்கையாலும்‌ பசித்தபோ துண்ணாதாலும்‌ தாங்கொளுச்‌ சுமையினாலு மஞ்சரு லையீறலா லும்‌ தேங்யெ மலக்கட்டா லும்‌ தீயகோய்‌ சரமதாமே. (2) பண்டையில்‌ மலச்சிக்காலும்‌ பழயதோ ரசனத்தாலு முண்டியில்‌ பொல்லாங்‌ காலும்‌ மொண்டொடி. வருத்தத்தர லுங்‌ கண்டுயி லாமையா லுங்‌ கடும்புனல்‌ வெட்டத்தாலு மிண்டிய சுமைகளா லும்‌ வெதுப்புவர்‌ g purar. (2) (இ-ள்‌) தேகத்தில்‌ சாப்பிட்ட உணவு சீரணமாகாமல்‌ ஆமதோஷமாூ வயிற்றிலுள்ள ஐடராக்னியை வெளியே வீசச்செய்யும்‌. அப்போ.து தொட்டால்‌ சுரம்காயும்‌. மேலும்‌ கோபத்தினாலும்‌, வெயிலில்‌ நடப்பதாலும்‌, படுத்திருப்‌

* சுரநிதானத்தைத்‌ இரும்பத்‌ திரும்பக்‌ கூறப்பட்டிருப்‌ பதைப்‌ பார்த்தால்‌, வெவ்வேறு புத்தகங்களிலீருக்‌ து எடுத்‌ துத்‌ தொகுக்கப்பட்டிருக்கலாமோ என்ற ஐயம்‌ எழுகின்ற து, இருந்த போதிலும்‌ சுவடியிலுள்ளபடி பதிப்பிக்கப்பட வேண்டிய முறையை யனுசரித்‌.தி அவைகளைப்‌ பிரசுரம்‌ செய்‌ கின்றோம்‌.

a siddhadreams ebook

fut

பதாலும்‌, பரித்த3பா து சாப்பிடாமலிருப்பத! பம்‌, HAS மாகத்தலையில்‌ மையைத்‌ தூக்குவராலும்‌, பகையிலையைப்‌ யே அதா aud, மலச்சிம்கலா றும்‌ கர நோய்‌ உண்டாகும்‌, நீடித்த மலச்சிக்கல்‌, upwiyg சாப்பிடுதல்‌, ஆகாரம்‌ சரியாக இல்லாமலிழுத்தல்‌, அதிகமான வருத்தம்‌, தங்‌ STOW BU Zs, கண்ணீரில்‌ அதிகமாகக்‌ குளிப்பது, பாரத தைச்‌ எமப்பது, இவைகளாலும்‌ ஐவரம்‌ ஏற்படும்‌. வாத சாம்‌. தடுக்கித்‌ நிரைத்து மயீர்க்குத்‌ நூற்‌ நளிர்க்து தலையை சகோவதுவங்‌ க்டுக்கித்‌ staph நிமிர்ந்து கண்‌ ஹும்‌ வாயுங்ககுமி... nas aee GOSS கீர்வாய்‌ வருவ 3 மிரைக்கு மினைக்கும்‌ வாய்‌ தவர்க்கும்‌ மடக்கி வலிக்கு முடம்‌ பெல்லா மறிவாய்‌ வாதமரமென்றே. (இ-ள்‌) உடம்பில்‌ நடுக்கலுண்டா தம்‌, பயங்கொள்‌ வான்‌, மயீர்க்கூர ச நுண்டாகும்‌. தலைவலி, கண்கள்‌, வாய்‌ இவற்தில்‌ கருகிறம்‌, வாயில்‌ நீர்‌ rand, இரைப்பு தேக இளைப்பு, வாயில்‌ நுவர்ப்புச்‌ சுவை, உடம்பில்‌ வலி முதலிய குறிகள்‌ கண்டால்‌ அது UTET "மாதும்‌,

பித்தசசர லக்ஷணம்‌.

பித்தம்சுர த்நின்குணங்கவிர்‌! பிதற்றுமுழற்று முடம்பெல்லாம்‌ மெத்தத்தண்ணாீர்‌ தான்வேஸ்டு மிசவங்கைக்கும்‌ மாவுலரும்‌ முத்தச்சிறு£ீர்‌ மலந்தானுமொழிசேர்‌ நயனம்‌ மஞ்சணிக்மும்‌

சுத்திப்பார்க்கு முகங்கடுக்குஞ்‌ சொல்லாமிடறும்‌ புண்னுமே. (3) (இன்‌) பிதற்றல்‌, கடம்புஎரிச்ரல்‌, தண்ணீர்த்‌ தாகம்‌ வாயில்‌ கைப்புச்சுவை நாக்கு ஃலர்ந்துபோதல்‌, ஏிறுநீம்‌ மஞ்சாசக இறங்க தல்‌, மலமும்‌ மந்சளாதல்‌, பஸ்களில்‌

f=}

மஞ்சள நிறம்‌, முகத்தில்‌ எம்ர்சல்‌, வாய்‌ வேககானம்‌ aps லான தறிகள்‌ மா பும்‌,

சலேத்பசுா kj onic.

ருக்கும்‌ வெள்வோக்காளம்‌ மு$கிடும்‌ வாசமுண்டாக தேக்கிடும்‌ வாய்நீரூறித்‌ இத்திப்புங்‌ குளிரும்‌ செய்யும்‌ ன்‌ வொரற்திருக்கும்‌ பலபலவுறக்கமுண்டாக்‌ தகும்‌ கெஞ்செரிக்முஞ்‌ சேற்றுமச்சுரமதா..ம. (6)

(இ-ள்‌) மூக்கிலிருந்து நீர்‌ ஒழுகும்‌. வெண்மை d yuasa வரந்தியாகும்‌. சுவாசம்‌ அதிகமிக்கும்‌. ஏப்பம்‌ உண்டாகும்‌. வாயில்‌ தித்நிப்புச்‌ சுவையுடன்‌ ef ஊறும்‌. குளிர்‌ அத கரிக்கும்‌, அதிகமான நித்திரை, கெஞ்சுக்காப்பு முதலான குறிகள்‌ காணில்‌ அது * கபச்சுரமாம்‌ ".

பித்தச்‌௯ரத்தின்‌ வேறு குறிகள்‌.

made சிவப்புமுண்டாய்‌ தலைவலி னாவு முண்டாய்‌ கூசவே ஈழுந்து மொம்பிக்‌ கொடியதோர்‌ அழத்தியுண்டப।மய்‌ வாசமென்‌ குழலாய்‌ தாக மருவிடு நோவுமுண்டாய்‌ பேசலாம்‌ வெப்பிற்றண்மை பித்தத்தின்‌ சரமதாமே (7)

(இ-ள்‌ ) மூக்கிலிருந்து வடியும்‌ நீர்‌ சிவந்து, தலைவலி யுடன்‌ தேகம்‌ அழற்சியுற்‌,று, நகம்‌ முதலானவை ஏற்படில்‌ அழுவும்‌ பிர்தச்சுரக்‌ குறிகளாட

வாதபிந்த Jaib. ப.ந்தொடு தலையும்‌ stg தழததியோனைப்பு முணடாய்‌ வந்துமேல்‌ வெதுப்பி வாயும்‌ வ றண்டுதான்‌ கருப்பின்‌ னை கந்தரக்‌ STAB றக்கங்‌ காரிருள்‌ திகைப்புண்டாகு மக்தரத்தனத்தினனே! வாத பித்த்த்‌ன்வெப்பே (5) ( இன்‌) மூட்டுகளிலும்‌, தலையிலும்‌, வலியுடன்‌ உடம்‌ பிலும்‌ எரிச்சலுண்டாகும்‌. வாய்‌ வறண்2 போய்க்‌ கருமை à. 10.

a siddhadreams ebook

73

நிறமாகும்‌, தோள்பட்டைகள்‌ கூனும்‌. தாக்கம்‌, இருட்டு முதலான சமயங்களில்‌ திடுக்கிட்டு எழுவான்‌. இதுவாத பித்தச்சுர லக்ஷ்ணங்களாகும்‌.

லாத சன்னி சா க்ஷணம்‌,

உண்டிட வுறக்கமில்லை யுழத்தியே யழத்தி வெப்புக்‌ கொண்டிடாக்‌ குளிரை பண்ணும்‌ கோபிக்கும்‌ கறுக்கு நாக்கு அண்டமும்‌ வீங்கிப்‌ பின்‌ னும்‌ அலறியே உடம்பு வீங்கும்‌ வண்டமாகுழலினாளே ! வாதத்தின்‌ சந்கிதானே. (9)

(இன்‌) தாக்கம்‌ வராது, உடம்பு எரிச்சலும்‌, உளர லும்‌ அதிகரிக்கும்‌. தாங்கமுடியாதபடி குளிருண்டாகும்‌. காக்குக்‌ கருமை நிறத்தையடையும்‌. விதை வீங்க, அதன்‌ பிறகு உடம்பு வீங்கும்‌. இது '*வாதசர்கி '* யாகும்‌.

திரிதோஷ சரம்‌, விக்கலெடுக்குர தலைவலிக்‌ தம்‌ வெள்ளோக்காளம்‌ போக்கி விக்கும்‌ மொக்கவலிக்கு முடம்பெல்லாம்‌ உழத்இித்தவிக்கு முட்‌

டணமாம்‌

இக்குக்‌ திரைக்கும்‌ நெடுமூச்சாஞ்‌ செவியும்‌ வயறும்தான்‌ வலிக்கும்‌ பக்கம்‌ வலிக்கும்‌ திரிதோஷம்‌ பகராய்‌ நீயும்‌ பகராயே. (10)

(இ-ள்‌) விக்கல்‌, தலைவலி, வெண்மைநிறமான வாந்தி உடம்புவலி, உடம்பில்‌ உஷ்ணத் துடன்‌ எரிச்சல்‌, நீண்ட பெருமூச்சு, கா.துவலி, வயிற்று வலியும்‌, விலாப்புறம்‌ வலி யும்‌ ஏற்படும்‌.

வாத பித்த அய்யக்‌ குறிகுணம்‌. தித்தித்திருக்கும்‌ சாவுலரும்‌ சிறுக்குங்‌ கடுக்கும்‌ பசியில்லை முத்தி வலிக்கு முகங்கடுக்கு மூக்கில்‌ நீராய்ச்‌ கண்‌ சிவக்கும்‌

75

சத்தியெடுக்கும்‌ ழாக்‌ தம்பம்போலே டத்திவிடுக்‌ ம்‌ பி ஈ அய்யின்‌ சேருங்‌ குணங்க ந்த்‌ ஸிவைதானே. (11) (இ-ள்‌) வாயில்‌ இத்திப்பு கிற்கும்‌. காக்கு வரண்டு போம்‌, முகம்‌ சிறுத்துவிடும்‌. பசியெடுக்காது. முக த்தில்‌ கடுப்பு வலி தோன்றும்‌. கூக்கலிருந்து நீர்‌ வடியும்‌. கண்கள்‌ சிவர்‌.துபோம்‌. அதிகமான வாந்தி உண்டாகும்‌. பேதி யாகாமல்‌ கட்டையைப்போல உடலைக்‌ டத்திவீடும்‌, இவை வாதபித்த கபக்‌ குறிகளாகும்‌. பித்தவாத அய்யக்‌ குறிகள்‌. சரு முலையும்‌ ஈடுக்வெடும்‌ அடுத்தே வெப்பு | ni 4 e aa ன; கண்‌ சிவந்து வ பல்கால்‌ த தா பசருங்‌ கண்ணுஞ்‌ சிவர்‌ து வரும்‌ க்‌

முசறு மவிக்கு முடம்பெல்லா முழுதிமுழத்தி வருங்‌ X கண்டாய்‌ m தமய்யின்‌ ஈவின்ற குணங்க

ஈசையும்‌ பித்தவா த ier D — dg (இ-ள்‌) ஈடுக்கல்‌ அதிகரிக்கும்‌, எரிச்சலும்‌, அழற்சி யும்‌ உண்டாகும்‌, கண்கள்‌ சிவக்கும்‌. அடிக்கடி. தண்ணீர்‌ தாகமுண்டாகும்‌. உடம்பு முழுவதிலும்‌ எரிச்சல்‌ வரும்‌,

இது “' பித்த வாத அய்யக்‌ "குறிகுணங்களாகும்‌,

ஓகதோஷக்‌ குறிகள்‌. சிக்கும்‌ வயறு தலைவலிக்குஞ்‌ சிறுக இருமல்‌ தானெடுக்குங்‌ கைக்குங்‌ குளிருங்‌ கால்‌ வலிக்குங்‌ கண்ணு ர்‌ st கறு

இக்கும்‌ இகைக்கும்‌ பசியெடுக்குஞ்‌ சிவனே சிவனையென்று

விக்கும்‌ க்க wad ரிதோஷ குணங்களிவை தான்‌ பவற டல்‌ பன்‌ கண்டாயே. (13)

a siddhadreams ebook

af

(இன்‌) வயிறு வலிக்கும்‌. கொஞ்சமாக இருமல்‌ இருக்கும்‌. வாயில்‌ கசப்புச்சை ஏற்படும்‌ குனீர்‌ அதிகரிக்‌ கும்‌. கசல்யலி ஏற்படும்‌, மண்ணும்‌ உதடும்‌ கறுக்கும்‌, அகிய கைப்‌) எற்படும்‌. 1? அதிசமாயிருக்கும்‌.

வாக சுபக்‌ கூதிகள்‌.

தீடிக்குங்‌ 2945 முடம்பெலிலார்‌ தலையுங்‌ arigi தான்‌ வலிக்கு முடக்குமுடம்புங்‌ குரல்கம்மும்‌ முடிச்‌ துனாவு முன்னடங்கும்‌ குடிக்குவ்‌ குனிரம்‌ வாய்‌ Poari கூழு மீறங்கா | வே தப்பிவரும்‌ விடக்கும்‌ 3 வர்க்கும்‌ விட்டுவிடும்‌ மேல்‌ஈசச்செறியும்‌ சத்தி வரும்‌ மக்கும்‌ வர தம்ய்ச! மென்று அறி லார நிக்து கொள்ளே. (14) (இல) ஊம்பு அடுக்கும்‌. குமே கனக்கும்‌. முழங்கால்‌ வலியும்‌ ஏற்படும்‌, உடம்பில்‌ முடக்கம்‌ உண்டாகும்‌, நாக்கை அசைக்க இயலாது. குளிர்‌ அதிகமாகும்‌. கூ) i முதலான பாசார்த்தங்கள்‌ oe Crdarg. எரிச்சல்‌ இரும்‌ கும்‌, வியர்வை அடிக்கடி வியர்ர்கும்‌. நால்கூர்சம்‌, வார்‌? சும்‌ ஏற்படும்‌, இலை “au gauk” daar yh.

சன்னிவாத கா லககளாம்‌. அடி சகொண்டு,. போல்டெக்கு மறிவைக்‌ குலைக்கும்‌

கொடிக்கும்‌ 2வவிராதென்று Garid மூச்செரியு |

(பிடக்குங்‌ கண்‌ ற காவிமுக்துவெற்பராரச த்‌ இனைப்புமீர்ற

தடித்த சரையுங்‌ கால்குலீருர்‌ ரன்லிவாத சர மென்றே. (15) ( இ) கோயானீ போட்ட இடத்திலேயே டெப்‌ பான்‌, அறிளிழப்பான்‌, பேச்சு இராது. ஆகாயத்தை

or

நோக்யெபடி மேல்‌ மூச்சு மென்ன விடுவான்‌. கண்கள்‌, ராக்கு இவைகள்‌ விழுந்துவிடும்‌, தசை தடிக்கும்‌. காலில்‌ குரிச்ச்சி ஏழ்பமம்‌. Gow" ஈன்னிலாகு a7 igh" குறி காசம்‌,

பிந்கவாத Amdu ஜ்வாக்‌ Gad,

காயுமுடம்பு தான்‌ தடிக்குங்‌ கண்ணுஞு சிலக்கும்காவுலரும்‌ வாயுங்‌ கறுக்கும்‌ oid Sur மந்தம்‌ பாயிற்‌ உவா இப்‌

பாயுமழத்தித்‌ தான திகம்‌ பத்திவலிக்கு மொருபுறத்தைப்‌ பேயும்‌ பிடித்த தெனவாகும்‌ பீத்தவாத சே.ற்துமமே. (16)

(இ-ள்‌) உடம்பில்‌ ஜ்வரம்‌ உண்டாகும்‌. தடி.ப்புகளே ல்‌ படும்‌, கண்கள்‌ சிவக்கும்‌. நாக்கு வறண்டுபோம்‌. வாய்‌ கறுக்கும்‌, மலச்ரிக்கலுண்டாகும்‌. பாயில்‌ ரே இடத்‌ AD டெக்காமல்‌ இங்குரங்கும்‌ (ரான்‌. ஓதுபக்குமாக வ இருக்கும்‌. பேய்‌ பிடித்தால்‌ எப்படி தலிப்பானோ அப்படி ஆவான்‌. இலை *பித்தவாகு எிலைத்மக்‌ ” குதி களாகும்‌.

வாதபித்த சலேத்மக்‌ கூதிகள்‌.

கலமுடம்புந்‌ இடர்ச்து வரும்‌ தன்னைத்தானேய........

பககக முன்னே வெதுப்பு மறிவரரியு

(யும்‌ படுக்கைக்‌ கெட்டா து வாரத கண்ணீர்‌ தான்‌ Sar

வளையும்‌ வாத பித்தமுடன்‌ வருசேத துமத்திள்‌ any விதவே. (17)

(இ-ள்‌) தலை, உடம்பு இவைகளில்‌ ஒருவித மதமதப்பு உண்டாகும்‌. அறிவு அழியும்‌. படுக்கைக்‌ கொள்ளமாட்‌ டான்‌. கண்ணிர்‌ அடிக்கடி பொரியும்‌, இவை “வாத பித்த ஒலேத்மக்‌ குறிகள்‌.

a siddhadreams ebook

78

சேத்தும சாம்‌. இகைக்குங்‌ கடுக்குங்‌ கால்கரமுஞ்‌ சிறுகப்பேச்சு கூச்சுவரும்‌ பகைக்கும்‌ வருவார்‌ தம்மோடே பரிக்$தனென்றும்‌ பாடு சொல்லும்‌ வகைக்கு மிடந்தானில்லையென் று வயிறுங்‌ கநியாதிகாப்‌ பெடுக்கும்‌ முகைக்குர்‌ தலைக்கும்‌ வேர்வெடுக்கு முள றி மிராஞ்‌ சேத்துமமே, (18) (இ-ள்‌) திகைப்பு அதிகமாகும்‌. கரல்கைகள்‌ கடுக்கும்‌, கொஞ்சம்‌ பேசினாலும்‌ மேல்மூச்சு வாங்கும்‌. அடுத்து வரு பவர்களிடம்‌ பகைத்துக்‌ கொள்வான்‌. பரி இருக்கிற தென்று கூறமாட்டான்‌. மலம்‌ கழியாது. சுவாசமேற்‌ படும்‌, தலையில்‌ வியர்வையுண்டாகும்‌. இவை! கப ara குறிசளாம்‌. அதிசாச்சா லக்ஷணம்‌. அறவே வெதுப்பு முள்ளலைக்கு மடிக்கடிக்குநீர்‌ தாதாவென்று முறவேயுடம்பு டெக்கவொட்டா தூதங்காத்து வயிரிழியும்‌ மூறுக்குமுடம்பு தான்கடுக்கு முகமும்‌ வேர்க்கும்‌ | தலைவலிக்குந்‌ SHES துயரு மதிசாரச்‌ சுரமென்‌ mh Banri சாற்றியதே. (19) (இ-ள்‌) உடம்பினுள்‌ எரிச்சலதிகரிக்கும்‌. அடிக்கடி “ தண்ணீர்‌ தொடு” என்று கேட்பான்‌. ஒரு இடத்தில்‌ கிடக்கமாட்டான்‌. வாயுப்பரிந்து மலம்‌ போகும்‌. முகத்தில்‌ வியர்வை, உடம்புவலி, தலைவலி இவைகளும்‌ உண்டாகும்‌, இவை அதிஸார ஜ்வர லஷ்ணங்களாகும்‌. ஆமச்கா லக்ஷணம்‌.

அமச்‌ சுரத்தின்‌ குணஞ்சொல்லி லதிகமாக வெதுப்பி

| | விக்குஞ்‌ சாமர்தோரு மெழுக்தருக்கும்‌ தானேமுறச்க முண்டாகுஞ்‌

79

சேமமாக உ.டம்பிகாக்குஞ்‌ சிக்கப்‌ பண்ணும்‌ பசியில்லை நாமந்தளரு முடம்‌ போயும்‌ நடுக்கியீருக்கு மிதுதானே. (20) (இ-ள்‌) உடம்பில்‌ அதிகமான எரிச்சல்‌ உண்டாகும்‌. ஓவ்வொரு சாமத்திலும்‌ எழுந்திருப்பான்‌, தூக்கமும்‌ வரும்‌. உடம்பு இளைத்து வீடும்‌. vi இராது. உடம்பில்‌ ஓய்ச்சலும்‌ அதிகமாகும்‌, ்‌ அத்திசா லக்ஷணம்‌. அத்தி சுரத்தின்‌ குணஞ்சொல்லி லறவே வெதுப்பு | முடம்பெல்லாம்‌ மெத்திக்‌ கலங்கு முள்ளலையும்‌ வெள்ளோக்காளம்‌ போக்கி விக்கும்‌ சத்திகெடாது நீர்‌ சிவக்கும்‌ தம்பம்போலே ட த்திவீடும்‌ வத்தி வலிக்கும்‌ வயிறிழியா வண்ணமதாகு குணர தானே. (21)

(Qar) உடம்பில்‌ எரிச்சல்‌ அதிகமாகும்‌. மனம்‌ கலங்கும்‌. வெள்ளோக்காளமெடுக்கும்‌, சிறுகீர்‌ சிவந்து இறங்கும்‌. கட்டைபோல்‌ கிடப்பன்‌. உடம்பில்‌ வலியும்‌ உண்டாகும்‌. மலம்‌ போகாது.

கபவாத ௯ குறிகள்‌.

சந்தொடுதலையும்‌ கொந்து தள்ளியே மிளைட்பு முண்டா யர்தியுமழத்திரீங்காச்‌ சுவாசமு மாகுங்கண்டாய்‌ நொந்துதான்‌ சந்ததோ.றுங்‌ குளிரும்‌ நுண்‌ ணிடையாய்‌ கேளாய்‌

வந்திடு காசமய்யின்‌ வாதத்தின்‌ சுரமதாமே, (22)

(இ-ள்‌) மூட்டுகள்‌, தலை முதலான இடங்களில்‌ வலி, இளைப்பு, சாயங்காலத்தில்‌ தேகச்சூடு, சுவாசம்‌, மூட்டு களில்‌ சிலிரிலிர்ப்பு, இருமல்‌ முதலான கு.றிகளுண்டாகும்‌.

a siddhadreams ebook

nt i

விஷ ar OND.

பித்தந்தான்‌ மான்‌... twa) கொத்தலர்‌ னின்‌: கொள்றென்று மூன்றிரன்றும்‌

பதழ்துடனிருகாலாறும்‌ நின்றுதான்‌ பரந்து காயும்‌ 055% மாகத்‌ தேவர்‌ விழ்சுரமன்னலாமே. (23) (இ-ள்‌) ஒன்று, இரண்டு, முன்று, பத்து, எட்டு இந்காட்களில்‌ இரும்புத்‌ திரும்ப வரக்கூடிய ஜ்வரம்‌ Bay வரமாகும்‌. ஆதி ௬£ கணம்‌.

ஆல்குமன்ப னாதிஈரத்‌ தடனடவைம்‌ கெள்மின்‌ வேற்கும்‌ வெதுப்புங்‌ கண்சிவக்‌ கம்‌ வெந்நீர்‌ வேண்டும்‌

பாலன்னும்‌ பார்க்கப்‌ பயமா யிருக்குதென்‌ றும்‌ பலகாலம்‌ கண்டகவி சிர்க்கும்‌ வயறு ிக்குவிக்கும்‌ தெருவிற்‌ [பாடு

புகுப்பட்டோடிடுமே. (21)

(இன்‌) உடம்பில்‌ வியர்வை உண்டாகும்‌, கண்கள்‌ சிவப்பு, வெந்நீர்‌, பால்‌ இவைகளில்‌ விருப்பம்‌ உண்டாகும்‌. அடி.க்கபு. பயப்படுவான்‌. தொண்டையில்‌ சப்தழண்‌ டாகும்‌. மலச்சிக்கலதிகரிக்கும்‌,

காம்‌ அதிகரிக்கக்‌ காரணாம்‌.

மெய்யில்வட்த யினஞ்சுரந்தான்‌ விட்டேவிட்டு வெதுப்புவிக்குங்‌ கையில்‌ வெதும்புங்‌ கால்வெதும்புங்‌ கன்னங்‌ காலில்‌ கனக்கவைக்கும்‌ உயயுமுழலை வந்தவரை டிக்‌ கட்டிக்‌ கொள்ளுமது அய்யோ பிழையேன்‌ காணென்று மதிகமாகுஞ்‌ சுரக்தானே. (2)

NI

(இ-ள்‌) ஆரம்ப நிலையிலுள்ள சரம்‌ விட்டுவிட்டே வரும்‌. காலில்‌ கனமேற்படும்‌. எரிச்சலும்‌ உண்டாகும்‌. பின்னர்‌ சரம்‌ அதிகரிக்கும்‌. கோயசனி “ ஐயோ! பிழைக்க மாட்டேன்‌ '' என்று அடிக்கடி சொல்வான்‌.

பஸ்‌, லவர்‌ லங்க & இரமம்‌.

வாதமான சுமா. ழ்‌ மருவும்‌ பட்டினி கூன்றாகும்‌

குது பித்தச்‌ சுரமாலல்‌ ஒன்றேயாகு முபவாசம்‌

சீதமான சுரமாகில்‌ செய்ய நாளை யேழாகு

மாதே சரத்தின்‌ குத்தம்‌ வர வருந்தவேண்டாம்‌ மருந்து கொண்டே. (28)

(இ.ள்‌)வாத சுரத்தில்‌ 9 நாட்கள்‌ பட்டினி போடவும்‌. பித்த சரத்தில்‌ ஒரு காள்‌ உபவாஸம்‌ இருக்தால்‌ போதும்‌. குளிர்‌ சுரத்தில்‌ 7 நாட்கள்‌ உபவாஸம்‌ இருக்க வேண்டும்‌. ஆகவே சுரத்தில்‌ மருந்துகள்‌ கொடுத்துக்‌ குற்றங்களை உண்டாக்கவேண்டாம்‌.

லங்களம்‌ செய்யக்கூடாதவர்‌. தொக்கமுமாய்‌ முத்தோர்‌ grr iph சுமந்தோர்‌ மத்த மிக்க பாரிடித்தோர்‌ பின்னை வீஷமுண்டோ ரய்யமேற்‌ மே ரக்ககெனக்‌ காமற்தையா லடியுண்டோர்‌ சிறியோர்‌

சிக்கரை மொழியாய்‌ கேளாயிவர்க்கு [ap aar லங்கனமாகாதே. (27)

(இ-ள்‌) வயது முதிர்ந்தோர்‌, வழிஈடந்தோர்‌, பாரத்‌ தைச்‌ சுமந்தவர்‌, விஷம்‌ உண்டவர்‌, ஸ்திர்போகம்‌ செய்த வர்‌, சிறு குழந்தைகள்‌, இவர்களுக்கு லங்கனம்‌ உதவா து.

லங்கனந்திற்காகா தவர்‌. பாலகர்‌ கிழவர்‌ மாது பாவிய ட்டர்‌ கண்ணில்‌ சலோ யானோர்‌ மத்தச்‌ ஏயங்கொண்டோர்‌ ரொணியாலர்‌ à- 11.

a siddhadreams ebook

Nz

erage வழிகடந்தோர்‌ தாங்குகெர்ப்பிலமி சேர்மாதர்‌ காலமா யிவர்கட்கெல்லாங்‌ கடியலெங்‌ கனமாகாதே. (28)

(இ.ள்‌) குழக்தைகள்‌, இழவர்‌, தாது ஈஷ்டமானவர்‌, கண்ணோயுள்ளவர்‌, க்ஷயரோடு, ரொணியுள்ளவர்‌, விப பிரயாணம்‌ செய்தவர்‌, கெர்ப்பிஸி முதலானவர்களுக்கும்‌ லங்கனம்‌ (உபவாளம்‌) உதவாது.

குஷுாயங்கள்‌ (ural DiGi சத்தாமல்லி கஷாயம்‌)

மிக்கசித்த மல்லி பேச்மல்லி முள்ளி

வில்வங்‌ கண்டகாலி பர HAS தோலோடு க்க நிலக்குமிம்‌ முத்தம்‌ நிலவேம்போடு

தருவாகைத்‌ திப்பிலியுங்‌ கோட்ட மல்லால்‌ சுக்குமிகு பகருஞ்சிலொடு தோடை. சந்தில்‌

சுகமான பம்படகஞ்‌ சரியாய்க்‌ கொண்டு பக்குவமா யிருநாழி கீரெட்டொன்றாய்‌

பருலில்‌ வெகு வா தகரம்‌ பரக்தபோமே. (29)

(இ-ள்‌) சிற்றாமல்லி பேராமல்லி முள்ளி வில்வம்‌ கண்டங்கத்தரிவேர்‌ பாதிரித்தோல்‌ கிலக்குமிழ்‌ கோரைக்கிழங்கு நிலவேம்பு வாகை தப்பிலி கோஷ்டம்‌ சுக்கு நெருஞ்சில்‌ ஆடாதோடை சீந்தில்கொடி.

ப ்பாடகம்‌

39

சாங்களுக்கு முன்னையாஇக்‌ கஷாயம்‌,

மூன்னைபாஇரி முள்ளி முதிர்கண்டங்‌ காலி கோரை பின்‌&- தூதனை PEDO பெருமரப்‌ பட்டை சித்தமட்டி சொன்னகாஞ்‌ சோரித்‌ தோடை. தன Fans பலகுரோணி தன்னி௰க்‌ குமிழ்‌ புடோலும்‌ ஈல்லவா HONY கூட்டே.

கூட்டி2வட்‌ பாலைவித்து கோட்டம்‌ கற்‌ கொத்தமல்‌ஃ

வாட்டிய வரத்தையோடு மதுரமுமேலர்தானு

காட்டிய இரிகடுகோர்‌ ஈ௩.ற்‌.றிரி பலையுங்‌ கூட்டி.

இட்டிய நீரெட்டெொன்றாய்ச்‌ செய்இிடச்‌ சுரங்கள்போமே,

இ-ள்‌) *முன்னைவேர்‌ பாதிரிவேர்‌

ட்‌ ய்‌ கண்டங்கத்திரிவேர்‌

கோரைக்ழேங்கு புன்னைவேர்‌ தாதுவேளைவேர்‌ PA DA கொடி பெருமரப்பட்டை சிற்றாமுட்டிவேர்‌ காஞ்சோ திவேர்‌ ஆடா3தாடைவேர்‌

தள சிவேர்‌ வேப்பம்‌ ஈர்க்கு கடுகரோகிணி நிலக்குமிழ்‌ பேய்ப்புடல்‌ வாதுளுவையரிசி

Qar uriwa óD கோஷ்டம்‌ கொத்தமல்லி விதை சிற்றரத்தை

அதிமதுரம்‌ சுக்கு

திப்பிலி மிளகு நெல்லிவற்றல்‌ கடுக்காய்த்தோல்‌ தான்‌ றித்தோல்‌

eS hk தவே பு: *யெர துவாரக இச்சரக்குகளை இடித்துத்‌ தூாளரகவே = வைத்துக்கொண்டு, முதல்‌ கான்‌ இரவு செ சூர்ணத்‌ இல்‌ ஓரு பெரிய மேஜைக்‌ கரண்டியன எடுத்து ஒரு

இவைகளை ஙகைக்குச்‌ சரியெடையெடுத்து (பலம்‌) ஓன்‌ றிரண்டாக விடித்துச்‌ ஈத்த ஐலம்‌ [படி விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்ருகும்வை வற்றவைத்து வேளைக்கு / அவுன்ஸ்‌ வீதம்‌ இனம்‌ 3 வேளை பருக வாத சரம்‌ நீங்கும்‌,

| RALO 15 சேர்‌ ஜலம்‌ விட்ட அப்படியே த மதனன்‌ க இதை அடுப்பின்‌ மேலேற்றி 2 அவுன்ஸாக வற்றவைத்‌.துக்‌ கொண்டு வேல்க்கு 1 அவுன்ஸ்‌ வீகம்‌2 வேலா காலையிலும்‌ மாலை யிலும்‌ உட்கொள்ளவும்‌.

a siddhadreams ebook

83

இவைகளை வகைக்கு 1 பலம்‌ வீதம்‌ எடுத்த ஒன்றிரண்டாக வீடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு சத்தஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக்க இறக்கி வடிகட்ட. உட்கொண்டால்‌ சுரங்கள்‌ இரும்‌.

சோபம்‌, சுரத்‌ இற்குப்‌ பார்ங்யொடு கஷாயம்‌.

சிறுதேச்கு கோரையொடு கஞ்சாங்‌ கோரை

சேச்முதியார்‌ கூர்தல்‌? நு குறட்டைசோற்றி உறுசிறுகாளு சோரிமுள்ளி சாரணத்தி

னுற்றநீர்‌ முள்ளிமட்டி ரெண்டு முன்னா (2றுயுக்கா வேளை வெள்ளை வக்கணாவும்‌

வளரும்பா வட்டையும்கோ ட 1 தவல்லி குருமுருவி விஆனா வேர்‌ ஈன்னாரி

கொத்தமல்‌ லீசுக்கு முத்தங்கூட்டே, (32)

முத்தமால்‌ கரந்தியொடு கண்டங்காலி

முதர்‌ படகம்‌ வசம்‌. முதல்‌ முக்கீர்வீட்டுச்‌ ஈத்தமாயக்‌ காய்‌ /சியஇல்‌ கடுக்காய்‌ ரோணி

சுகமான Frap துலங்கக்‌ கொண்டு மத்தநாள்‌ முதலாக வரைத்துக்‌ கொள்ள

மானேயிப்‌ புவியில்வாம்‌ மனிதர்க்கெல்லாம்‌ சிந்தமாய்‌ சுரங்கள்‌ வெகு சோபவிீக்கர்‌

Braa ரோகமெல்லாச்‌ Bik தபோமே, (33)

(இ-ள்‌) சிறு தேக்கு கோரைக்கிழங்கு கஞ்சாங்கோரை முதியார்‌ கூந்தல்‌ சிறகுறட்டைவேர்‌ பாற்சோ.த்திவேர்‌ சிறுகாஞ்சோதி வேர்‌ முள்ளி சாரணை வேர்‌ தீர்முன்னி முக்காவேகா வேர்‌ வெள்ளைவக்கண வேர்‌ பாவட்டை வேர்‌ FEBS கொடி உருவி வோர்‌ அணை வேர்‌

aS நன்னாரி வேர்‌ கொத்தமல்லி விதை கக்கு கண்டங்கத்தரி வேர்‌ வீஷ்ணுக்ராக்தி ர்ச்‌ பற்பாடகம்‌

இவைகளை வகைக்‌ த | பலம்‌ வீதமெடுத்தக்‌ காயவைத்து ஓன்‌ நிரண்டாக்டக்‌ கல்‌ லுரலிலிட்டு இடி த்துக்கொள்ளவும்‌. இக்தச்‌ குரணம்‌ 1 பலத்தடன்‌ 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்‌ இறவைத்து எட்டிலொன்றாகக்‌ காய்ச்சி இறக்க அதனுடன்‌ Darr -Prad இவ்விரண்டும்‌ (வகைக்கு 1 வராக Gam) எடுத்துக்‌ கஷாயம்‌ விட்டரைத்‌நுக்‌ கஷாயத துடன்‌ குழப்பி உட்கொள்ளவும்‌.

இரும்‌ நோய்கள்‌ :--சுரங்கள்‌, சோபம்‌, வீக்கம்‌ முதலியவை, கோஷ சாத்திற்குச்‌ சித்த மட்டிக்‌ கஷாயம்‌,

சத்தமட்டி பசும்பயறு சிறக்தபற்‌ பாடகம்‌ வில்லையோடு கொத்தமல்லி வகைசமனாய்க்‌ கு.றுகநீர்‌ | வீட்டெட்டொன்றாய்‌ மெத்தப்பருகப்‌ பழவரிசி மெய்யாய்க்‌ காய்ச்சிக்கொள்ள Visi தயராம்‌ தோஷசுரம்‌ கிலைவிட்டோடிப்‌ | போய்விடுமே. (34) (இ-ள்‌) எத்தாமுட்டி வேர்‌ வில்வ ஓடு பச்சைப்பயறு கொத்தமல்லி விதை பற்பாடகம்‌ இவைகளைச்‌ சரி எடுத்துத்‌ தூன்செய்து எட்டு மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு எட்டிலொன்றுக்கி வடிகட்டிச்‌ சாப்பிட எவ்வகைத்‌ தோஷ வரங்களும்‌ தீரும்‌.

ஸகல சாங்களுக்கும்‌ பொறுகாஞ்சோரிக்‌ கஷாயம்‌

சிறுகாஞ்சோரி குருந்தோட்டி சிறக்தசுக்குச்‌ சீந்திலொடு மறுவாந்தோடை வேப்பீர்க்கு வளரும்பட்கஞ்‌ சமன்கொண்டு

a siddhadreams ebook

Af

தறுகரய்கீர்விட்‌ டெட்டேசன்‌ றய்‌ தானேமானே குடிப்பீராய்‌ கு அகா கதோடுஞ்‌ ஈரங்கள்‌ வெகு கோடாகோடி யோடிடுமே. (35) (இன்‌) 3நுகாஞ்சோரிவேர்‌ ஆடாதோடைவேர்‌ குருந்தோட்டிவேர்‌ வேப்பீர்க்கு HES பர்ப்பாடகம்‌

இவைகளைச்‌ சரியெடையெடுத்து இடித்து, ஒரு பாத்திரத்‌ தில்‌ விட்டு 8 மடங்கு சத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்மேல்‌ ஏற்றி எட்டிலொன்றாக்க வடிக்கட்டி உட்கொள்ள ஸகல விக வரங்களும்‌ ரும்‌.

சந்நிபாத ஜ்வாங்களுக்கும்‌ ௬க்காஇிக்‌ கஷாயம்‌.

ஏத்தசக்கோ டர.த்தையெருக்குவேர்‌

நாற்ற கொச்சிக்‌ கொழுந்து நாற்றமுஞ்‌

சேற்ற நீருழக்‌ காய்தினங்‌ கொள்‌

மாற்ற லச சன்ஸி வாதசு ரங்களே. (86)

(இ.ள்‌) சுக்கு சித்தரத்தை எருக்கவேர்‌ நொச்சிக்கொழுக்து இவைகளை இடித்து 8 மடங்கு தண்ணீர்‌ விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக்‌2 (ஒரு உழக்கு] இனந்தோறும்‌ பருகவும்‌, சந்நிபாத கரங்கள்‌ திரும்‌.

வாந்தி, ஜ்வாத்திற்கு வில்லாதி கஷாயம்‌, வில்வவேர்‌ நன்னாரி விளா ஈன்னாசியும்‌ புல்லுவேர்‌ பயழுடன்‌ பொரியும்‌ வெல்லமும்‌ நல்ல நீர்‌ குதுணியும்‌ நாழி யாக்கியே . சொல்ல நீர்‌ ert Buck craps, சோருமே (7)

Ni

(இ-ள்‌) வில்வவேர்‌ நன்னாரிவேர்‌ விளாவேர்‌ மாகாளிவேர்‌ பச்சை பயறு மெற்பொரி

இச்சரக்குகளைச்‌ சமனெடுத்துக்‌ கல்லுரலிலிட்டிடி நத, எட்டு மடங்கு தண்ணீர்விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக்‌க, வடிக்கட்டி வெல்லம்‌ சேர்த்தப்‌ பருகவும்‌. வாந்தி, ஜவரம்‌ இவை நகும்‌.

ஸகல ஜ்வாத்திற்கும்‌ பாதிரி கஷாயம்‌

பாரியும்‌ பெருங்‌ குமிழு முன்னை முத்தம்‌ பற்படகஞ்‌ சிறுதேக்கு கண்டகாலி ஓதரிய கொத்தமல்லி கடுக்காய்‌ சுக்கு ஓங்குதர மசைவளையம்‌ பேராமலல்‌ நீதிசெறி வழுதலையும்‌ வில்வவேரு நெருஞ்சில்வேர்‌ சமனாகக்‌ காய்ச்சிக்கொள்ள £தசுரம்‌ வாதசன்னி போமென்‌ நிசன தெளிந்தவர்‌ gr லுரைர்ந்தஇிது இண்ணந்தானே. (38) (இன்‌, பாதிரி பெருங்குமிழ் வர்‌ முன்னைவேர்‌ கோரைக்கிழங்கு பற்பாடகம்‌ சிறுதேக்கு கண்டங்கத்திரி கொத்தமல்லிவிதை கடுக்காய்த்தோல்‌ சுக்கு முமரையிலையின்‌ உட்சுருன்‌ Gurr wid கத்திரி வேர்‌ வில்வவேர்‌ நெருஞ்சில்‌ வேர்‌ இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து OWS துக்கொள்வவும்‌. இதில்‌ ஒரு பெரிய ஸ்பூனளவு எடுத்து |! சச்‌) ஐலம்விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டி லான்றாக்கிப்‌ பருகிவரச்‌ த ஜ்வரம்‌, வாசன்‌ லரி, இல்லிரண்டும்‌ Tou. a siddhadreams ebook

ப்ட்‌

இர்தோஷ மு வாத்திற்குப்‌ பார்ங்கியாதி கஷாயம்‌. தென்சிது தேக்கு நிலவேம்பு இப்பிலிகோட்ட மூத்தக்காசு மான்‌ சிறு கஞ்சா பற்பாடகம்‌ பருத்த சீந்தில்‌ அகத்திவர்‌ எட்தியிருநாழி நீர்விட்டு யெட்டொன்றாக்‌கி யிறக்கெய பின்‌ மோந்து முடித்துக்‌ குணம்பாரீர்‌ மூன்று சுரமும்‌ 5

வாராதே. (20) (இ-ள்‌) சிறுதேக்கு நிலவேம்பு இப்பிலி கோஷ்டம்‌ கோரைக்கிழங்கு கஞ்சா பற்பாடகம்‌ சீந்தில்கொடி - அகத்திவேர்‌

இவைகளை வகைக்கு / பலம்‌ வீதம்‌ எடுத்து இடித்த 2 படி சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்முக்கி வடிக்கட்டி உட்கொள்ளத்‌ இரி3தாஷத்தினாலும்‌ ஏற்பட்ட சுரங்கள்‌ தீரும்‌, SUMS, வாதசாரத்திற்குத்‌ நூதுவளையா தி சகுஷாயம்‌. தூதுவேளை யின்புர லாடாதோடை சொன்னசங்கின்‌ வேர்‌ சுக்கு ளீழிகூட்‌1. மாதுவளர்‌ இப்பிலியும்‌ பற்பாடகம்‌ வழுதலையு காலியுடன்‌ சமனே கூட்டி

யீதனீர்‌ நான்கு மெட்டொன்றாக்கி இதனுடனே தேன்‌ கலந்து இசைந்தே கொள்ள நிதுபுரி சரமய்யின்‌ சரம்‌ வாதத்தின்‌

சேர்ந்த சுர மிவையனைத்துஞ்‌ சேராதென்னே. (10)

(இன்‌) தாதவேளை இம்புராவேர்‌ ஆடாதோடை சங்கம்வேர்‌ சுக்கு லீழிவேர்‌ இப்பிலி பற்பாடகம்‌ aS Riser

RH

இலைகளை வகைக்கு 1 பலம்‌ வீதமெடுத்து இடித்து

ஒரு பாத்திரத்திலிட்டு, 4 மடங்கு சுத்த ஜலம்‌ வீட்டு அடப்‌

பின்‌ மேலேற்றி எட்டிலொன்டுக்கி இறக்க வடிக்கட்டித்‌

தேன்‌ கலந்து உட்கொள்ளவும்‌.

suari, வாதல்வரம்‌ இவைகள்‌ தரும்‌. தஇிர்தோஷ ஜவாத்திற்கு முஸ்தா இக்‌ கஷாயம்‌.

பற்றாதென்ன முத்தக்‌ காசு பறிக்குங்‌ கொன்னைத்‌ . தோல்‌ சுக்கு

hyt முதிரா ள்கடுக்காய்‌ மோதும்‌ ரோகணிச்‌

சகலமும்‌ மெல்‌. தோரொன்‌ மிருகமஞ்சு சேசக்கூட்டி DATES ATS யெட்டொன்றாய்க்‌ dni இப்பிலி மெற்‌.தாவிக்‌ குடியிர்‌ Mhagh குற்றம்‌ ந ற்தாவிக்கு ன கொன்றுதே, (41) (இன்‌) கோரைக்கிழங்கு கொன்னை ப்பட்டை சுக்கு கடுக்காய்‌ கடுகரோகிி இவைகளை வகைக்கு 2 கழஞ்சு (21தீ வராகனெடை) வீத மெடுத்து இடிந்து ஒரு பாத்திரத்திலிட்டுத்‌ தண்ர்‌ 0 மடங்கு விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக்கி இறக்கிப்‌ பருகவும்‌. முத்தோஷங்களினாலுமேற்பட்ட வரங்கள்‌ தரும்‌. திரிதோஷ ஜ்வாந்திற்குக்‌ கொத்தான்‌ கஷாயம்‌, நல்லகொத்தான்‌ ரொம்பறுமு நாணப்புல்‌.லு நிலவேம்பு காரை யல்லல்படாதே ஆடாதோடை யானதெல்மாம்‌ — லெண்குன்‌ இி3வர்‌ மொல்லைப்படாதே தான்‌ காய்.சிமுசியரா He ges தொல்லைப்படவே வென்றாங்கா தான்‌ துர z ப்‌ திரிசரக்நோன்றாதே. (54) å 12.

a siddhadreams ebook

20 (Gar) கொத்மான்‌ காம்பு ன்றும்‌ நாணல்புல்‌ கிலவேம்‌! | காரை ஆடாதோடை வெண்குன்‌ றிவேர்‌

இவைகளைச்‌ சமமெடுத்து இடித்து ஓரு பாத்திரத்தில்‌ வீட்டு 8 மடங்கு சுத்ததஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக்கி இறக்‌ வடிகட்டிக்கொண்டு உட்கொள்ளவும்‌. இரிதோஷ வரங்களும்‌ இரும்‌,

பித்த ஜவரத்திற்கு விரேசனம்‌.

இக்தப்‌ பித்தறுவரட்தனக்கு யிரண்டொடுகாள்‌ பட்டினியாய்‌ அக்தப்பித்த முடையார்க்கு வலமேகழிய வகைகேளாய்‌ அக்தப்பயறு கடுக்காயு மாருங்கொத்த மல்லி சுக்கு முந்தக்‌ காய்‌) சிக்‌ கொடுத்திடுகீ முறியார்‌ கழியுமொருமொகென்றே. (43) (இர) பித்த ஐவரத்தில்‌ முதல்‌ 2 நாட்கள்‌ உபவாஸம்‌ இருக்கவும்‌, அவர்களுக்குப்‌ பேதிக்கு ஆகவேண்டு2மவில்‌, பயறு ஏடுக்காய்த்தோல்‌ கொத்தமல்லி விதை சுக்கு இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து வைத்துக்கொண்டு எட்டு மடங்கு FSS ஜலம்விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்‌ ரக்கி வடிகட்டி உட்கொள்ளவும்‌. நன்றக வயிறு பேதியாகும்‌. பித்த ஜ்வாத்திற்கு * கோரைக்கழெங்காதிக்‌ கஷாயம்‌." PÉ BÄSTA பற்படக முந்திரி கைப்பழம்‌ வேர்க்கொம்பு நம்தம்‌ கடுக்காய்‌ கடுகரோகணி parels கொன்றைப்‌ பழங்கூட்டி

91 கற்றைக்‌ குழலை யெட்டொன்றாய்‌; கண்டிசர்க்க ரையி

லருந்த சித்தக்தடனே பித்தகரம்‌ ருங்கர.ணறு இண்ணமி3த, (14)

(இ-ள்‌) காரைக்‌ இழங்கு பற்பாடகம்‌ திராக்ஷப்பழம்‌ சுக்கு கடுக்காய்த்தோல்‌ கடுகரோலி சரக்கொள்ளைப்பழம்‌

இவைகளைச்‌ சமனெடையெடுத்து இடித்து ஒரு பாத்திரத்‌ திலிட்டு எட்டு மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக்கிக்‌ கற்கண்டைச்‌ சேர்த்து உட்கொள்ளப்‌ பித்த ஜவரங்கள்‌ இரும்‌,

மாந்த ஜ்வாத்‌இற்குக்‌ “ குடுச்யா இ கஷாயம்‌. ”

சந்தித்‌ தண்டுங்‌ கடுக்காயுஞ்‌ சிவதை வேருங்‌ களிப்பாக்குங்‌ காய்க்த சுக்கு ரோகணியுங்‌ கலந்த வெள்வெல்‌ காயமுமாய்‌ ரேர்க்த சமோத பொடுதலைவே பீப்பருத்தி று கிலவராகை வேருடனே

ஏந்து sI Aar ரிவையெல்லா யெட்டொன்றாகக்‌ கொடுப்பீராய்‌ மாந்த மான சுரம்‌ மாறி வயிறுங்‌ கழியும்‌ வன மயிலே. , 45)

(இ-ள்‌) த்தில்‌ கொடி கடுக்காய்த்தோல்‌ சுத்திசெய்த சிவதைவேர்‌ களிப்பாக்கு

கக்கு கடுகரோகிறி வெள்ளை வெங்காயம்‌ ஓமம்‌ பொடுதலை வேலிப்பருத்தி நிலவாகை வேர்‌

இவைகளைச்‌ சமனெடை யெடுத்து, இடித்து ஒரு பாத்திரத்‌ திலிட்டு 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொனருக்டு வடிக்கட்டி உட்கொள்ளவும்‌.

மாந்த kuriai ர்ந்து, வயிஐ% 0042472545 ebook

a

சித்தப்‌ பிரமையுடன்‌ கூடிய பித்த சாத்தற்குக்‌ “கூட யாதி கஷாயம்‌,"

புகலுஞ்சந்தில்‌ பர்பாடகம்‌ பூச சர்தனமிலாமீர்சம்‌, இகரம்‌ வேர்க்கொம்‌ பிருவேலி சித்தமட்டியுடன்‌ காச தகவே யோரொன்றேர்கழஞ்சு தண்ணீரிரண்டு ஈாழிவிட்டு ககமாய்க்‌ ETÜ TS Gutters த்தபிரமையுடன்பி றக்‌. தேனைமானே செலக்கண்றய்‌ பித்தத்தடனே

வந்தசுரம்‌ பேசாதோடிப்‌ போய்விடுமே. (10)

(இஸ்‌) சக்தில்கொடி sisa ógó பற்பாடகம்‌ இலாமிச்‌. ரம்‌ வேர்‌ சக்கு வெட்டிவேச்‌ 7 த்தாமுட்டிவேர்‌ கோரைக்ிறெங்கு

இவைகளை வகைக்கு 14 வராகனெடை வஎதமெடுக்து இடித்துச்‌ கத்த ஜலம்‌ என்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலோன்றாக வற்றவைத்து வடிக்கட்டி உட்கொள்ளவும்‌. சித்கபிரமைய/ டன்‌ கூடிய 946 சிரங்கள்‌ ரும்‌.

பித்து ௩ரத்திந்குக்‌ “ கதலி ரஸரவனம்‌. "*

இடிந்த அதீதிப்பட்டையுட னீசையுங்கதலிப்பழம்‌ பிரைல்‌ ப வடிந்த மீருநெல்லிச்காய்‌ வருந்தஞ்சாறுதான்‌ கூட்டி பிடித்து வறுத்த ரகமும்‌ பிரியமுடன்‌ சர்க்‌ கரைகலர்து குடி.த்த பொழுதே பித்தசுர மணுகசதோடிப்போய்விழுமே.

(இன்‌) ஈல்ல வாழைப்பழங்களைக்‌ கொண்டுவக்து (பேயன்‌) அதனுடன்‌ அத்திப்பட்டைச்‌ குரணக்தகை இட்டுப்‌ பிசைந்து வைக்கவும்‌. அதிலிருந்து சாறு இறங்கும்‌. அதற்குச்சரிஅளவு தெல்லிக்காமையிடி த்தப்‌ பிரிக்க சாற்றையுஞ்‌ சேர்‌, த அதனுடன்‌ வறுத்த சீரகச்‌ குரணத்கையிட்டு சச்க்கரையிட்டு உட்கொள்ளறும்‌, பித்த வரங்கள்‌ உடனை இனம்‌.

இண்‌ ie

93

ஓலேத்ம ஜ்வாத்‌இற்கு வாஸாதி கஷாயம்‌,

ஆடாதோடை நிலவேம்பு அடருங்கையார்‌ தகரைசங்கு Osc வேரும்‌ பொகும்பில்‌ சுக்கு Cots தமினகுஞ்‌ சமள்கொண்டு வாடாகீர சோர்த்‌ தெட்டொன்றாய்‌ வருந்தத்‌ தேனுமுடன்‌ கூட்டி போடா 842 கொள்‌ at rods போற்று செத்துமகரம்‌ போமே. (48)

(இ-ள்‌) ஆடாதோடைவேர்‌ நிலவேம்பு

கையார்ககசை சங்கம்‌ வேர்‌ பொரும்பில்‌ சக்கு மிளகு

இலைகளைச்‌ சமனெடுத்து ஒன்றிரண்டாக விடித்து 8 மடங்கு சுத்த ஜூம்விட்டு அடுப்பின்‌ மேலைஜ்‌மி எட்டில்‌ ஒன்ருக்கி வடி.க்கட்டிக்கொண்டு சிதிது ரன்‌ கூட்டி உட்கொள்ளவும்‌. கப இவரங்கள்‌ தீரும்‌.

கபம்‌, வயிற்று தோய்களுக்கு திலக்குமிழ்‌ கடயம்‌.

திலம்தமிழ்வேர்‌ சிறுதேக்கு தேவதா ரம்‌ நிலவேம்பு பற்பாடகம்‌ கடுக்காய்‌ சுக்கு தலக்கமிகு முத்தமொடு வசம்பு நேராய்‌ சொன்ன நீ சிருமாழி சவறக்‌ காய்ச்‌ கலக்கமில்லா தேன்‌ கூட்டிக்‌ கலர்‌.துழக்கு மருந்து கொள்ளச்‌ கொடிய வய்யம்‌ Sate Su வயிற்‌.றுகோ யுளைப்புத்தீரும்‌ Casing முனியுரை த்தான்‌ விளம்‌ ங்காலே, (M)

(இன்‌) கிலக்குமிழ்லேர்‌ சிறுதேக்கு தேவதாரு நிலவேம்பு பற்பாடகம்‌ கடுக்காய்த்தோல்‌

a siddhadreams ebook

94

சுக்கு கோரைக்கிழங்கு வசம்பு

இவைகளை வகைக்கு (1 கழஞ்சு வீதம்‌) எடுத்து இடித்துச்‌ ஈத்த ஜலம்‌ சன்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலைற்றி எட்டிலொன்றகு மட்டும்‌ எரித்து வடிக்க! ட்டிக்‌ கொண்டு, தேன்‌ சிறிது விட்டு அருந்தவும்‌.

கபம்‌, வயிற்று நோய்கள்‌, வயிற்றுவமி முதலானவை தகும்‌. சூளிருக்கு * வரஸா இ கஷாயம்‌ **

ஆடாதோடை கன்னாரி யகலுஞ்சிறுவழு தலையுடனே பாடா இலங்கும்‌ பற்படகம்‌ பங்கம்பானை வேர்க்கொம்பு கேடா சந்தில்‌ சக்கணமுஞ்‌ செப்பவறிய வையை SHU கூடா EIC டுழக்காக்கிக்‌ குடி.த்‌.கார்‌ குளிரைக்‌ கெடுத்தாரே, (50)

(இ-ள்‌) அஆடாதோடைவேர்‌ நன்னாரீவேர்‌ சிறு கத்திரிவேர்‌ பற்பாடகம்‌ ஆடுதீண்டாப்‌ பானை சமூலம்‌ சக்கு சீந்தில்கொடி. சந்தண த்தாள்‌

இவைகளை வகைக்கு 14 வராகனெடை எடுத்து இடித்துச்‌ சுதீததுலம்‌ சன்னப்படி, ஓன்றுலிட்டு, அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காகுமட்டும்‌ வற்றவைத்து உட்கொள்ளவும்‌. குளிர்‌ இரும்‌,

குளிர்‌ ஜ்வாத்திற்குர்‌ “ சிறுகாஞ்சோறியாஇ கஷாயம்‌ '' சிறுகாஞ்சோரி பாவட்டை. சிறுவாழதலை நன்னாரி கறிகாஞ்சாறடை வேர்க்கொம்பு கண்டங்காலி காவளையுங்‌ தறுகா8தில்‌ பற்படகர்‌ தண்ணீரிரண்டு தாழிவிட்டுக்‌ GHEE காய்ச்சிக்‌ குடிப்பீராய்‌ குளிருஷ்‌

சாரமும்‌ வராதே (51)

பிபி (இ.ள்‌) அிறுகாஞ்சோறிவேர்‌. பாவட்டை று கத்திரிவேர்‌ நன்னாரிவேர்‌ சாறடைவேர்‌ சுக்கு கண்டங்கத்திரிவேர்‌ காய்‌ வேலாவேர்‌ சத்தில்கொடி பற்பாடகம்‌

இவைகளை வகைக்கு ஒரு கழஞ்சுலிதமெடுத்து இடித்து, தண்ணீர்‌ 2 படி. (ரின்னப்படி. 1) விட்டு ஒரு க என்னப்‌, மட்டும்‌ வற்றவைத்து உட்கொள்ளவும்‌, குளிர்‌ வரம்‌ தீரும்‌.

குனிர்‌ ஜ்வாத்திற்குப்‌ * படோலாதி கஷாயம்‌ ".

இப்பனார்‌ தங்கள்ரோ னு மிடப்புடோல முத்தக்காசு பற்படா சந்தில்‌ குப்பை பையவே siw வந்து அப்பினார்‌ தேனோடு wart வினாரென்னக்‌ கேட்டு வெப்பிஞர்‌ குளீருநாரும்‌ வினவினார்‌ விடை

கொண்டாரே. (98)

(இ-ள்‌) பேய்புடல்‌ கோரைக்கிழங்கு பற்பாடகம்‌ சீந்தில்கொடி. குப்பைமேனி

இவைகளை வகைக்கு ஒரு வராகனெடை வீதமெடுத்து 8 மடங்கு ஈத்‌.த ஜலம்‌ விட்டு எட்டிலொன்றாக்கி வடிக்கட்டி த்‌ தேன்‌ கூட்டி உட்கொள்ளக்‌ குளிர்‌ ஜவரம்‌ திரும்‌.

வெதுப்புக்‌ (காங்கைக்‌)குக்‌ ''குடுச்யா இ கஷாயம்‌ ".

ிந்தில்வேலி விலாமிச்சு சறுகாஞ்சோ றி பற்படக

மாய்ந்த முத்தங்‌ கொத்தமல்லி யடர்சரக்‌ குள்ளி நிலவேம்பு

சேந்து பத்துங்‌ குடி.நீராய்‌ சிறுகக்‌ காய்ச்சிக்‌ குடிப்பீராய்‌

கூந்தல்‌ வெதுப்பைம்‌ கெடுத்துவிடும்‌ விடா தாகில்‌ விதியின்‌ கொள்கையிதே. (53)

a siddhadreams ebook

OG.

(இ-ள்‌) 8ந்தில்கொடி விளாமிச்சம்‌ வேர்‌ சிறுகாஞ்சோறிவேர்‌ பற்பாடகம்‌ கோரைக்கிழங்கு கொத்தமல்லி பூண்டு நிலவேம்பு கொடிவேலி வேர்‌

இச்சரக்குகளை வகைக்கு 1 வராகனெடை வீதமெடுத்து ஒன்றிரண்டாக வீடித்துத்‌ தண்ணீர்‌ 8 மடங்கு விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து, 8ல்‌ ஒன்றான பின்‌ இதை இறக்க வடிக்கட்டி.க்‌ கொண்டு அருந்தவும்‌,

காங்கைகள்‌ தீரும்‌. இந்த கஷாயத்தில்‌ நீங்கா விட்டால்‌ அச்நோய்‌ எம்மருந்தினலும்‌ ராதென வறிக்து கொள்ளவும்‌.

வாந்தி, ஜ்வாம்‌, முதலியவைகளுக்கு '*லாஜாதி கஷாயம்‌ '” _ கெற்பொரியும்‌ பசும்பயரும்‌ வில்வமுல்லை Gau? ரேலமுட நெல்லிமுள்ளி முற்படவே Werth லொன்றாய்க்காய்ச்சி முதிர்கீரை இறுத்தருந்த Yii gurer சொற்பெரிய சத்திகுன்ம சுரத்திற்சத்தி தயரமுடன்‌ இறுறுப்பு உழலைமூச்சு கற்பெரிய முனியுரைத்த படியே நானும்‌ நாடாதென்றேயுரைத்தேன்‌ ஈலமிதாமே (54)

(இ-ள்‌) நெற்பொரி பச்சைப்பயறு வில்வவேர்‌ முல்லைவேர்‌ ஏலக்காய்‌ நெல்லிவம்‌ றல்‌

இவைகளைச்‌ சமனெடுத்து இளநீர்‌ விட்டு அடுப்பின்‌ மேல்‌ ஏற்றி எரித்து வடிகட்டி உட்கொள்ளவும்‌,

தீரும்‌.

97

வாந்தியுடன்‌ கூடிய குன்மம்‌, வார்தியுடன்‌ கூடிய ஜ்வரம்‌, றுடிறுப்பு, உழலை, மூச்சுவாங்கல்‌ முதலானவை

தாபஜ்வாத்திற்கு * ஏலாதி சுஷாயம்‌ ”' ஏலமதுரஞ்‌ செங்கழுநீர்‌ கோட்டமிலாமிச்‌ சிருவேலி சுக்கு முலமிகுசந்தனம்கன்‌ னாரிமுத்‌த முதிபடகஞ்‌

சமன்கூட்டி முந்நீர்விட்டுக்‌ கோலமுட னெட்டொன்ஞாய்க காய்ச்சிப்பின்னை குடித்திடவே பத்தமுதல்‌ குறுவெற்போடு

— தாபசுரம்‌ திருமென்‌ று கருணையுடன்‌ முனியுரைத்தார்‌ காணலாமே, (55)

(இ-ள்‌) ஏலக்காய்‌ அதிமதுரம்‌ செங்கழுநீர்க்கெங்கு கோஷ்டம்‌ விலாமிச்சம்வேர்‌ வெட்டிவேர்‌

சுக்கு. சந்தனத்தூள்‌ நன்னாரிவேர்‌ கோரைக்கிழங்கு பற்படாகம்‌

இவைகளை வகைக்கு } வராகனெடையெடுத்து இடித்து 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி 'எட்டி லொன்றாகு மட்டும்‌ வற்றவைத்து உட்கொள்ளத்‌ சாப ஜவரங்கள்‌ தீரும்‌,

கய, தாபஜ்வாங்களுக்குத்‌ த்க்‌ கஷாயம்‌.

தூதனை8ழ்கரரெல்லி சங்கின்‌ வேர்‌ சுக்குத்‌ தோடை பேதகற்சிறுதேக்கோடு பெருத்ததிப்‌ பீலியும்‌ பின்னை நாதமாஞ்‌ செவ்வியத்தோல்‌ ஈல்லநீர்‌ நாலொன்றாக்கில்‌ வேதமா மய்யின்‌ தாபச்‌ சுரங்களும்‌ விட்டுப்போமே, (56) (Qir) தூதுவளைவேர்‌ ழோநெல்லீவேர்‌ சங்கம்வேர்‌ சுக்கு ஆடாதோடை வேர்‌ சிதுதேக்கு à: 13,

a siddhadreams ebook

JS யானை ந்திப்பிலி செவ்லியம்‌ இவைகளை வகைக்கு 114, வராகனெடை வீதமெடுத்து ஒன்றிரண்டாக இடித்து 8 மடங்கு சுத்த ஐலம்விட்டு காலி லொன்றாகக்‌ காய்ச்சி உட்கொள்ளவும்‌. கபஜ்வரம்‌, தாப ஜ்வரம்‌ முதலானவைகள்‌ தரும்‌. அதிஸா ஜ்வாத்திற்கு ** மாகளம்பிஞ்சாதிக்‌ கஷாயம்‌ ''

முளைமாதளம்பிஞ்‌ சதிவிடயம்‌ முத்தக்காசு பெருமரத்தோல்‌ தகைசேர்‌ சுக்கு விளாங்காயின்‌ சதையோ ரொன்று

கழஞ்சு கொண்டு வகையாய்க்‌ கட்டியிரு காழி யுழக்காய்க்‌ காய்ச்சி வைப்பீராய்‌ பகையாய்‌ வந்த வதிசாரச்‌ சுரத்தைப்‌ போக்கும்‌ பாரீரே. (57) (இ-ள்‌) மாதளம்பிஞ்சு அதிவிடயம்‌ கோரைக்கிழங்கு பெருமரத்தோல்‌ சுக்கு வீளாம்பழச்சதை

இவைகளை வகைக்கு ஒரு கழஞ்சு (114 வராகனெடை) வீதமெடுத்து ஒன்றிரண்டாக இடித்து, சுத்த ஜலம்‌ சின்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்‌ சாகும்வரை Quigg வடிக்கட்டி உட்கொள்ளவும்‌. அதி ஸாரத்தோடு கூடிய ஜவரங்கள்‌ தீரும்‌,

அதிஸா ஜ்வாத்‌ இற்கு நாகல்கொழுந்து கஷாயம்‌.

மாவடம்‌ புகழ்‌ நாவக்கொழுந்து புளியரரைவணக்‌ கு.றிஞ்ரி தனாவிலை கருவாழைப்பூவும்‌

தாவகைக்‌ கோர்‌ கழஞ்சு யிருநாமி நீரால்‌ தகைமைபெற உழக்காக்கிக்‌ தன்‌ தொடிக்‌ துடனே

பூவில்வரு இப்பிலியும்‌ வெங்காரங்‌ கூட்டி பொருந்த ரீர்மேற்‌ பொடியும்‌ புகழவே கொள்ளாய்‌

நீரவில்வரு தாபமொடு அதிசார சுரமும்‌ நாலுகாள்‌ மா றலொடு நாசமாய்‌ வீடுமே, (58)

97 (இ-ள்‌) நாவக்கொழுந்து, புளி நுணாவிலை புளிவண்ணக்குறிஞ்சி கருவாழைப்பூ

இவைகளை வகைக்கு 1 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஓரு பாத்திரத்‌இலிட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காகுமளவு வற்றவைத்து இறுத்து, திப்பிலி, வெங்‌ காரம்‌ இவைகளை வகைக்கு ஓரு வராகனெடை வீத மெடுத்துப்‌ பொடி செய்து போட்டு உட்கொள்ளவும்‌.

தாபம்‌, அதிஸார ஜ்வரம்‌, காலு நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும்‌ முறை ஜவரம்‌ முதலானவை இரும்‌,

அஇஸா (Hur) Phak * கருவாழைப்பூக்‌ கஷாயம்‌”

கருவாங்‌ கதலிப்‌ பூமுத்தங்‌ கழரும்‌ விடத்தேற்‌ கொழுக்தேங்கி இருவார்‌ பானை பெருமரத்தோ லோடுமா தளம்‌ பிஞ்‌ சிருகழஞ்சு தருவா நீர்வார்த்‌ தெட்டொன்றாய்ச்‌ சாருமில வம்பிசன இவிடயம்‌ ஒத மாத்திரையாய்க்‌ கொண்டக்கால்‌ gus Berg மொனளிக்‌்இடுமே. (59)

(இன்‌) கருவாழைப்பூ கோரைக்கிழங்கு விடத்தேரிக்கொழுக்து தென்னம்பாளை பெருமரப்பட்டை மாதளம்பிஞ்சு

இவைகளை வகைக்கு 214 வராகனெடை வீதமெடுத்து ஒன்‌ திரண்டரக நறுக்க அடுப்பின்‌ மேலேற்றி எட்டில்‌ ஒன்றாகும்வரை எரித்து வடிக்கட்டி, அதனுடன்‌ இலவம்‌ Aer, அதிவிடயம்‌ இவ்விரண்டையும்‌ பொடிசெய்து போட்டு உட்கொண்டால்‌ அதிஸாரங்கள்‌ ( அதிஸாரத்‌ துடன்‌ கூடிய ஜ்வரங்கள்‌ ) இரும்‌.

a siddhadreams ebook

100

சாத்துடன்‌ கூடிய அதிஸாரந்தீரத்‌ Sry wore கஷாயம்‌, மாதனை கடம்பு புங்கன்‌ வாய்ந்தவேர்‌ இப்பிலத்தின்‌ மீதிளங்‌ கொழுந்துசுக்குத்‌ திரிபலை விரும்பிக்‌ கூட்டி ரீதியி லீரண்டுநாழி நீருழக்‌ காகக்கொண்டால்‌ சூதன முலையினாளே ! ஈரத்தினஇ சாரம்போமே. (60) (இ-ள்‌) மாதளை pI கடம்பு

புங்கம்வேர்‌ இப்பிலிக்கொழுக்து

சுக்கு கடுக்காய்த்தோல்‌

நெல்லிவற்றல்‌ தான்‌ றித்தோல்‌

இவைகளை வகைக்கு 214 வராகனெடை வீதமெடுத்து இடித்துச்‌ ஈத்தஜலம்‌ சின்னப்படி ஒன்‌ துவிட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உரக்காகும்வரை வற்றவைக்தச்‌ சாப்பிட வம்‌, ஜ்வரத்துடன்‌ கூடிய அதிஸாரங்கள்‌ இரும்‌. அதிஸா ஜ்வரத்திற்கு “ முத்தக்காருப்‌ பிட்டு” முடித்துக்‌ கனத்த கருங்குழலாய்‌ ! மத்தக்காச — மாம்பட்டை இடித்து கஈனைத்துப்‌ பிட்டாக்கி யிறுகப்பிழிந்திட்‌ டதிவிடையம்‌ தடித்த யிலவம்‌ பிசின்‌ தூவி தகமைபெறவே கொள்வீராய்‌ துடித்துவிமுந்த வதிசாரச்‌ சுரத்தைப்‌ போக்குஞ்‌ சொன்னோமே. (61) (இ-ள்‌) கோரைக்கிழங்கு, மாம்பட்டை இவ்வீரண்‌ டையும்‌ கொண்டுவந்து கன்றாக இடித்துக்‌ கண்ணீர்விட்டுப்‌ டிச றிக்கொள்ளவும்‌. ஒரு பாத்திரத்தில்‌ தண்ணீர்வைத்து அதன்மேல்‌ ஒரு மெல்லீய துணியை வேடாகக்கட்டி அதன்‌ மேல்‌ மேற்சொன்ன தரனையிீட்டு அதற்குத்‌ தக்கபடி மற்‌ றொரு பாத்திரத்தால்‌ apy. அடுப்பீன்மேலேற்திக்‌ கொதிக்க வைக்கவும்‌. சிறிதகோள்‌ சென்றபின்‌, பாத்திரத்தை

101

இறக்கச்‌ சூரணம்‌ ஆறியபின்‌ அதைப்‌ பிழிந்து, அந்தச்‌ சாற்றுடன்‌ அதிவிடயம்‌, இலவம்பிசின்‌ இவ்விரண்டையும்‌ பொடிசெய்து போட்டு உட்கொள்ளவும்‌, அதிசார Kuri கள்‌ தீரும்‌.

விஷஜ்வாத்திற்கு ** முருவிலீக்‌ கஷாயம்‌ ''

* முருவிலிகன்‌ ஞரியோடு வெள்வெங்காய முதிர்‌ வசம்பாச்சோற்றி 7 றுகுறட்டைமால காந்தம்‌ வகையொன்றாக்கிப்‌ பெருகால்ல நீர்விட்டுக்‌ சாய்ச்சிக்கொள்ளா பலத்தவிஷ ஜ்வரவீக்கம்‌ பெயர்க்‌ தபோமே. (62)

(இ-ன்‌) முருவிலி நன்னாரிவேர்‌ வெள்வெங்காயம்‌ வசம்‌ பாச்சோற்றி சிறுகுறட்டை மருள்‌ கழங்கு

இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாகு மட்டும்‌ எரித்து வடிக்கட்டி. உட்கொள்ளவும்‌. விஷ ஐ)வரங்கள்‌, வீக்கம்‌ முதலானவை தரும்‌. எல்லாவிந ஜ்வாங்களுக்கும்‌ கொட்டைக்காந்தைக்‌ கஷாயம்‌ ''

கொட்டைக்கரக்தை பாவட்டைக்‌ கூறும்பிரமி கழற்கொழுக்து ஓட்டிக்கொள்ளு மசடரதோடை யுலரா வீழி யிவையாருங்‌ கட்டிக்கொள்ளுங்‌ காய்ச்ச லுக்குக்‌ கஷாயம்வைத்‌ துக்‌ கொடுப்‌டராய்‌ விட்டுப்‌ போகும்‌ இவரங்களெல்லாம்‌ வேறு மருந்தும்‌ வேண்டாமே. (63)

> தநிப்பு: தெ செய்யுளில்‌ 277 சரியாக இல்லை,

a siddhadreams ebook

102

(இ-ள்‌) கொட்டைக்கரக்தை பாவட்டை பிரமி கழற்சொழுந்து அடாதாடை விீழிவேர்‌

இவைகளைச்‌ சமனெடுத்து இடித்துக்‌ கஷாயம்‌ வைத்துச்‌ சாப்பிட்டால்‌ எவ்வித ஜவரங்களும்‌ இரும்‌

எவ்வித ஜ்வாங்களுக்கும்‌ “' கடுக்காயா இக்‌ கஷாயம்‌ '* கடுக்காய்தாரங்‌ கொக்கமல்லீங்‌ கடிய வசம்பு

வெண்கோட்ட மெடுத்தார்‌ சுக்கு நிலவேம்பு யிரண்டுமட்டின யுடன்‌ கூட்டிப்‌ பொடித்தானாக்‌ நீர்‌ விட்டுப்‌ பொங்கக்‌ காய்ச்சி யெட்டொன்றாய்‌ குடித்தார்‌ தம்மை வரம்‌ விட்டுக்‌ குடிபோமென்று கூறினதே. (64) (இன்‌) கடுக்காய்த்தோல்‌ கெரத்தமல்விவிதை வசம்பு வெள்ளைக்‌ கோஷ்டம்‌ சுக்கு நிலவேம்பு

இவைகளைச்‌ சரியெடையெடுத்துத்‌ தூளாக்கி 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாகும்‌ வரை வற்றவைத்துக்‌ கஷாயமாக்கி உட்கொள்ள எவ்வித

ஜ்வரங்களும்‌ தரும்‌, ஜ்வாங்களுக்குப்‌ * போமட்டிக்‌ கஷாயம்‌, "'

கார்மட்டுங்‌ கருங்குபல்‌ செய்யவாய்‌

வார்மட்டு வன்முலை மா துகேள்‌

பேர்‌ மட்டியுஞ்சுக்குங்‌ குடிப்பீரா

யூர்விட்டுப்‌ பின்னோடுஞ்‌ சுரங்கள்‌. (65)

(இ-ள்‌) பேராமட்டி, சுக்கு இவ்விரண்டையும்‌ சம

13

எடையெடுத்து இடித்துக்‌ வது பருவெர எவ்வித மான ஜ்வரங்கரும்‌ தீரும்‌. வாந்திக்கு “* ர்க்க கஷாயம்‌ '' வில்லபத்திரி வேசிறு மட்டியும்‌ வல்ல சுக்கும்‌ வளம்பெறக்‌ காய்ச்சியே நல்ல தேனில்‌ நயந்து குடித்திட கொல்ல வந்திடுஞ்‌ சத்தி குறுகுமே. (86) (இ-ள்‌) வில்வப்பத்திரி, ஏிற்றுமுட்டி, சுக்கு இம்மூன்‌ 0105 சமனெடுத்து இடித்து எட்டு மடங்கு ஜலம்விட்டு அடுப்பின்மேலேற்றி எட்டிலொன்றாக வற்றவைத்து இறுத்‌ துத்‌ தேன்‌ கூட்டிப்‌ பருகவும்‌. எவ்வித வாட்திகரும்‌ தீரும்‌. ஜ்வாத்தின்மேல்‌ இருமலுக்கு * இண்டிலைக்‌ கஷாயம்‌ ” இண்டிலை தூதனை யிசங்கு திப்பிலி கண்டறி சுக்குடன்‌ கலந்து வெந்தகீர்‌ உண்டபின்‌ னொருதிறம்‌ இருமல்‌ வந்திடில்‌ தெண்டலுக்‌ தருவன தேய்ந்து தருமே (67) (இ-ள்‌) இண்டம்‌ இலை தூதுவளை வேர்‌ சங்கன்‌ வேர்‌ திப்பிலி சுக்கு இவைகளைச்‌ சிதைத்துச்‌ சுத்தஜலம்‌ 8 மடங்கு விட்டு ஒரு பங்காகும்‌ வரை வற்றவைத்து உட்கொள்ள (வரத்தின்‌ மேல்வந்த இருமல்‌ தீரும்‌. ஜ்வாத்திற்குக்‌ “ கொன்றைக்தோல்‌ கஷாயம்‌ '' கொன்றைத்தோல்‌ கொத்தமல்லி குமரிச்சருகுங்‌ கடுக்காயு மொன்‌ றக்‌ காய்ச்‌ ரோகணியும்‌ மொக்கக்‌ கலக்து கன்‌ றிக்டெந்த மலந்திரண்டு கடுக்கழியும்‌ [குடிப்பீராய்‌ வகைரொன்னேன்‌

விண்ணிற்கொடிய வேந்தாகும்‌ வெப்புஞ்‌ சுரமும்‌ வாராத. (68)

a siddhadreams ebook

itj}

(இ-௱) கொளன்றைத்தோல்‌ Garg துமல்லிவிதை கத்தாமஞ்சாகு கடுக்காய்த்தோல்‌ aQaGrr Os!

இவைகளைச்‌ சமனெடை (வகைக்கு 2 VITEN) எடுத்து இடித்து 6 மடங்கு rás ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி 1 மடங்காகும்வரை வற்றவைத்தப்‌ பருகவும்‌. மலச்சிக்கல்‌ Biy ஒன்‌ றிரண்டு தடவை பேதியாகும்‌. வரம்‌, காங்கை இவைகள்‌ தரும்‌.

ஆமஞ்வாத்திற்குப்‌ '' பரவட்டையா இக்‌ கஷாயம்‌ ”

கூறுகன்ற பாவட்டை கொள்‌ தகேரண்டமுடன்‌ வீறுடன்‌ வேலிப்பருத்தி வேரிவையுஞ்‌--கா.றுகின்‌ ற ஈன்மிளகு கூட்டி ஈயமாய்க்‌ கஷாயமிடில்‌ சென்மமில்லை யாமாரஞ்‌ செப்பு. (G9)

(இ-ள்‌) பாவட்டைவேர்‌ கொன்றைப்பட்டை ஆமணக்கம்வேர்‌ வேலிப்பருத்மிவேர்‌ மிள த

இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து 8 மடங்கு தண்மரீர்‌

வீட்டு ஒரு பங்காகும்வரை வற்றவைத்துப்‌ பருக

ஆமற்வரங்கள்‌ தீரும்‌.

மாந்தத்திற்கு ** வேர்க்கொம்புக்‌ கஷாயம்‌ ”

நன்றாக வேற்கொம்பு ஈற்கடுசா றடைவேரு மொன்றாய்க்‌ கஷாய மிட்டு உண்டுவிடி-லன்றேதான்‌ ஓடுமே மாந்தம்‌ ஒளியால்‌ நாடு விட்டு

வாடுமே கெட்டு மனம்‌ (70)

(இ-ள்‌) சுக்கு, மாறடைவேர்‌ இவ்விரண்டைரும்‌ நசுக்டு, ஓரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு எட்டிலொன்றாக்பெ பருவெர மாந்தங்கள்‌ தீரும்‌,

loa

வாதா நிதானமும்‌ ௬க்காதிக்‌ கடாயமும்‌,

வாதகரத்தின்‌ குணமதுவும்‌ வயறுபொருமு மலமிறுகும்‌ போத உட லுங்குலைக்தனோமபொருந்தாச த்தியருவருப்பும்‌ 8ீதமறவே கெஞ்சழத்தும்‌ நினைவுமறக்து உறக்கமத்து மேதஞ்‌ சிலிர்த்து விஷம்‌ பான்று மெய்யும்‌ ஈடுங்கிக்‌ கடப்பாமே. (1) கடுக்குங்‌ மைகால்‌ தலை கோவும்‌ கனவு அனத்தல்‌ மிகச்சோர்வு தடுக்கும்‌ காவும்‌ மெய்கலங்கும்‌ தானே யேழ னளளவும்‌ கொடுக்குமனன மாகாது குருநெல்‌ VAA சுக்கு பற்படாஞ்‌ சீந்தில்‌ யெடுத்தே சீலை தனிற்கட்டி, நீர்யெட்‌ டொன்றாக்பி மிகச்‌ செலுத்த. (2) (இ-ள்‌) வாதசுரத்தின்‌ குணம்‌ :- வயிறு Qur mapi. UWF TESCO HUGH, உடம்புவலி ஏற்படும்‌. தீராத வாந்தி மெடுக்கும்‌. அருவருப்பு உண்டாகும்‌. செஞ்ச எரீச்சம்‌ உண்டாகும்‌. கினைவு தடுமாறும்‌. தாக்கம்‌ வரா..ந. மயிர்க்‌ கூச்சல்‌, உடம்பு ஈடுக்கம்‌ வலி, கை கால்‌, தலைவலி அதிக மான பலஹீனம்‌, நாக்கு உளரல்‌, முதலான இக்முறிகள்‌ உண்டாகும்‌. 7 நாட்கள்வரை சாதம்‌ போடக்கடாது. மருந்து: கக்கு பற்பாடகம்‌ சீந்தில்‌ கொடி அரிசி இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து ஒரு மூட்டையாகக்‌ கட்டி. 8 மடங்கு ஜலம்‌ விட்டு அதிலிட்டுக்‌ கஷாயமாக்கி உட்கொள்ளவும்‌. வாத சாத்திற்குர்‌ சித்தா மல்லீக்‌ கஷாயம்‌,

மிக்கசித்த மல்லீபேர்மல்லி முள்‌ ul வில்வங்‌ கண்டங்காலி பாதிரீத்‌ தோலோடு

க்‌ 14: a siddhadreams ebook

106

தக்கஙிலத்தில்‌ கும்ழமுத்தம்‌

நிலவேம்போடு தனிவாகை இப்பிலிதன்‌ கோட்டம்‌ சுக்குமினகு நெருஞ்சியொடு தோடை சந்தில்‌

சுகமாம்‌ பற்படகஞ்‌ சரியாகப்‌ பக்குவமாயிருகாழி கீரெட்டொன்றாய்‌

பருகில்‌ வெகுவா தசுரம்‌ பதர்‌ துபோமே. (3)

(இ-ள்‌) சிம்‌ தாமல்லி பேராமல்லி முள்ளிவேர்‌ வில்வவேர்‌ கண்டங்கத்திரிவேர்‌ பாதிரிவேர்‌ கிலக்குமிழ்வேர்‌ கோவைக்கிழங்கு நிலவேம்பு வாகைவேர்‌ திப்பிலி கோஷ்டம்‌ சுக்கு மிளகு சீந்தில்கொடி பற்பாடகம்‌

இவைகளை வகைக்கு 1 பலம்‌ லீதமெடுத்து இடித்‌.தத்‌ தரன்‌ செய்துகொள்ளவும்‌. மே தாளில்‌ 1 பலம்‌ எடுத்து சுத்த ஜலம்‌ சன்னபடி ஒன்றுவிட்டு அடுப்பின்மேலேற்றி எட்டி லொன்ருகும்வரை வற்றவைத்து உட்கொள்ளவும்‌. வாத ஜ்வரங்கள்‌ தீரும்‌,

வாத ஜவரத்திற்குக ரூடுச்யாதீ கஷாயம்‌, பரந்த சீந்தில்‌ மலைதாங்கிப்பகரும்‌ லாமிச்சசிறுகாஞ்‌

சோ றிவேர்‌ விரைந்து கொன்னை த்தோல்‌ «486 துப்பு வேண்டுர்‌ திரிபலைகடுகுரோகணியும்‌ திரண்ட சேவகன்‌ பூடு சிறுதேக்கு த்திப்பிலிமுலஞ்‌ செவ்வியமும்‌ கிரக்தலஸாயம,நுவிட்டு நேர்‌ திப்பிலிப்‌ பொடிகூட்டி நீர்‌ கொள்வா sasigar. (1)

அ - om 7 -ee e E ண à m ௯.

=

107

(இன்‌) சந்தில்‌ கொடி பொன்‌ முசாட்டை வேர்‌ இலாமிச்சம்‌ வேர்‌ சி றுகாஞ்சோறி வேர்‌ கொன்னைத்‌தால்‌ சுக்கு இந்துப்பு கடுக்காய்த்தோல்‌ கெல்லி வற்றல்‌ தான்‌ நிக்கரய்த்தோல்‌ கடுகரோணோி சேவகனார்‌ இழங்கு அறுதேக்கு இப்பிலிமூலம்‌

வைகைச்‌ சரியெடை (வகைக்கு 114 வராகனெடை.) த்த ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொண்டு இதற்கு 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து எட்டிலோன்றாக்கி இறக்கவும்‌. இதனுடன்‌ இப்‌ பிலிச்‌ சூரணமிட்டுப்‌ பருவெர வாத ஜ்வரங்கள்‌ தீரும்‌.

வாத ஜ்வாங்களுக்குத்‌ இச்பலாக்யம்‌ கஷாயம்‌.

இயல்பா நெல்லிக்‌ கடுகுதாணி இலவங்கந்தர மரைவளையம்‌ வியல்சேர்‌ சந்தங்‌ கொள்ள த்தோல்‌ வேர்க்கொம்புடனே பற்படக மயல்பேர்‌ மட்டிசித்தமட்டி வாடாதோடை யிருவேலி யல்‌ சேர்‌ சந்தில்‌ கோட்டு சுக்கு சிறுகாஞ்சோறி லாமிச்சே. (5) மிக்கோர்‌ தேவதாரமுடன்‌ பிரியார்‌ கண்டங்‌ காலீவேர்‌ க்கோ ரொன்றுக்‌ ௧ சடையாய்‌ Lott புனலெட மி ரொன்றுக்‌ கரஞ்‌ெ Sergia தக்கோர்‌ ஷொயர்‌ தானருந்த தன்குளி பாரஞ்‌ பூல

ரதோடு மென வர்‌ செய்தார்‌ வாதச்‌ ee = கரங்கண்டே. (6)

(இ-ள்‌) நெல்லிவற்றல்‌ கடுக்காய்த்தோல்‌ தான்‌ திக்காய்த்தோல்‌ சொம்பு

a siddhadreams ebook

108

தாமரையிலையின்‌ உட்சருள்‌ சந்தன த்தாள்‌ கொன்னைப்பட்டை சுக்கு

பற்பாடகம்‌ பேராமுட்டி சிற்ரமுட்டி ஆடாதோடைவேர்‌ வெட்டிவேர்‌ சீந்தில்கொடி

உயர்ந்த கோஷ்டம்‌ சுக்கு

சிறுகாஞ்சோறிவேர்‌ இலாமீச்சம்வேர்‌

தேவதாரு கண்டங்கத்திரிவேச்‌, இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு சுத்தஜலம்‌ விட்டு, அடுப்பின்மேலேற்றி எட்டிலொன்றாகும்‌ வரை வற்றவைத்து, இறுந்துக்‌ கஷாயத்தைப்‌ பருவெர வாத இவரங்கள்‌ திரும்‌.

சாத்தீற்குக்‌ “ கண்டங்கார்யாதிக்‌ கஷாயம்‌,

கண்டங்காலி முத்தக்காசு ரிறுகாஞ்சோ றி சந்தில்‌ வட்டுக்‌ துண்டஞ்சேர்த்துத்‌ ரிப்பிலிபற்‌ படகச்‌ தோன்‌ oes சிறுதேக்கு நிலவேம்பு கொண்டோரொன்று முக்கழர்ச கூட்டியிருகாழி T அண்டங்கருகி வருவருப்போ டூறும்‌ வானீர்‌ TES கரம்போக்கே (7) (இன்‌) கண்டங்கத்திரிவேர்‌ கோரைக்கிழங்கு சிறுகாஞ்சோறிவேர்‌ சீந்தில்கொடி திப்பிலி பற்பாடகம்‌ சிறுதேக்கு நிலவேம்பு இவைகளை வகைக்கு 34, வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி. | விட்டு அடுப்பின்மேலேற்றி ஓரு உழக்காகும்வரை வற்ற வைத்து உட்கொள்ளவும்‌, அருவருப்புடன்‌ வாயில்‌ நீர்‌ அடிக்கடி. ஊறும்‌ (பித்த) ஜலரங்கள்‌ தரும்‌,

109

குளிர்‌ ஜ்வாத்‌இற்குக்‌ (' காய்வேனையா இக்‌ கஷாயம்‌ "

காவளைவே லீப்பருத்திக்‌ கஞ்சாங்கோரை கத்தாழை முடக்கத்தான்‌ கடுக்காய்‌ சுக்கு தேவைமிகு சிறுகுதிஞ்சா சிறுகாளஞ்சோறி சீர்‌ வேம்பின்‌ பட்டையதின்‌ சிறந்த யிர்க்கு மேவுசங்‌ன்‌ பட்டையுடன்‌ பதக்கு நீரும்‌ மேவிவந்து கொள்‌ த ஜ்வரங்களெல்லாங்‌ கோவை s pù கனிவாயாய்‌ முனி வாய்வந்க குளிர்‌ மா.றுஞ்‌ சுரமீளுங்‌ கூறினோமே. (8) (இ-ள்‌) காய்‌ வேளைவேர்‌ வேலிப்பருத்திவேர்‌ கஞ்சாங்கோரை கத்தரழைவேர்‌ முடக்கத்தான்வேர்‌ கடுக்காய்த்தோல்‌ கக்கு சிறு குறிஞ்சான்‌ சிறுகாஞ்சோ திவேர்‌ வேப்பம்பட்டை வேப்பம்‌ ஈர்க்கு சங்கம்‌ வேர்ப்பட்டை

இவைகளை வகைக்கு 1 பலம்‌ எடுத்து இடித்துச்‌ சுத்த ஐலம்‌ 2 மரக்கால்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக வற்றவைத்து உட்கொள்ளவும்‌. குளிர்‌ ஜ்வரங்கள்‌ இரும்‌.

முறை ஜ்வாத்திற்குக்‌ “ கண்டகாரிக்‌ கஷாயம்‌ ''

கூறுமுறையின்கரக்கத னக்குக்கொண்டே காண்டங்காலி படோல சீந்தில்‌ வீறுவெட்பாலை விழலரிரி மிக்கமுத்தம்‌ பற்பாடகம்‌ வேர்க்கொம்பு பேதுள சிறுகாஞ்சோ தி நிலவேம்பு பேணிப்‌ புனலெட்டொன்றாக்‌கி ஆறியதனை யருந்துங்காண்‌ அண்டர்‌ முறையின்‌ வெதுப்பென்னே. (9)

(இ-ள்‌) கண்டங்கத்திரிவேர்‌ பேய்புடல்‌

ம்‌ a siddhadreams ebook

110

விழலரிஃ கோரைக்கிழங்கு பற்பாடகம்‌ சுக்கு சிறுகாஞ்சோரி நிலவேம்பு

இவைகளை வகைக்கு [வராகனெடை VEIAS இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தஜலம்‌ 8 மடங்கு விட்டு அடுப்பின்மேலேற்றி எரித்து எட்டிலொன்‌ ற அருக்குவும்‌. முறைஜவரங்கள்‌ தீரும்‌.

குனிர்‌, குலைப்பு ஜ்வாத்திற்கூப்‌ “ பேரமட்டிக கஷாயம்‌”

ள்ல குளீருங்‌ றத மூளுக்தாகஞ்‌ சட்‌ துகன்னோம்‌ 8 பண்களை ச கேங்கொ்டாலிலிரிம்‌

பெொறைசேரிதற்குப்பேர்மட்டி பொருந்துஞ்‌ கக்கு நீர்காய்ச்சி

மறைநேரிடையாய்ப்‌ பருகிவர மாரீப்போமிவ்‌ வாதைகளே.

(இன்‌) பேராமுட்டி வேர்‌ சுக்கு இவ்விரண்டையும்‌ வகைக்கு y பலம்‌ எடுத்து இடித்துச்‌ சூரணம்‌ செய்து 8 மடங்கு ஜலம்விட்டு அடுப்பின்மேலேற்றி எட்டிலொன்றாக வற்றவைத்‌ தப்‌ பருவெரவும்‌.

குளிர்ஜ்வரம்‌, குலைப்பு, (மேல்மூச்சுவாங்கல்‌) ராத நாவரட்சி, மூட்டுவலி முதலானவை தீரும்‌,

சத்தியுடன்‌ கூடிய ஜூவரந்தாப்‌ * பொரி சுஷாயம்‌ ””

பருங்கூ விலைவே ரிருகழஞ்சு பயந்தா னிருனாழிவிட்டாங்‌ இருந்த Quah? 2யிற்கட்டி யிட்டேசீர்சுவ றக்காய்ச்‌?

மருந்தாம்‌ பொரியைக்‌ கூர்போல மசியப்‌ பிசைந்து தேன்கலந்து

அருந்தீர்‌ நீர்தான்‌ 72990 gu பலைக்ரே விரைவில்க்‌ கண்௩சே. (11)

ccc, ட ccc ccc cc அ. = * குதிப்பு :- 08ம்‌ கொம்பர்‌ 9சய்யுகாயும்‌ பார்க்கவும்‌.

fil

(இ-ள்‌) வில்வவேர்‌ 244 வராகனெடை எடுத்துத்‌

sm, க்க சின்னபடி l சத்தஜலம்‌ விடவும்‌. wip கெற்பொரியை ஒரு துணியில்‌ முடிச்சாகக்கட்டி அதிலிட்டுக்‌ கஷாயம்‌ கண்டுமளவும்‌ காய்ச்சவும்‌, பின்னர்‌ இதனைக்‌ ஜழிறக்‌க மூட்டையைப்‌ பிசைந்து, பொரி கூழாயேபீன்‌ அதனுடன்‌ தேன்‌ சிறிதுவிட்டு சாப்பிடவும்‌. லாக்தியுடன்‌ கூடிய கரங்கள்‌ தீரும்‌,

சத்தி குன்மம்‌ ஜ்வாத்திற்கு 'லாஜாதீ சுஷாயம்‌.”

நெற்பொரியும்‌ பசும்பயறும்‌ வில்லமுல்லை கேரீய£ ரேலமுட னெல்லிமுள்ளி முற்படவே Ward லொன்றாய்க்காய்ச்சி முதுகீரை யிறுத்தருக்த முதிர்டதுபோன சொற்பெரிய e த்திகுன்‌ மம்கரத்தின்‌ துயரமுடன்‌ றுறுப்பு உழலைமுச்க பரிய முனியுரைத்த படியேகானும்‌ நாடாதேயென்‌ றேயுரைத்தேன்‌ ஈலமிதாமே (12) (இ-ள்‌) நெற்பொரி பச்சைப்பயறு வில்வவேர்‌ மூல்லைவேர்‌ ஏலக்காய்‌ நெல்லிமுள்ளி இவைகளை வகைக்கு ஓரு பலம்‌ லிதமெடுத்து இடித்த, ஒரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு இளநீர்‌ விட்டு அடுப்பின்‌

மேலேற்றி எட்டிலொன்றாக்‌க இறுத்து உட்கொள்ள

wry கூடிய வயிற்றுவலி, வரம்‌, கறுப்பு, உடம்பு எரிச்சல்‌, மேல்மூச்சு முதலானவை தரும்‌, குனிருடன்‌ கூடிய காத்திற்குத்‌ "araar கஷாயம்‌ ” கெடுத்தார்பெரிய வாகைமுன்னை ஊசைர்ந்நபெரிய குமிப்கெருஞ்சில்‌ வடுத்தாவில்லாக்‌ கூவிலைவேர்‌ வளர்சித்தமட்டி பேர்மல்லி

a siddhadreams ebook

742

அடித்தார்‌ புகழும்‌ பாதிரிகஸ்‌ டங்கத்‌ தரிரிறு வழுதலைவேர்‌ எடுத்தாகுள்ளி கோட்டமிள கிவைவேர்க்‌ கொம்பு இரிபலையே (13) திரிபலையுடனே யிவையெல்லாம்‌ சேரக்கூட்டி யொருகிறையாய்‌ யப்பிலிருகா மிகள்விட்டே யமரக்காய்ச்சி யெட்டொன்‌ pes செப்பியமுடிநீர்‌ தனையால்றிக்‌ தேலிற்குடிக்கச்‌ குனீர்ந்‌ துவரும்‌ வெப்பிவையெல்லா முடல்தன்னை விட்டே யோடிவிடுங்காணே (14)

(இன்‌) வாகையர்‌ முன்‌ வேர்‌ பெருங்குமீழ்வர்‌ நெரிஞ்சில்‌ வில்வவேர்‌ சித்தாமுட்டி பேராமல்லி பாதிரி கண்டங்கத்தரி இறுவழுதலைவோ்‌ பூண்டு கோஷ்டம்‌ மிளகு சுக்கு கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்றித்தோல்‌

இவைகளை வகைக்கு U4 வராகனெடை வீதமெடுத்று இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தஜலம்‌ 8 மடங்கு வீட்டு அடுப்பின்மேலேற்றி எட்டிலொன்றாகும்வரை வற்ற வைத்து உட்கொள்ளவும்‌. இச்கஷாயத்‌துடன்‌ தேன்‌ கூட்டிச்சாப்பிடவும்‌. காங்கை, சுரம்‌ எல்லாம்‌ தரும்‌,

குளிர்‌ ஐ வாத்திற்குக்‌ ** குடுச்யா இ கஷாயம்‌ '! மாஞச்சிர்றில்‌ தோடைவில்வங்‌ க,ற்குரை முட்திரிகை

ட ..... சீதேவிமுத்தம்‌ வா முதா மரை பெருங்குரும்பை வகுசிறு மூலமிலுப்பைப்பூ

isi

நாறாமுத்தக்இி்பலைதிரிகடுகு கன்னாரிரறு ம்பிசினிலவேம்பு பேனர்‌ செங்லியம்‌ விழலரிரி விடையம்‌ பிக்‌ கஷாயர்தே

னருக்தகுளிருஞ்சுரமருந்திநுவே (15) (இ-ள்‌) சீந்தில்கொடி ஆடாதோடை | வில்வவேர்‌ பேரீச்சங்காய்‌

இராசைப்பழம்‌ ீதாசெங்கழுகீர்‌ கோசைக்கிழங்கு தாமரைக்கிழங்கு பெருங்குரும்பை (ம.ுள்வேர்‌ ) தப்பி இலுப்பைப்பூ கடுக்காய்‌ தோல்‌ கெல்லிவற்றல்‌ தான்றித்தோல்‌

சுக்கு இப்பிலி மிளகு நன்னாரிவேர்‌ நறும்பிரின்‌ நிலவேம்பு செவ்வியம்‌ விழலரிசி அதிவிடையம்‌

இவைகளை வகைக்கு 1 வராகனெடை வீதமெடுத்து இடித்த ஒரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு சுத்ததுலம்‌ விட்டு, அடுப மின்மேலேற்றி எரித்து, எட்டிலொன்றுக்கு இறக்கவும்‌, இதனையுட்கொள்ளக்‌ குளிர்‌ வரங்கள்‌ தீரும்‌. குளிர்‌ ஜ்வாத்திற்குச்‌ ** ௬க்காதீக்‌ கஷாயம்‌ ” b வேர்க்கெரம்‌ பிருகழஞ்சு வலர்சா ஷ்ண ஸ்ஸ்‌ றணைவேசொருகழஞ்ச முருகுங்‌ கும; பேர்‌ மட்டியில்வே ரறுகழஞ்சு வெள்ளூள்ளி பெருகுமிரண்டு கழஞ்சுபெய்யும்‌ புனலங்கரு நாழி கருதியிட்‌ டுழக்காயுண்ணுகா யந்திப்பிலி தான்‌ கலந்தே. (இ-ன்‌) அக்கு 2 கழஞ்சு சாறுணைவேர்‌ 1 கழஞ்சு குமிழ்வேர்‌ GO ஆ பேராமுட்டி வேர்‌ 6 பூண்டு T

க்‌: 16. a siddhadreams ebook

118

வேண்டும்பலகால்‌ கொட்டாவி மெய்யில்‌ ரோமஞ்‌ சிலீர்க்குமிகத்‌ தூண்டு மயக்குர்‌ தெளிவுண்டாக்‌ துடைக்‌8 ழ்‌ கையேதான்‌ சேர்க்குங்‌ சண்டிங்‌ குடைச்சல்‌ வாதச3லைத்ம ஜ்வரமென்‌ ஜிகையறித்து (8ீண்டு மிரண்டு பட்டினிதான்‌ விட்டுச்‌ செய்யும்படிகேளே.

(இன்‌) விடாமல்‌ இருமலுண்டாரும்‌. வாந்தி ஏத படும்‌. தாக்கம்‌ அதிகரிக்கும்‌, உடலில்‌ குளிர்‌ ஏற்படும்‌. மலச்சிக்கல்‌ எற்படும்‌. மலமும்‌ வெண்மையாகும்‌. கூக்கு, வாய்‌ முதலான இடங்களிலிருந்து நீர்‌ பெரசியும்‌. சீக்கிர மாகச்‌ கித்ஸைக்கு வசப்படாது, தேகத்தில்‌ காங்கை, கண்களனீல்‌ வெளுப்பு, த, வெய்யில்‌ இவைகளில்‌ இச்சை முதலான குறிகள்‌ காணும்‌. அடிக்கடி கொட்டாவி உண்‌ டாகும்‌. உடம்பில்‌ மயிர்க்கூச்சல்‌ உண்டாகும்‌, மயக்கமேற்‌ படும்‌, தடையிடுக்கில்‌ கை வைத்துக்கொண்டு 5.றங்குவான்‌ உடம்பில்‌ குத்துவலியேற்படும்‌. இக்குறிகள்‌ கண்டால்‌ “erg சிலேத்ம ஜ்வரம்‌" என்று தெரிக்து கொள்ளவும்‌.

இந்நோய்‌ ஏற்பட்டால்‌ 2 காட்கள்‌ பட்டினி இருக்கவும்‌. பித்தகலேத்ம ஜ்வாத் நீல்‌ அருசிக்குர்‌ ௬க்காதி கடாயமும்‌, “' குநச்யா இ கஷாயமும்‌ '*, கேளுமூன்றா நாளருசி செச்வேர்க்கொம்பு கொட்பயறு மூளும்‌ பொரியிங்கிவைகொண்டு முற்துடி நீரிட்டுப்பின்னை நசளும்பெருக வேழுசென்றால்‌ நாடிக்குடி.கீ ரிடுமருந் து நீடுஞ்சக்தில்‌ மாதனைவேர்‌ நெடிதாமேலிலரலம்‌ வேர்தேடே. தேறுமுத்தக்‌ காசுசுக்குச்‌ சேரவொன் றுமுக்கமஞ்சு ஈடும்பெற்ற ஈீரிலிட்ட தெட்டிலொன்டுயெபீன்‌ மீடுந்திப்பிலிப்‌ பொடிகீசெய்‌ திட்டினியருந்த மெய்‌ வாடும்‌ பித்தா லேச்மசரங்கள்‌ மாறுமே காண்றட்டவரே.

eet

==

113 (இ-ள்‌) க்கு பயநு பொரி (நெற்‌)

இவைகளைக்‌ கஷாயம்‌ வைத்‌ துக்கொடுக்கவும்‌. 7 ட்கள்‌ சென்றபின்‌

சக்‌ இல்கொடி மாதனைவேர்‌ | ஆலம்வேர்‌ கோரைக்கிழங்கு சுக்கு

இவைகளை வகைக்கு JA வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு சுத்தஜலம்‌ வீட்டு, அடுப்பீன்மேலேற்றி எரித்து ! பாகமாக வற்றிய பின்‌ இறக்‌ வடி.கட்டிக்கொண்டு இப்பிலிச்‌ குரணம்‌ ஒரு குத்தளவு போட்டுப்பருகவும்‌. பித்த சிலேத்ம ஜ்வரங்கள்‌ தீரும்‌.

சிலேத்ம ஐ வாங்களுக்கு '* வாஸாதி கஷாயம்‌ ”

௩டரதோடை. சிறுதேக்கு யடருங்கையாக்‌ தகசைசங்கு தெடாவேரும்‌ பொரும்பில்சுக்குஞ்‌ சேர்க்தமிளகுஞ்‌ சமன்கொண்டு வாடாநீர்வார்த்‌ தெட்டொன்றாய்வருந்த தேனுமுடன்கூட்டி போடா நீருட்கொன்லீராய்‌ பொன்றுஞ்‌ சே ற்றுமசசுரமாதிடுமே (27)

(இ-ள்‌) ஆடாதோடை சிறுதேக்கு சையாம்தகரை சங்கம்‌ வேர்‌ பொரும்பில்‌ வேர்‌ சுக்கு மிளகு

இவைகளை வகைக்கு 114 வராகனெடை wi தமெடுத்து இடித்துச்‌ ச.த்தஜலம்‌ சின்னப்படி ஒன்று விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி ஓரு உழக்காக வற்றவைத்து வடிக்கட்டித்‌ தேன்‌

கூட்டி உட்கொள்ளவும்‌. சிம்ம தல AOs ebook

120 உடம்பு வலிக்குத்‌ *நேவதார்வா இக்‌ கஷாயம்‌ ''

மாறிலோ தேவதார மானசெவ்‌ வியங்‌ கடு வீறிலரத்தோ ரோகணி திப்பிலி மரமஞ்சளூடன்‌ தேறியொன்‌ திருகழஞ்சு சேரிலெட்டொன்‌ i or Buys திப்பிலி யோடுண்ண னோத லோயுமே, (28)

(இ-ள்‌) தேவதாரு | செவ்வியம்‌ கடுக்காய்த்தோல்‌ அரத்தை கடுகரோகணி திப்பிலி மரமஞ்சள்‌

இவைகளை வகைக்கு 21 வராகனெடை வீதமெடுத்து 8 மடங்கு சுத்தஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டி லொன்றாகும்வரை எரித்து வடிக்கட்டித்‌ இப்பிலிச்‌ குரண மிட்டுப்‌ பருகவும்‌. உடம்பு, கடுப்புவலிகள்‌ திரும்‌.

கப ஜ்வாங்களுக்குக்‌ 4 கோட்டாதி கஷாயம்‌, ”

ஓயுங்‌ கோட்டம்‌ பெருங்‌ குறும்பை யுடனே சந்தம்‌ பேய்முசுட்டை ஆயுங்‌ கடு ரோகணி Gwd wag திப்பிலி சிறுதேக்‌ கதிவிடயம்‌ ஓயுஞ்‌ சீந்தில்‌ இரிபலையோ டேகாகப்பூ பெருங்‌ குமிழ்வேர்‌ தேயுந்தேவ தாரகலஞ்‌ 'சேரும்‌ புடோல முத்தக்காசே. (29)

சேர்ந்தோரொன்‌ று சிறந்த கழஞ்சரெண்‌

டேந்து நீரிலெட்‌ டிலொன்‌ மானபின்‌

போந்த திப்பிலி போட்டுக்‌ குடித்திட

சாந்தமாகுஞ்‌ கபச்சுரமான தே. (80)

(இ-ள்‌) கோஷ்டம்‌ (உயர்ந்தது) பெருங்குறும்பை சந்தனத்தூள்‌ பேய்முசுட்டை

121 | கடுகுரோகிணி வேப்பம்‌ ஈர்க்கு ய திப்பிலி சிறுதேக்கு அதிவிடயம்‌ சீந்தில்கொடி.

கடுக்காய்த்தோல்‌ தான்திக்காய்த்‌ தோல்‌ நெல்லிமுள்ளி சிறுநாகப்பூ பெருங்குமிழ்வேர்‌ தேவதாருக்‌ கட்டை பேய்ப்புடல்‌ கோரைக்கிழங்கு இவைகளை வகைக்கு 214 வராகனெடை வீதமெடுத்து இடித்துச்‌ சுத்த ஐலம்‌ சின்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாகும்‌ வரை எரித்து வடிக்கட்டித்‌ திப்பிலிச்‌ சூரணமிட்டுக்‌ குடிக்கவும்‌. கபச்சுரங்கள்‌ தரும்‌.

வாதடிலேத்ம ஜ்வாத்திற்குத்‌ தேவதார்வாதி கஷாயம்‌.

ஆனதேவ தாரமுடன்‌ மற்றவேர்க்‌ கொம்படர்‌ கொள்ளுப்‌ பானல்‌ போலும்‌ விழியாய்‌! பற்படகம்‌ கொத்தமல்லி சீனமினகு திப்பிலி முந்திரிகைப்‌ பழமுத்தக்கா [வசம்பு சானதோ ரொனறிருகழஞ்சு தண்ணீரிரண்டுநாமி விட்டே. (31)

விட்டுக்‌ காய்ச்சி யுழக்கானால்‌ மேவும்பெருங்கா யம்கால்தா னிட்டுக்குடிப்பீ ராமாகி லிடரேசெய்தங்‌ குடல தன்னி லொட்்டி த்திரியும்‌ வாதரிலேட்‌ டிமமாஞ்சுரங்க

ளிவையெல்லா முட்டுப்பட்டும்‌ தடுமாறி முதிந்தேயேகுங்‌ கண்டாயே, 192) (இ-ள்‌) தேவதாரு சுக்கு பற்பாடகம்‌ கொத்தமல்லி வசம்பு மிளகு திப்பிலி இராக்ஷைப்பழம்‌

கோரைக்கிழங்கு இவைகளை வகைக்கு 214 வராகனெடை வீதமெடுத்து இடித்துச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி, 1 விட்டு அடுப்பின்‌ A: 16

a siddhadreams ebook

Lag

மேலேற்ற ஓரு உழக்காகும்‌ வரை வற்றவைத்து, வடிக கட்டிப்‌ பெருங்காயம்‌ § குன்‌ றியேடையெடுந் துக்‌ கலந்து உட்கொள்ளவும்‌. வாத்சப ஜ்வரங்கள்‌ தீரும்‌. வாதூலேத்ம ஜ்வாத்கிற்குக்‌ கோடிக்‌ குமிழ்‌ கஷாயம்‌. கண்டோர்‌ பு£ழங்‌ கொடிக்‌ குமீழ்வேர்‌ கடுக்காய்சீந்தில்‌ வேப்பீர்க்கோ டண்டா மில்ப்பைப்பூவேச்க்கொம்‌ புடசேயாடா தோடையில்‌ வேர்‌ இண்டோர்‌ செறியும்‌ பெருங்குமிரர்‌ aps இரிகைப்பழம்‌ பங்கம்பாளை கொண்டே யோரொன்‌ நிருகழஞ்சு கூட்டியிடி த்துக்‌ கெரள்‌ வீரே. (43)

கொள்ளும்‌ புனல்தா னிருநாழிக்குள்ளே காய்ச்சிப்பின்‌ தெள்ளும்‌ புனல்தானுழக்கானால்‌ திப்பிலி இக்துப்புத்தேனும்‌ விள்ளும்படியே நீர்தான்‌ மேல்வீரிக்‌ குடிப்பையா மாகில்‌ உள்ளங்‌ காயும்‌ வாதரிலைத்ம சுரமுடல்விட்டேட யோடிடுமே. (34) (இ-ள்‌) கொடிக்குமிழ்வேர்‌ கடுக்காய்ந்தோல்‌ சீந்தில்கொடி வேப்பீர்க்கு இலுப்பைப்பூ சுக்கு ஆடாதோடைவேர்‌ பெருங்குமிழ்வேர்‌ திரானைச்ப்பழம்‌ ஆடுதீண்டாப்பாகவேர்‌ இவைகள்‌ வகைக்கு 216 வராகனெடை. வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்ததலம்‌ 2 படி (சன்னப்படி 1) விட்டு அடுப்பின்மேலேற்றி யெரித்து ஓரு உமக்காக வற்றவைத்து அதனுடன்‌ இப்பிலித்தாள்‌ இந்துப்பு, தேன்‌ இவைகளையொன்று கலந்து பருகவும்‌. வாத கப வரங்கள்‌ தரும்‌.

ன: ணை எண: அறுகு.

29

சந்நிபாத வாத்தின்‌ குறிகுணங்கள்‌.

உடல்சேர்‌ சக்கி வாதசரத்‌ தண்டாங்‌ குணத்தை யுசைத்திடுகிற்‌ பட்ரேறொர்‌ நு தலை னாகு மறிவுகெடும்‌ Geng மிரும வினைப்புமறப்‌ படரும்‌ புண்போ அடல்சோவாம்‌ பக்கும்‌ சண்ஸிர்த்‌ தாகமுண்டாம்‌ விடமே போல வாய்க்கசப்பா மிகவும்‌ வெறுப்பு முழலையுண்டே. (95) உண்டே கழிச்சல்‌ நாவலரும்‌ மோதுமிதற்கு வாய்காசி விண்டே புண்றாய்‌ நாக்கறுக்கும்‌ மிகுனாமூக்கம்‌ புண்ணாறத்‌ கண்டேன்‌ மொழியாய்‌ ! சத்தியுமாய்‌ கள்ளிப்‌ பரிகாரஞ்செய்யிற்‌ கண்டே வணங்குங்‌ கணபதி கழிக்கப்பூசை வழங்கிடுமே. (30)

(இ-ள்‌) பிடரி, தலை முதலான இடங்களில்‌ தாங்க முடியாத வலி3யற்படும்‌. அறிவு கெடும்‌, அடிக்கடி பிதற்றுவான்‌. இருமல்‌, இனைப்பு இவைகளுண்டாகும்‌, உடலும்‌ புண்போல்‌ நோகும்‌, கண்ணீர்த்‌ தாகம்‌ உண்‌ டாகும்‌. வாய்‌ விஷத்தை உண்டாப்போல்‌ கசக்கும்‌. உடலில்‌ உஷ்ணம்‌, அழற்‌ி, கழிச்சல்‌ முதலானவையேற்‌ படும்‌. காக்கு உலாம்‌ தபோம்‌, வாய்‌, காசி இவைகள்‌ புண்‌ கும்‌, srih கறுமை கிறமும்‌ சேரும்‌. வசந்தியெடுக்கும்‌.

பரிகாரம்‌ கணபதி பூஜை செய்தால்‌ குறைவடையும்‌.

நிவேதனப்‌ பொருள்கள்‌. BIOs Hour Raps பாலுஞ்‌ சீனியு மாங்களியு மிளநீருஞ்‌ சுடுமப்பமு மாலங்காயுட்‌ இவரைப்‌ பொறியுங்‌ கடலைகளும்‌ நெடுநற்‌ கரும்பும்‌ சிறுகிழங்கு செய்யக்‌ தேனுஞ்‌ சர்க்கரையுஞ்‌ வடுவல்றிடும்‌ பாகும்‌ பயறு மதமுகற்க வழங்கடுமே. (37)

a siddhadreams ebook

2}

(இ-ள்‌) கெற்பொரீ பால்‌ சீனி மாம்பழம்‌ இளநீர்‌ அப்பம்‌ ஆலங்காய்‌ துவரை பொறி கட கரும்பு சிறுஒழங்கு கெய்‌ ரோன்‌ சர்க்கரை பாகு

பயறு முதலான வஸ்துக்கள்‌ கணபதியின்‌ கிவேதனத்திற்கு உகந்தவைகளாகும்‌, இாகங்களுக்கம்‌ தேவதைகளுக்கும்‌ பூஜை கரபங்கள்‌. வழங்கும்‌ தேவபூசைகளு மற்றக்ரெக சாந்திகளும்‌ முழங்கும்‌ பிராமண போசனமும்‌ மொழியும்‌ பலசாக்தியும்‌ பழங்கும்‌ தீரப்‌ பரிகாரம்‌ பண்ணும்‌ gaoi aata; பின்னை கழங்கும்‌ பருக துஞ்‌ சேகரத்தாய்‌ கருதிப்‌ புகல்வன்‌ காசினிக்கே, (38) (இன்‌) மேலும்‌ பகவதாராதகளும்‌, Bran களுக்கு சாந்திகளும்‌, பிராமணர்களுக்குப்‌ போஜனமும்‌, இதர சாந்தி பரிகாரங்களும்‌ செய்யவும்‌. ஜ்வரம்‌, எரிச்ரலுக்குப்‌ பச்டிலைக்‌ சுஷாயம்‌.

காசில்‌ srian பொன்னாங்காணி சமூலமுங்கொள்‌ பேசில்‌ மாம்பூவும்‌ பிறங்கல்‌ நிலவேரும்‌ தேசு செரியும்‌ சிறுபயறுக்‌ தன்னுடனே மாசிலா நெல்லு மடமடவே கூட்டிடுமே. (35)

கூட்டிய கொத்தமல்லி குணவிய மணவினேடை போட்டுநீ வறுத்து நெல்லுப்‌ பொரிந்ததோர்‌ பதமதானால்‌ ரிட்டிய வெண்ணெய்‌ போட்‌ டங்கிதிச்‌ தண்ணீர்‌

விட்டீ றக்கி காட்டிபெற்படகக்‌ கன்னை கரைத்து நீ தடி த்திடாயே, (40)

123

(தடித்தபோது கொடிய சரத்தடன்‌

பிடித்த தாகம்‌ பெருகுமுழலையும்‌ தீடி2ததென்னச்‌ தபனமு மாதிடும்‌

வடி து நீரை வகையினிற்‌ கொள்ளுமே. (41)

(இன்‌) சாணுக்டப்பூண்டின்‌ சகலம்‌ ;

பொன்னாங்காளரிீர்‌ சமூலம்‌

மாம்பூ

பி றங்கில்வேர்‌

சிறுபயறு

செல்‌

கொத்தமல்லிவிதை இவைகளை யொரு சட்டியிலிட்டு வறுக்கவும்‌, நெல்‌ நன்றாகப்‌ பொரிந்தவுடன்‌ வெண்ணெய்போட்டு தண்ணீர்‌ 8 மடங்கு விட்டு ஒரு உழக்கு ஆகும்வரை எரித்து வடிக்‌ கட்டி உட்கொள்ளவும்‌. இந்த கஷாயத்துடன்‌ பற்பாட கத்தை (1 வராகனெடை) எடுத்து அரைத்துப்‌ பருகவும்‌, ஜ்வரம்‌, தாகம்‌, எரிச்சல்‌, வெப்பம்‌ இவைகளைத்‌ தீர்க்கும்‌. கபம்‌, பித்தம்‌, நெஞ்சுக்கரிப்புக்குக்‌ * கருவேலங்‌ கடுகு ” கொண்டுபின்வேலர்தோலைக்‌ கு.றுகவேயிடி.த்‌.து£ீரின்‌ மண்டவேகரைத்துக்‌ காய்ச்சி வற்றிநா லோன்‌ றதானால்‌ றண்டிடமது ரமேலக்‌ தயங்குவேர்க்‌ கொம்பிக்துப்பு விண்டிடுங்கொத்தமல்லி மிளகுகடுக்காய்‌ கூட்டே (42) கூட்டியோச்‌ நிறையிற்கொண்டு குலவிய புளியர்‌ கோலின்‌ வீட்டிய சாற்தினாலை இவையரைத்தேமுன்‌ காய்க்து காட்டிய கஷாயத்திட்டுக்‌ காய்ச்சியே தரண்டவாறே மீட்டிரீ யிறக்கிக்‌ காலின்‌ விசையுட னக்கெகொள்ளே. (43) HM AGHIOS தமங்கள்‌ பித்த மடந்தநெஞ்சரப்புத்‌ Dastu p Aa தண்ணீர்த்‌ தாகமிங்‌ வைகள்‌ ரும்‌ BLÄ யரிசிதன்னை வறுத்தப்பின்‌ னிலவேர்சுக்குச்‌ சடக்கென நீதான்‌ Civ தனில்‌ கட்டிக்‌ கஞ்சி காய்ச்சே. (44)

a siddhadreams ebook

126

(இ-ள்‌) கருவேலம்பட்டையைக்‌ கொண்டுவந்து கல்‌ உரலிலிட்டு இடித்து 8 மடங்கு தண்ணீருடன்‌ சேர்த்து அடுப்பின்‌ மேலேற்றி எரித்து ஈாலிலொன்றான பின்னர்‌ இறக்கவும்‌. இக்கராயத்துடன்‌,

அதிமதுரம்‌ ஏலக்காய்‌ சுக்கு Qå தப்பு கொத்தமல்லி விதை fare கடுக்காய்த்தோல்‌

இவைகளை வகைக்கு 1 14 வரரகனெடையெடுத்துப்‌ புளியம்‌ பட்டைச்‌ சாறுவிட்டரைத்துக்‌ கலந்து மறுபடியும்‌ அடுப்‌ பில்‌ வைத்து கன்றாக இறுகிய பின்பு இறக்கவும்‌.

இதில்‌ ஒரு சண்டைக்காயளவெடுத்து 2 வேளை உட்‌ கொள்ளக்‌ கபம்‌, பித்தம்‌, நெஞ்சக்கரிப்பு, காவறட்ரி, தண்ணீர்‌ த்‌ தாகம்‌ முதலானவை தீரும்‌.

பத்தியம்‌ :— அரிசியை வறுத்து, சுக்கு, நிலவேர்‌ இவை களையும்‌ மூட்டை கட்டிப்போட்டுத்‌ தண்ணீர்‌ விட்டுக்‌ கஞ்சி காய்ச்சிக்‌ குடிக்கவும்‌,

சந்நிவாதச்‌ சாத்‌ இற்குர்‌ எத்ெஸாக்ரமம்‌. காய்ச்சியே கொடுத்தப்‌ பின்னைக்‌ கருதுகாள்‌ ஏழுசென்றால்‌ கோச்ச போரிரண்டு நேர மதுவன்‌ ற பட்டிணிகான்‌ விட்டு தீச்சிடுஞ்‌ சர்கிவாதஞ்‌ செழுஞ்சுரர்‌ இரும்‌ வண்ணம்‌ மூச்ச றக்‌ குடிநீர்க்‌ காய்ச்சு முதற்குடி நீயே, (45) (இன்‌) yoru Gu கஷாயத்தை ஏழு நாட்களுக்குக்‌ கொடுக்கவும்‌. பின்னர்‌ 2வேளையும்‌ ஆகாரம்‌ சாப்பிடாமல்‌ பட்டினியாக இருக்கவும்‌, சந்மிபரதம்‌ தீரும்‌, சத்திபாந ஜ்வாத்திற்குப்‌ *' பலாகுடுச்யா இ கஷாயம்‌ '* நீராசேரி சித்தமட்டி சிறுகாஞ்சோ றி ஈன்னாரி நெடிதான பேர்மட்டி நிகழ்ந்தவிவை தன்னிலவே

127

தாாசெழறிமுத்‌ தக்காசு வேர்க்கொம்பு சிந்தித்தண்‌ டோரொன்று கழஞ்சாகத்‌ தனித்தனி கொண்டிடித்து வாராம்புனலங்‌ கருகாழி வார்த்தெட்‌ டொன்றாய்‌ வற்றின திப்பிலிதேன்‌ வகைப்படியிட்டருந்திற்‌ குராசெறியுஞ்‌ சந்கிவாத.. சரந்தருமடவே சொல்‌ வன்னிரண்‌ டாங்குடி.8ீர்‌ துடியிடை வேல்விழியே. (18)

(இல்‌) சி தாமுட்டிவேர்‌ சிறுகாஞ்சோ Gout

ஈன்னரிவேர்‌ பேசாமுட்டிவேர்‌ கோரைக்கிழங்கு சுக்கு சீந்தில்கொடி

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுந்து இடித்துச்‌ சுத்த ஜலம்‌ சின்னபடி 1 வீட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாகும்‌ வசை வற்றவைத்துத்‌ திப்‌ பிலிச்சூரணம்‌, தேன்‌ இவைகளையும்‌ அதிலிட்டு ௨ட்‌ கொள்ளவும்‌. சந்கிபாத ஜ்வரங்கள்‌ இரும்‌.

பற்பல ஜஷரங்களுக்கும்‌ '' சுண்டியா இக்‌ க யம்‌ '", வேற்கொம்பு திரிபலை காமரைவளையங்‌ கோட்டம்‌ வெட்பாலையளீசி புடோல வெம்பீர்க்கு சந்தம்‌ மேத்றங்கு மிருவேலி கொத்தமல்லி நெய்தல்‌ கிழங்கு பற்பாடக மிலாமிச்‌ கடனே பார்தங்கு முந்திரிகைப்‌ பழமுடனே பேரிச்சுப்‌ பழக்‌ தேவதார மிலுப்பைப்பூ முத்தக்‌ காசு சீர்‌ தங்கு ரோசனை பங்கம்‌ பாளையுடன்‌ சிறுகாஞ்சோ.றி கொள்ளே சிருகழஞ்சே. (47) இருகாழி நீரெட்‌ பென்றாகக்‌ காய்ச்சிக்‌ கருதான தேன்‌ திப்‌ பிலிதூள்‌ கலந்தரரென்றே யருதாகக்‌ கெட்டாகு சுரமானதெல்லாம்‌ வாங்கிப்‌ UGE" S முன்னம்‌ பாருமிது போமே. (43) a siddhadreams ebook

[2s

(இன) சுக்கு கடுக்காயத்‌ நால்‌ கெல்லிவ ற்றல்‌ தான்றித்தேரல்‌ தாமரையிலையின்‌

உட்சுருள்‌ கோஷ்டம்‌

வெட்பரலையரிரி 2யய்ப்புடல்‌ வேப்பம்‌ ஈர்க்கு சம்தன த்தாள்‌ வெட்டிவேர்‌ கொத்நமல்லிவிதை கெய்தற்கிழங்கு பற்பாடகம்‌ இலாமீச்சம்‌ வேர்‌ திராக்ஷப்பழம்‌ பேரீச்சம்பழம்‌ இலுப்பைப்பூ கோசைக்கிழங்கு குரோசானி ஓமம்‌ ஆடுதீண்டாப்பாளை வேர்‌

சிறுகாஞ்சோறிவேர்‌ தேவதாரு இவைகளை வகைக்கு 214 வராகனெடை வீதம்‌ எடுத்து இடித்துத்‌ தூள்‌ செய்து 8 மடங்கு கத்‌ தஜலம்‌ விட்டு அடுப்‌ பின்‌ மேலேற்றி (சின்னப்படி ஒன்று) விட்டு எட்டிலொன்‌ ருகும்வரை வற்றவைத்து இறுத்துத்‌ தேன்‌, திப்பிலிச்‌ சூரணம்‌ இவ்விரண்டையுமீட்டு உட்கொள்ளவும்‌, பற்பல ஜ்லரங்களும்‌ தீரும்‌. ௬ாங்களுக்குக்‌ ££ கரிப்பாலைத்‌ தண்டா இக்‌ கஷாயம்‌ '' பாராய்‌ கறிப்பா லைத்தண்டு படருங்குதிரை வாம குமிம்‌ சீரார்‌ வேர்க்கொம்‌ பதிவிடயம்‌ சிறுதேக்‌ கோடு கண்டகாலி Byrti கோட்டம்‌ பெருங்குரும்பை நிலவேம்போடு ஒ;ந்நெல்லி வாரா விட்டுணுக்‌ Trá கொத்த மல்லிமா wor மரமஞ்சள்‌, (49) மஞ்சா, குழலா Jயாரொன்று வாங்கிக்‌ கழஞ்சாகக்‌ கெஞ்சா திருநா பிபுனலெட்டொன்‌ முாக்யெபின்‌ [கொண்ட பஞ்சாரீத்துப்‌ புத 2தன் திப்‌ பலிமேற்‌ பொடியாய்ப்‌ கஞ்சா யெரியும்‌ சரமிவைதான்‌ anid ரெனவே [பருகிடிலே குளிர்ந்திடுமே. (90)

i

(இள) கறிப்பாலைத்தண்டு நிலக்குமீழ முதியார்‌ கூந்தல்‌ சுக்கு சிறுதேக்கு அதிவிடயம்‌ கண்டங்கத்திரி வர்‌ கோஷ்டம்‌ பெருங்முறும்யை நிலலேம்பு

ாறெல்லி விஷ்‌ "று்கிதாந்தி கொத்தமல்லி விதை அதிமதுரம்‌ மரமஞ்சள்‌

இவைகளை வகைக்கு 114 வரரகனெடை விதமைடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தறுலம்‌ சின்னப்படி ஒன்று (214 சேர்‌) விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஓரு aye காகக்‌ காய்ச்சி, அரனுடன்‌ இந்தப்பு, தேன்‌, திப்பிலிச்‌ குரணம்‌ இவைகளையிட்டு உட்கொள்ளவும்‌, குளிர்‌ காய்ச்‌ சல்‌ முதலானவை தீரும்‌,

agsu, சந்திபாத ஜ்வாங்களுக்கு ர ** கோவைவயேண்ணேய்‌ ''

குனிகுங்காக்கங்‌ Garmus Ri குலப்பேய்ப்பருத்திச்‌ FUDD DD வெளிரும்‌ வேலிப்‌ புத்தியுடன்‌ மிக்கவாத மடக்கயிலை ஒளிருழு சாழென்‌ திரு நாழி உள்ளே கரைக்கு மருக்‌,நர த்தை தெளியுஞ்‌ சிவனார்‌ வேம்புடனே தேவதாரஞ்‌ செல்லியமே.

செவ்விதா னிலக்குமழ்வேர்‌ சிறுமூல மிக்‌ தப்புமின்‌

கெவ்வமில்‌ லாத்தியாலியோ டிலவங்கம்‌ வெட்பாலையசிப்‌!

ருவ்வுளோ சோண்‌ EIs குலவு மீசுரமூவி

கவ்வையோர்‌ தகரைகண்டங்‌ காலிசிவதை வேர்க்‌ கொம்பே. (02)

கொம்பே வஞுத்தைப்‌ பிசி டமும்கிராவெர்‌ சுழல்‌ வாலுளுவை ம்பே செறுயு மர்மஞுசள வளர்சி; தமட்டி கருஞ்சீரகம்‌

A- 17 a siddhadreams ebook

130

ஈம்போரொன்று கழஞ்சு கொண்டு நறுக்கியரைத்துக்‌ கரைத்ததிலே கிம்படக்தில மேரண்ட வெண்ணெய்‌ நிறையிற்‌ கூட்டி யெரித்திடுமே. (58) எரித்து வடித்துத்தலைதனிலு மிட்டேயுள்ளுங்‌ | கொடுத்‌ துக்க முரித்தாய்‌ மன்னில்‌ வாதசிலேச்‌ தமசுரத்தினுட புகுக்து இரித்தே sad arsar á சைத்திற்கமெண்ணெ யிதவேபார்‌ மரித்த போக வேண்டாம்கீர்‌ வல்லீராகிற்‌ செய்யீரே. (54) (இஸ்‌) கோவைத்தண்டு கொச்சி பேய்ப்பருத்தி சமூலம்‌ வேலிப்பருத்தி வேர்‌ வாதாமடக்கியிலை

இவைகளின்‌ erp வகைக்குச்‌ சின்னப்படி 1. இவைகளை Qur gant து,

சிவனார்‌ வேம்பு தேவதாரு செவ்வியம்‌ நிலக்குமிழ்‌ வேர்‌ திப்பிலி இந்துப்பு

ஆத்திப்பூ ஆலம்‌ விழுது Arrt வெட்பாலையரிசி சீதேவிசெங்கமுகீர்‌ முதியார்கூந்தல்‌ தகரைவிதை கண்டங்கத்திரி வேர்‌ சிவதை வேர்‌ சுக்கு

வெளுத்தப்‌ பீசின்‌ அமுக்கிராக்‌ கழங்கு வா லுளுவையரிசி மரமஞ்சள்‌ சித்தாமுட்டிவேர்‌ கருஞ்சீரகம்‌ இவைகள்‌ வகைக்கு 1 y வராகனெடை எடுத்து இடித்துத்‌ தண்ணீர்விட்டு ஈன்றாக அரைத்து விழுதாக்‌ முன்‌ சாற்‌ திலே sed gi, வேப்பெண்ணெய்‌ (5 Get) நல்லெண்ணெய்‌ ஜி விளக்கெண்ணெய்‌ T

181

இவைகளையும்‌ சேர்த்து. ஒன்றாக்‌ அடுப்பின்‌ மேலேற்றி ஈன்றாக எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌.

இத்தைலத்தில்‌ காலணா அளவெடுத்து உள்ளுக்கும்‌ கொடுத்துத்‌ தலையிலும்‌ தேய்க்கவும்‌. வாதகபச்‌ சுரங்கள்‌, சந்நிபாத ஜ்வரங்கள்‌ முதலானவை தீரும்‌,

பித்த ஜ்வா குணம்‌.

செய்யும்‌ பித்தசுரர்தன்‌ னிற்‌ திகழுங்குணங்கள்‌ நாவுலரும்‌ பெய்யுஞ்‌ சிறுநீர்‌ சிவக்‌ இருக்கும்‌ பித்தஞ்சத்தியோக்காளம்‌ மெய்யும்‌ வெதும்பும்‌ வாய்கைக்கு மிடருவாய்புண்‌ ஞயுடம்‌ Ups gu நய்யக்கழியு மலமுடனே ஈயனந்தானு மஞ்சணித்தே, (55)

மஞ்சா ற்துழலாய்‌ முகங்கறுக்கும்‌ வாங்கும்‌ தண்ணீர்‌ குனிர்க்துசிலிர்த்‌ தெஞ்சாவன்னம்‌ வேண்டாங்‌ இதுதான்‌ பித்தசுரமென்க அஞ்சாதிதுதான்‌ தோன்‌ தினநான்‌ அன்றே தண்ணீ ரடவுசொல்வேன்‌ விஞ்சாவில்ல வேரால்‌ மிக்கக்கழஞ்சு கூட்டாயே. . (68) (இ-ள்‌) நாக்கு உலர்ட்துவிடும்‌. சிறுகீர்‌ சிவப்பாக இறங்கும்‌. . வாந்தியெடுக்கும்‌, உடம்பில்‌ எரிச்சல்‌ அதிகரிக்‌ கும்‌. வாயில்‌ கசப்புச்சுவை ஏற்படும்‌, வாயில்‌ அடிக்கடி புண்களுண்டாகும்‌. கழிச்சலுண்டாகும்‌. கண்கள்‌ மஞ்சள்‌ நிறமாகும்‌. முகம்‌ கறுகிறத்தையடையும்‌, குனிர்க்த தண்ணீ ரில்‌ ஆசையதிகரிக்கும்‌. அதிகமாகக்‌ குளிரும்‌. மயிர்க்கூச்ச லுண்டாகும்‌. சாப்பாடு இறங்காது, இவைகள்‌ பித்த ஜ்வர லக்ஷ்ணங்களாகும்‌. பித்த ஜ்வாத்திற்கு '' வில்லா இக்‌ கஷாயம்‌ ” மதலீயன. கூட்டு சிற்றமட்டி சுக்கு கொண்டு கூன்‌ று கழஞ்சு கட்டி யீட்டுக்‌ தண்ணீர்‌ தனிற்காய்ச்சி யிறக்யொத்திக்‌ கொடுத்திடுக

a siddhadreams ebook

142

வாட்டும்‌ வழுக்கை யிளரீரை வைத்தேயுலையாய்ச்‌ சோருக்க பூட்டு மெழுநாளிப்படியே யுவந்தெட்டான சொன்று செய்யே. ( D?)

இன்‌ றும்‌ வில்லம்வேர்‌ கொம்புடனே சற்ற மட்டி ரென்றும்‌ பொரிபா திரிவர்‌ சுரைத்‌ தண்டொவ்‌ வொருகிறையாய்‌ கான்றங்‌ கொத்த மல்லிபசும்‌ பயறுகையாலோர்‌ பீடியிரண்டு போன்று நா? நீதழக்காய்‌ பொரித்தூள்‌ தேன்‌ கூட்டிப்‌ புகட்டே. (58) (இ-ள்‌) வில்வவேர்‌ சிற்‌ past Cart சக்கு இவைகளை வகைக்கு 34 வராகனெடை எீதமெடுத்துக்‌ கஷாயம்‌ வைத்துக்‌ கொடுக்கவும்‌. 2 வழுக்கை Vardos ஒரு பாத்திரத்திலிட்டு அதில்‌ அரிசியையிட்டுச்‌ சோருக்கசெ கொடுக்கவும்‌. 7 நாட்களுக்கு இவ்வாறு கொடுக்கவும்‌.

2]. வில்வவேர்‌ கக்கு A ற்முமுட்டி பாதிரிவேர்‌ சுரை த்தண்டு

இவைகள்‌ வகைக்கு 114 வராகனெடை கொத்தமல்லி விதை ஒருபிடி பச்சைப்பயறு ல்‌

இவைகளையுமிட்டு இடித்து ஒரு பாத்திரக்ிலிட்டு, சுத்த தலம்‌ ன்னப்படி ஒன்றுவிட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து ஒரு கழக்காக வற்றவைத்து உட்கொள்ளவும்‌. உட்கொள்ளுமுன்‌ கெற்பொரியின்‌ தூள்‌, தேன்‌ இவை களைக்‌ கூட்டிச்‌ சாப்பிடவும்‌.

19

பித்த ஜ்வாத்திற்குக்‌ குடுச்யாதி கஷாயம்‌.

புகமுஞ்‌ சீந்தில்‌ பம்படகம்‌ பூசுசந்தன மிலாமிச்சந்‌

திகழும்‌ வேர்க்‌ கொம்‌ பிருவேலி சித்தமட்டி முத்தகாச

தகவேயொன்றேர்‌ கழஞ்சுதனிற்‌ தண்ணீரிரண்டு

சுகமாமு முககாயாக்கிக்‌ குடித்தால்ச்‌ [ நாழிவிட்டுச்‌ சோறும்‌ பிந்தகரந்தானே, (59)

(இ-ள்‌) சீக்தில்கொடி பற்பாடகம்‌ சந்தனத்‌ தாள்‌ இலாமிச்சம்‌ வேர்‌ சுக்கு வெட்டிவேர்‌ சித்காமுட்டிவேர்‌ கோசைக்மெங்கு

இவைகள்‌ வகைக்கு 1} வராகனெடை வீதமெடுத்து இடித்துச்‌ சுத்தஜலம்‌ அின்னப்படி. 1 விட்டு அடுப்பின்‌ மேலைற்றி ஒரு உழக்காகும்வரை யெரித்துப்‌ பருகவும்‌, பித்த ஜ்வரங்கள்‌ இரும்‌.

பித்த ஜ்வாம்‌, இரத்தக்‌ afis pig * உ£ரஈதி கஷாயம்‌ ' தானேயிருவேலி வேர்க்கொம்பு டன்‌ தங்குமிலாமிச்‌ TTF ere கானே சேர்முக்‌ stare காஞ்சோ நிபங்கம்‌ பாளை கோட்டம்‌ தானே கழஞ்சொன்‌ நிருநாழி தண்ணீருமக்‌ காய்காய்ச்ரி ஊனை யுருக்கும்‌ பித்ததுவர முதிரக்‌ கழிச்சல்‌ மாறிடுமே. (60) (இ-ள்‌) வெட்டிவேர்‌ சுக்கூ விலாமிச்சம்வேர்‌ கோரைக்கிழங்கு காஞ்சோறி3வர்‌ ஆடுதண்டாப்பானை கோஷ்டம்‌ அரசம்பட்டை இவைகளை வகைக்கு [14 வராகனெடை வீதமெடுத்து இடித்துச்‌ சுத்தஜலம்‌ 21% சேர்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி a siddhadreams ebook

fit

இவைகளை இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ ச,ந்தஜலம்‌ 2 படி விட்டு அடுப்பின்மேலேற்தி ஒரு உமக்காக வற்ற வைக்கவும்‌, இதில்‌ இப்பீலிச்‌ ரூரணஞ்மேர்த்‌ தப்‌ பருகவும்‌. குளிர்‌ ஜவரங்கள்‌ தீரும்‌, குளிர்ந்த ஜ்வாத்திற்குக்‌ 4 கொத்தமல்லீயாதி கஷாயம்‌ '* கலக்குங்‌ கொத்த மல்லியரு கழஞ்ச வேர்க்கொம்‌ பொருகழஞ்சு நிலத்துநாரத்‌ Seay நீரு மிரண்டு நாழிவிட்டு உலக்கக்‌ காய்ச்சி உக்காக்க உள்ளேசெல்லப்‌ பருகுவீரேல்‌ மலக்குங்‌ Shits ஈரத்தையேல்லா மகத்துங்‌ கொடிய மருக்திதுவே (17) (இ-ள்‌) கொத்தமல்லிவிதை 2 கழஞ்சு சுக்கு 1 » கார.க்ைதையிலை ss இவைகளை இடிந்துச்‌ சுத்த ஜலம்‌ 2 arið விட்டு, அப்‌ பாத்திரத்தை அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காக்‌ உட்‌ கொள்ளக்‌ குளிர்‌ இவரங்கள்‌ தீரும்‌. குளிர்‌ ஜ்வாத்திற்கு ** வாஸாஇி கஷாயம்‌ ”

ஆடா தோடை பெய்ப்புடலோடலருஞ்‌ பந்தில்‌ பற்படகம்‌ நீடாங்‌ கண்டங்‌ கத்திரி வேர்‌ கிலவேம்புடனே நிறை சக்கு வாடாக்‌ குடிநீர்‌ தேன்‌ கலந்து வடித்துக்‌ கலக்கிக்‌ குடிப்பீராய்‌ கோடாகோடி கரம்விட்டுக்‌ குலிகும்‌ சுரமும்‌ வாராதே. (18)

(இ-ள்‌) ஆடாதோடை பேய்ப்புடல்‌ சீந்தில்கொடி பற்பாடகம்‌ கண்டங்கத்திரி வேர்‌ நிலவேம்பு சக்கு

இவைகளைச்‌ swat (1 கழர்சு) எடுத்து இடித்து ஒரு பாத்‌

115

இரத்திலிட்டுச்‌ சத்த ஜலம்‌ சின்னப்படி. 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து ஒரு உழக்காக்கித்‌ தேன்‌ விட்டு உட்‌ கொள்ளவும்‌. பற்பல gahi ஜ்வரங்கள்‌ திரும்‌.

குளிர்‌ ஜ்வாக்கிற்குத்‌ *தேவதார்வாதி கஷாயம்‌ ''

தேவதா ரஞ்சக்குங்‌ குமின்வேர்‌ முத்தஞ்‌ சிறுதேக்குக்‌ கண்டங்காலி பற்படாகம்‌ பாவங்கோட்‌ டங்கடுக்‌ காய்திப்பிலி பகருங்‌ கழஞ்சாய்‌ நீர்‌ புகட்டி மேவிக்க ஷாயந்தனில்த்‌ தேன்‌ say

வீரவில்‌ கொடுக்க உடல தனில்‌ தாவிக்‌ குளிருஞ்‌ சுரம்‌ வெப்புத்‌ தாழ்ந்தே பறர்‌.து போமென்னே. (19) (இ-ள்‌) தேவதாரு சுக்கு

குமிழ்வேர்‌ கோரைக்கிழங்கு சிறுதேக்கு கண்டங்கத்தரி வேர்‌ பற்பாடகம்‌ கோஷ்டம்‌ கடுக்காய்த்தோல்‌ திப்பிலி

இவைகளை வகைக்கு 114 வராகனெடை. வீதமெடுத்து,

ஒன்றிரண்டாக விடித்து ஒரு பரத்திரத்திலிட்டு 8 மடங்கு

சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாகு

மட்டும்‌ எரித்து வடிக்கட்டி த்‌ தேன்‌ கூட்டிப்‌ பருகவும்‌. குளிர்‌ ஜவரம்‌, காங்கை முதலானவை இரும்‌,

குளிர்‌ ஜ்வாத்திற்குச்‌ “Ceaser எண்ணெய்‌ "'

பறந்திடு சேவகன்பூடு பதினைம்பல வேர்முன்னை பாதிரி உவிளை நெரு ந்சில்‌ பெருங்குமிழ்‌ பேராமட்டி. Apis சிறுவழுதலை கண்டங்காலி கொள்ளு Pamat குருலிக்‌ கரும்பு செழுங்கோரை யருதி

a siddhadreams ebook

116

பிறங்கெக்சையைம்பலஞ்‌ சித்தமட்டி பதிலனைம்பல வேர்பெரிய வாகையிஜே ரொன்‌ நிருபலமாய்‌ நிறந்திகம்‌ ஈறுக்கியிடித்‌.துக்‌ கலனேபதக்கு

starts g யெட்டுகா றிக்‌ காய்ச்சே. (20)

காஞ்சது முக்கு. றுணியானால்‌ வடி த்தங்கதிலெங்‌ கரைத்ததி மதுரங்‌ கடுகெல்லி தானிக்காய்‌ பாஞ்சு கொள்ளுஞ்‌ சந்தனங்‌ கோஷ்டம்‌ தேவதார மட்டவங்க மிருவேலி யழுக்கிறு வசம்பு மீஞ்சையில்லா நன்னாரி கறும்பிகனோடேல மிலவங்கஞ்‌ சதகுப்பை யிந்தப்புடனே வாஞ்சையுடனே குங்கிலியம்‌ பச்சிலை மஞ்சிட்டி வனரிலாமிச்சங்‌ கோரொன்று கழஞ்சுவாங்கே, (21)

வாங்யெரை த்‌.துக்‌ கரைத்‌ து மானனையாயெண்ணெய்‌ மற்றதிலே அஞ்ஞாழி பதினாழி பால்விட்‌ டாங்கெரித்‌ துப்‌ பதத்தில்‌ வடித்து மிகமிடையார்‌ வரத்தலையில்‌ வார்த்துடம்பு தனில்‌ பூச விடவே இங்குவினை தவிர்ச்சிவனை தொழுமடியாரீடதக்தே சென்றணுகா aris போற்சிதைக்து மிகப்பய்‌ இங்குகிற்கவரி தேன்‌ விட்டேடிவிடு முலகோரிது

இரமாயஞ்சுமிச்‌ சரமென்‌ நியம்பினரே (2) (இன்‌) சேவகனார்பூண்டு 15 பலம்‌ முன்ன பரதிசி பெருங்குமிழ்‌ பேராமுட்டி சிறுகத்திரிவேர்‌ கண்டக்கத்திரிவேர்‌ கொள்ளூ சிவதைவேர்‌ குருவிக்கரும்பு கோரைக்கிழங்கு இலக 5S முதலான சரக்குகள்‌ வகைக்கு 5 பலம்‌ சிற்றாமுட்டி 15 பலம்‌

117

இவைகளைச்‌ சிறு தண்கெளாக்‌ ஒரு கல்லுரலிலிட்டு Quin தானாக ஒரு பாத்திரத்திலிட்டு 14 மரக்கால்‌ ஐலம்விட்டு அப்படியே ஊறவைக்கவும்‌. 8 காட்கள்‌ சென்றபின்‌, இதை அடுப்பின்மேலைற்றி ? மரக்காலாகும்‌ வரை வற்றவைக்கவும்‌. இக்கஷாயத்தையிறுதது அதனுடன்‌

அதிமதுரம்‌ கடுக்காய்த்தோல்‌ தான்றித்தோல்‌ நெல்லிவற்றல்‌ சந்தனத்தான்‌ கோஷ்டம்‌

தேவதாரு வெட்டிவேர்‌ அமுக்‌சிரொக்கழங்கு வசம்பு கன்னாலிவேர்‌ ஈறும்பிசின்‌ ஏலக்காய்‌ கிராம்பு சதகுப்பை இக்துப்பு குங்கிலியம்‌ பச்சிலை

மஞ்சிஷ்டிவேர்‌ இலாமிச்சம்வேர்‌

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்து இடித்து கே கஷாயம்‌ விட்டரைத்து, சத்தமான நல்லெண்ணெய்‌ ப்படி (25 சேர்‌) பசுவின்பால்‌ 10 படி. (50 சேர்‌) இவைகளையும்‌ சேர்த்து ஒன்று கலந்து, எரித்துப்‌ பதத்திலிறக்கவும்‌, இதை வடிக்கட்டி வைத்துக்‌ கொண்டுத்‌ தலையிலும்‌, உடம்பிலும்‌ தேய்த்துக்‌ கொண்டு ஸ்கானஞ்‌ செய்யவும்‌. சுரங்கள்‌ அனைத்துந்‌ தீரும்‌.

வாத இலேத்ம காக்கூறி குணங்கள்‌.

பேரா இருமும்‌ நாவூறும்‌ பெருகுஞ்சத்தி புமக்கமுண்டாம்‌

ராருடல முற்குழிருஞ்‌ சிறந்த மலமோ டூர்‌ வெளிறு

நீராமூக்கல்‌ வாயதனில்‌ நீருண்டாம னாட்செல்லும்‌

iru diver வெதுப்புங்கண்‌ வெவிறுக்‌ தீயும்‌ வெயிலும்‌ வேண்டிடுமே, (23)

a siddhadreams ebook

134

காலேயரைக்கால்‌ சேராகுமட்டும்‌ வற்றவைத்து உட்கொள்‌ ளவும்‌. பித்த ஜ்வரம்‌, இரத்தக்‌ கழிச்சல்‌ முதலானவை தீரும்‌.

எவ்வித ஜ்வாங்களுக்கும்‌ அதிமதுராதிக்‌ கஷாயம்‌.

மாருமதுரஞ்சித்தமட்டி வளர்பேரீச்சம்‌ பழஞ்சர்கனம்‌ வீருவேர்க்கொம்‌ பிருவேலி வேப்பீற்குடனே திரிபலையும்‌ தேழுதேவ தாரமுந்திரி கைப்பழக்தாம ரைவளையம்‌ கூறாமெலும்பிச்‌ சம்பூவும்‌ குலவும்‌ படோல

மிலாமிச்சே. (61)

(மிச்சமில்‌ லாதோ ரொன்றுவென்‌ றிக்‌ கழஞ்சா மிருகாழி பச்சைநீர்தான்‌ வார்த்துழக்காய்‌ பரிந்து காய்ச்சித்‌ தேனுடனே இச்சைக்கமாஞ்‌ சர்க்கரையு மிட்டுக்குடிக்கச்‌ சுரமெல்லாம்‌ மச்சமாக வோடுமென்‌ று வரைந்தார்‌ முனிவரானவரே. (92)

(இ-ள்‌) அதிமதுரம்‌ சித்தாமுட்டிவேர்‌ பேரீச்சம்பழம்‌ சுக்கு i வெட்டிவேர்‌ வேப்பீர்க்கு கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்றித்தோல்‌ தேவதாரு திராகைப்பழம்‌ தரமரையிலையினுட்‌

சுருள்‌ எலுமிச்சம்பூ பேய்ப்புடல்‌ இலாமிச்சம்வேர்‌

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி ஒன்று விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காகும்வரை வற்றவைத்து வடிக்கட்டித்‌ தேனும்‌ சர்க்கரையும்‌ கூட்டிப்‌ பருகவரவும்‌.

உஸ்‌ வகர

135

பித்த ஜ்வாத்‌இற்கு * இலுப்பைப்பூவாதி கஷாயம்‌

ஆனவிலுப்பைப்பூ வெட்பாலை யரிசிபற்படாக மரமஞ்சள்‌ கான மிகுந்த ஈன்னாரி கழுநீர்க்‌ இங்கு வேர்க்கொம்பு பான மிகுக்த முடீதிரிகைப்‌ பழர்கா மரையின்‌ வளையமுடன்‌ ஊனமறதா னொருகழஞ்சு வந்தேவரங்கென்‌ ரோதினரே. ஓது தண்ணீ ரிருநாமி ஊட்டுழக்காய்க்‌ காய்ச்சியிஇில்‌

பாதி முலைப்பாலிட்டுப்‌ பருற்‌ பித்தசுரமெல்லா

மோது பிலங்களவை குழைந்து மீனாரீ ரெனவே

wre. காதும்‌ விகாவென்‌ றருள்முனிவச்‌ கருதிப்‌ aa காட்டினனே, (64) (இ.ள்‌) இலுப்பைப்பூ வெட்பாலையரிச பற்பாடகம்‌ மரமஞ்சள்‌ நன்னாரிவேர்‌ செங்கழுநீர்க்ழெங்கு திராஷைப்பழம்‌. தாமரையிலையினுட்சுருள்‌

இவைகளை வகைக்கு 40 குன்‌. றியிடை எடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 216 சேர்‌ சுத்ததலம்‌ விட்டு அடுப்‌ பின்‌ மேலேற்றி ஒரு உழக்காக வற்றவைத்து இறுத்து அத னுடன்‌, முலைப்பால்‌ 14 உழக்கு வீட்டு உட்கொள்ளவும்‌, பித்த ஜவரங்கள்‌ தீரும்‌. குளிர்‌ ஜ்வரங்களுக்கும்‌ ஈல்லது,

மாந்த பித்த ஜவர குணம்‌.

குணஞ்சேர்‌ மாந்த பித்தசுர மென்றிதுதான்‌ செய்யுங்‌ . | . குணங்கேளும்‌

தினந்தான்‌ சற்றே குனிர்ந்திருக்கும்‌ சிக்கு மலங்கள்‌ டட கழியாது

கனக்தான்‌ படவே வெதுப்புங்‌ கை கால்தான்‌ கடுக்கு

காபீசுத்த மனந்தான்‌ சலிக்க வலிக்குமுந்தி வயிறு கழிய வழமிசெய்யுமே, (60)

a siddhadreams ebook

15

(இன்‌) உடல்‌ குளீர்க்திருக்கும்‌. மலச்‌.1க்கலைற்படும்‌ உடம்பில்‌ எரிச்சல்‌ உண்டாகும்‌, கைகால்கள்‌ கடுக்கும்‌. வயிறு வலிக்கும்‌. பின்னர்‌ ஒரு தடவை மடப்பீரவ்ருத்தி உண்டாகவாரம்பிக்கும்‌,

பித்த ஜ்வாத்திற்கு ஹாீதூயாதி கஷாயம்‌. செய்யுங்‌ குணங்‌ கடுக்காய்‌ கொத்தமல்லி சிவதைப்பயறு வேர்க்கொம்பு மைய்யுங்‌ கடுகரோடிணியும்‌ நறுக்கிக்காய்ச்சிக்‌ கொடுத்திடுகிற்‌ தொய்யும்‌ வயிறு கழியும்பின்‌ தோன்‌ றங்‌ கோட்டம்‌

உய்புஞ்‌ றுகாஞ்‌ சோறிதேக்‌ குடனே சத்த [வேப்பீர்க்கு .

கிலவேம்பே. (66) நிலந்தான்‌ புகழு மதிமதுரம்‌ நெடியதாமாடா தோடையீன்வேர்‌

நலஞ்சே ரும்பற்‌ படகமூடன்‌ முந்திரிகைப்பழங்காஞ்சோறி

சலந்தா விருகா மியிற்காய்ச்சி புழக்கிற்சர்க்க ரையிட்டு

கலந்தோர்‌ குடி.க்கிற்‌ பித்தசுர மோடுங்‌ கண்ட.ருடம்பைவிட்டே, (67)

(இ-ள்‌) கடுக்காய்த்நோல்‌ கொத்தமல்லிவிதை சிவதைவேர்‌ சுக்கு பயறு சகடுகரேோ ணி

(இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து 8 மடங்கு ஐலம்விட்டுக்‌ காய்ச்சிப்‌ பருகவும்‌, வயிறு பேதியாகும்‌. பின்னர்‌,

கோஷ்டம்‌ வேப்பீர்க்கு Dwar Isr Dui ஏிறுதேக்கு நிலவேம்பு அதிமதுரம்‌ அடாதோடை வேர்‌ பற்பாடகம்‌ இராஷைப்ப[ம்‌ atyp IEn A வர்‌

= = அணு ௭. y e a

134

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீ கிமெடு.ம.॥ இடித்துச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி 1 விட்டு அடுப்பிர்‌ மேலேற்றி ஓரு உழமக்காகும்வரை வற்றலை $F சர்க்கரை யிட்டு, உட்கொள்ளவும்‌. பித்த வரங்கள்‌ தீரும்‌, தாக Maw பூணம்‌. உடம்பிற்‌ தான்‌ றுக்‌ தாகசுரத்‌ துள்ள குணத்தைக்‌ பெளுமினி திடஞ்சேர்‌ நலம்‌2பா லேகாயும்‌ இட்டும்‌. நாக மா ற்முமற்‌ கடக்க கைகால்‌ வயிறரிக்கு கடுக்குமழலா யுடம்பழத்தங்‌ டெக்து புரளு மெழுக்‌இருக்குங்‌ ளெர்ந்த காவு மூலர்க்‌ திடு3ம. (68) வரளும்‌ காக்கு அந்கரம்போல்‌ வடவை போலவே யெரியும்‌ புரஞம்‌ பித்தக்‌ தன்வாயாற்‌ போதலுறு மூர்ச்சிக்கும்‌ Bross தனமாதே! யுழற்று செய்யும்‌ வாதை பலவிதற்கும்‌ தாளம்‌ போலக்‌ முளிர்களு நீர்தனிம்‌ பூவைப்‌ பொட்டண மாய்க்கட்டே. 169) (இ-ள்‌) சுரமடிக்கும்‌. நாக வறட்சி அதிகமாகும்‌. கை, கால்கள்‌, வயிறு முதலான உறுப்புகளில்‌ வலியேற்‌ படும்‌. உடம்பில்‌ அழற்சியுண்டாகும்‌. அடிக்கடி படுக்கை யில்‌ புரஞவான்‌. எழுந்இருப்பான்‌. நாக்கு உலர்ந்து போகும்‌. வடவாக்விபோல்‌ உடம்பு தடிக்கும்‌. பித்தம்‌ வாயில்‌ மறும்‌. அடிக்கடி முர்ச்சையடைவான்‌. தாகர்க ரத்திற்கு ஹிநமான வஸ்துக்கள்‌. ட்டிப்‌ பன்னீர்‌ கஸ்‌ பூரி கதிக்கு ர சக்கனங்‌ க,மயூரம்‌ பாட்டி DONS மு கந்திருக்க பொறுக்குக்‌ தபனமு முலைபித்த மேட்டிக்கபூரீர்‌ கஸ்தூரி உடனே சந்தனம்‌ பன்‌ -ரீரும்‌ பட்டி ற்பொ தியுங்‌ குங்குமமும்‌ பச்சைக்கற்பூ

asddtadrealts 20௦01

A lb

133

தெடியரைந்துக்‌ கரைத்‌ துமண்ணிற்‌ சிறந்த காகத்தினில்‌ வாத்தங்‌ கோடிமுன்னே கலந்ததனை வைத்துயர்த்தெறிநீர்‌ முகக்கவிடி ற்‌ கூடிகின்‌ றபித்தமுடன்‌ கொடிதா முழலைப்‌ பரிதாபம்‌ வாடியிருக்கும்‌ படியுழலை வருத்‌.துந்காகளம்‌ சுரம்போமே. (71) (இ-ள்‌) குளிர்ச்சியான தண்ணீர்‌ புஸஷ்பங்களைப்‌ பொட்டணமாகக்‌ கட்டிப்போட்டு, அதனால்‌ முகம்‌ கழுவ வும்‌. டன்னீர்‌, கஸ்தூரி, சந்தனம்‌, கஸ்தரரிமஞ்சள்‌ முதலிய வைகளையரைத்துத்‌ தலைப்‌ பொட்டில்‌ பூசி, இவைகளையே சிறு மூட்டையாகவும்‌ கட்டி முகர்ந்துவரவும்‌. உடம்பு எரிச்சல்‌, வெப்பம்‌, பீத்தம்‌ இவை போம்‌. செங்கமுநீச்க்கழங்கு, கஸ்தூரி, சந்தனம்‌, பன்னீர்‌, குங்குமம்‌, பச்சைக்கற்பூரம்‌ இவைகளை ஈன்கு அரைத்துத்‌ தண்ணீருடன்‌ கலந்து பருடெனும்‌ பித்தங்கள்‌, எரிச்சல்‌, தாகச்சரம்‌ முதலானவைகள்‌ தீரும்‌. தாகந்தார இளநீர்‌, (ம்ருத்யாதி நீர்‌) போமேகைகால்‌ முகங்காடிப்‌ புகட்டிக்‌ கழுவிக்‌ கொப்பளித் துத்‌ தேமேவீளகீர்‌ தனை J Fels தெளிய ஆற்றி யதுதண்ணீர்‌ பூமே வியவர்‌ கடமசெல்லாம்‌ புகழு மிருத்தியா தி தன்னைக்‌ காமேவியதா ரெலுங்குழலீர்‌ கரைத்தே கரத்தாற்‌ கொடுத்திடுமே, (72) (இ-ள்‌) கை, கால்கள்‌, முகம்‌ முதலான உறுப்புக்‌ களைக்‌ கழுவி, வாயையும்‌ கொப்பளித்துவிட்டு, ஒரு இள seast சீவி ஒரு பாத்திரத்திலிட்டு, 2 அல்லது 5 தடவை ஆற்றி உட்கொள்ளக்‌ கொடுக்கவும்‌, உழலைதீாக்‌ கழுநீர்‌. (வானவாத்‌இிரம்‌) பகாடுகீசமமாப்‌ பர்சரிசி யிலங்குகீரிற்‌ கழுரீரை வடுலேதீர வடித்ததலே வாசந்தேலஞ்‌ 8ரகத்தி

139

னொடுபார்‌ புகழ்சாத்‌ இிரவேதி யுவக்குங்‌ கோரோ சனையுரைத்துக்‌ கொடுசி னியிலது உழலைதன்னைக்‌ குலைக்கும்வான வாத்திரமே, (73)

(இ-ள்‌) பச்சரிசியைக்‌ கழுவியெடுத்த கழுகீருடன்‌, ஏலக்காய்‌, சீரகம்‌, சாத்திர3வதி ( கொடுக்காய்ப்புளி ) கோரோசனை முதலியவைகளைப்‌ பொடிசெய்து போட்டுச்‌ சர்க்கரை சேர்த்து அருந்தவும்‌. உரலை அதாவது உடல்‌ காங்கைகள்‌ தீரும்‌,

அழலை, ஜ்வாத்திற்கு வாழைக்களிநீர்‌, அதீதிமரத்தின்‌ வேர்வெட்டி. அதிலைகலசம்‌ வைத்தூறி மெத்தவிர்தத்‌ தண்ணீரில்‌ மிகவுஞ்சீனி பேயனெனுஞ்‌ சுத்தவாழைக்‌ கனிச்சாரத்‌ துலங்கக்‌ கலந்து பருஜடுிற்‌ சித்த மயக்கமுழலைகரம்‌ தீருஞ்‌ செய்‌ தபாசாயே. (74)

(இ-ள்‌) அத்திமரத்தின்‌ வேரில்‌ கொஞ்சம்‌ செதுக்கி அதனடியில்‌ ஒரு பாத்திரத்தை வைக்கவும்‌, அதிலிருந்து பால்‌ வடியும்‌. அதில்‌ பேயம்பழத்தை spa® ஈன்றாகக்‌ கலந்து உட்கொள்ளவும்‌. மயக்கம்‌, எரிச்சல்‌, வரங்கள்‌ முதலியவை தீரும்‌.

உமிழ்நீர்‌ வாந்திக்குப்‌ ''பன்னீர்ப்‌ பூர்சு '* பாராயினி.? மாறாதிதற்கம்‌ பகருமிரர்கீர்‌ மிகக்கொடுத்து நீராய்சத்தி பண்ணிவித்து நிறையச்‌ சாக்தும்‌ பன்லீரும்‌ சீராருடம்பு தனிற்பூரி றக்கப்பேர்ந்து வைந்தக்காற்‌ போகாருழலை பரிதாபம்‌ பொருந்து சுரமும்‌ போய்விடுமே. (75)

(இ.ள்‌) அதிகமாக உமிழ்நீர்‌ வெளிவரும்‌. கண்ணீர்‌ பேசல வரந்தியாகும்‌. அதற்கு நோயாளியின்‌ உடலில்‌ பன்னீரைப்‌ பூசிவைத்தால்‌ எரிச்சல்‌, சுரம்‌ முதலியவை கருடன்‌ (pH Bus குறிகளும்‌ நீங்கும்‌,

a siddhadreams ebook

th) வாத்சந்நீக்‌ 23 கணங்கள்‌,

பொனவிற்‌ பரிகாரங்கள்‌ பொருந்த பலவஞ்செய்தால்‌ தானமுத்தெழுந்த தாபங்களது ந்தா... லானமைக்‌ குழஃரும்போ தணுகிடும்‌ வாதசர்கி

swaps தடராவண்ண மிதன்குணமதிக்து செய்யே. (76)

(இ-ள்‌) பரிகாரங்கள்‌ செய்தபோது தாபங்கள்‌, சுரம்‌ முதலானவைகள்‌ LURI பின்னர்‌ மாதரையணுகும்போ.ா இரும்பவும்‌ உண்டானால்‌ அது வாதசர்தியாரும்‌.

வாதசந்நதியை அறியும்‌ விதம்‌.

அதியும்காடி களும்‌ தூய வணிமுகக்குறியும்‌ வேராய்க்‌ குறிகளும்‌ மக்‌. மான குணமுஞ்செய்‌ குதியுங்கண்டே கெறியுட னவைகள்தன்னை நீங்கியே பேணிக்கொண்டு பிறிவிலா இருந்து நீதான்‌ பின்பரி காரஞ்செய்யே. (77)

(இ-ள்‌) நாடிகள்‌, முகக்‌ குறிகள்‌ முதலியவைகளைப்‌ wri த்து வாதசர்கியை கிர்சயிக்கவும்‌.

காங்களுக்கத்‌ இராக்ஷாதீக்‌ சூடி நீர்‌, செய்இடுங்‌ குடி.நீர்கேள்‌ முக்திரிகைப்பழம்‌ வேர்க்கொ ம்பு கெய்தலின்‌ சழங்குசந்த நெடுங்குமிழ்‌ முத்தக்காசு கெரய்தரெங்‌ சழுரீர்நத்தச்‌ சங்‌ ருவேலி லாம்பீச்க

மைய்மீலிலுப்பைப்பூவோ டதிமதுரமும்‌ நீயதகொள்ளே. (78)

கொள்ளும்‌ வெள்ளுலோத்திரம்‌ குலவுதாமரைக்கொடி, சுள்ளுரீயு வக்துதண்றி லொக்க விதுகூட்டியே

அள்ளுகீ ரிரண்டுகாழி தோயம்நுழக்‌ கதானபின்‌

நள்ளிரா விடிக்தபோ து நாவினி லருந்திடாயே. (7)

(இ-ள்‌) தஇராக்ப்பழம்‌ சுக்கு கெய்தல்ழெங்கு CF FON

IH

குமிழ்வேச்‌ கோரைக்கிழங்கு செங்கழுரீர்க்பெங்கு சங்கம்வேர்‌ வெட்டிவேர்‌ இலாமிச்சம்வேர்‌ இலுப்பைப்பூ அதிமதுரம்‌

வெள்ளீலோத்திரம்‌ தாமரைக்கொடி

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்து '

இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு, சும தஜலம்‌ 2 காழி

(சின்னப்படி ஓன்‌ அ) விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து

ஓரு உழக்கானபின்‌ இறக்க விடியற்காலையில்‌ அருந்தவும்‌, உள்காங்கைக்கக்‌ கொத்தமல்லிக்‌ கடாயம்‌. அருந்தவே கொத்தமல்லி சிந்திலான முத்தக்காக

வேப்பீர்க்கு

இருந்ததானி நெல்விமேலெழும்‌ புடோலுடன்‌ கரும்பு

பெொருக்தவோர்‌ கழஞ்ரிரண்டு பெசங்கிரு நாழிநீரில்‌

பருந்திட நக்கதா மருக்தருந்த மரறுமே. (80)

(இன்‌) கொத்தமல்லிவிதை ர்இிற்கொடி.

கோரைக்கிழங்கு வேப்பீர்க்கு தான்றித்தோல்‌ கெல்லிவற்றல்‌ கரும்பு பேய்ப்புடல்‌

இவைகளை வகைக்கு 2144 வராகனெடை வீதமெடுத்து

இடித்துச்‌ சத்தஜலம்‌ சின்னப்படி ஒன்று விட்டு அடுப்பின்‌

மேலேற்றி எரித்து ஒரு உழக்காயெ பின்பு இறக்‌ உட்‌

கொள்ளவும்‌. காங்கைகள்‌ நீங்கும்‌.

அதிசார நிதானம்‌, பித்தவதிசாா% குணம்‌.

மாறும்பித்தவநிசாரம்‌ வருத்‌ துங்‌ குணங்கள்‌ கேளுமினி

கூறுங்கியே பலவிதமாய்க்‌ குழைவயறு கழியுமிக

வீறும்‌ வயிற்று நடுவே நோம்‌ வேண்டா துணவு

வயிறுதிரைக்கு

chp தண்ணீர்‌ வேண்டும்கதிப்‌ புண்டாஞ்‌ சற்றே

வெச்செனெவே. (81)

a siddhadreams ebook

142

(இ-ள்‌) பலவிதமாக வயிறு பேதியாகும்‌. வயிற்றில்‌ வலியுண்டாகும்‌. உணவு உ.ட்செல்லாது. வயிற்றில்‌ இரைச்சல்‌ அதிகமாகும்‌. அடிக்கடி தாக வரட்ரியேற்படும்‌.

பிக்க அதிசராத்திற்குக்‌ கோஷ்டா தி கஷாயம்‌. Gad சென வெண்ணிருக்குக்‌ தவிப்புண்டா மிகப்பேன்‌ தலைவிட்டுர்ர்‌ தவரு மச்சந்தருங்கண்ணா யிதனுக்காகுங்‌ குடிரீரடவு சொல்வேன்‌ மெச்சங்கோட்ட மதிவிடய மிருவேலி லாமிச்சற் தோல்‌ பச்சென்றிருங்‌ காவிரந்தோல்‌ பற்படாகமத்திப்‌ பட்டையுமே, (82) பட்டங்காக வோரொன்று பதறிக்‌ கழஞ்சாய்‌ கிறுத்ததிலே விட்டங்கெகா நிபுனல்தான்‌ மிகவும்வற்றி யுழச்கானால்‌ — கொட்டங்காற்றி லதிசாரங் குலையுமெனவே தொல்புவியில்‌ கட்டங்குறவே மாமுனிவர்‌ கருதியரைக்தார்‌ காதலித்தே. (83)

(இ-ள்‌) பேதி அதிகரித்துத்‌ தவிப்பான்‌. தலையில்‌ பேன்களும்‌ ஊறுமுணர்ச்சி உண்டாகும்‌,

இவைகளுக்கான கஷாயம்‌ :—

கோஷ்டம்‌ அதிவிடயம்‌ வெட்டிவேர்‌ இலாமிச்சம்வேர்‌ ஆவாரம்பட்டை பற்பாடகம்‌ அத்திப்பட்டை

வகை வகைக்கு 716 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தஜலம்‌ சன்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காக வற்றவைத்து உட்கொள்ளவும்‌. அதிஸாரங்கள்‌ இரும்‌. பிதந்தசாம்‌, பித்த அதிஸாங்களுக்கு முஸ்தா இ கஷாயம்‌,

காராமுத்தக்‌ காசசத்தங்‌ கம்முங்‌ கோட்டம்‌ நன்னாரி ராரசிறுகாரு ரோறியுடன்‌ தேவதாரம்‌ பற்பாடகம்‌

IR?

நீராம்‌ sohers தனில்வளையம்‌ நிகர்வேர்க்‌ கொம்பு

“a. தன்னுடனே பாராய்‌ பங்கம்‌ பாளையுடனசமோ தகமும்‌ தேடுகவே. (84) தேடுஞ்சேர வோரொன்று Ans say Cronus நிறுத்‌ ததிலே ஓடும்‌ புனல்தானிருநாழி யுடனே விட்டங்‌ குழக்காக்‌கி போடும்புதிய வதிவிடயம்‌ பொடிரீர்‌ போட்டருந்து

SET EFIT வாடும்‌ பித்தவதிசாரம்‌ மா.றுமுடலு மங்காதே, (85) (இ-ள்‌) கோரைக்கிழங்கு சந்தனத் நாள்‌

கோஷ்டம்‌ நன்னாரிவேர்‌ சிறுகாஞ்சோநிவேர்‌ தேவதாரு பற்பாடகம்‌ தாமரையிலையிதுட்‌ சுருள்‌ சுக்கு ஆடுதண்டாப்பானை ஓமம்‌ [வேர்‌

இவைகள்‌ வகைக்கு 114 வராகனெடை லீதமெடுித்துச்‌ சுத்த ஜலம்‌ சின்னப்படி. 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காக வற்றவைத்து அதனுடன்‌ அதிவிடய குரணம்‌ போட்டு (மூவிரல்‌ கொள்ளுமளவு) உட்கொள்ளவும்‌,

பித்த வரங்கள்‌, பித்த அதிஸாரங்கள்‌ முதலானவை தீரும்‌.

தாபஜ்வரம்‌, விஷகாம்‌, சந்திபாதஜ்வரங்களுக்கு முலைப்பாலெண்ணேய்‌.

மங்கைப்பால்‌ கானாழி பசுப்பால்வள far நீரும்காழியொரு நாழியெண்ணேய்‌ வெங்கைகொடு பீடுங்கும்வேர்‌ சித்தமட்டி2தே வியார்முத்தக்‌ காரோ டிருவேலிலாமிச்க ஏங்கைபெறு நன்னாரி யமுக்ரொ வரத்தை ௪ தருப்பை நாகப்பூச்‌ சந்தமதில்‌ Gare a siddhadreams ebook

ist

திங்களரை சடைமுடி.யா ரருன்‌ சேருமகுந்து சித்திக்க வென்‌) பச்சிலை மாஞ்சில்‌ கொள்ளே. (98)

கொள்ளுமதுரங்‌ கச்சோலங்‌ கொண்டே செவ்‌

வள்ளிக்கொடி யேலமு ரோகம்‌ Iwi é கெம்பேோடிலவங்கம்‌

வுள்ளுமர மருசலுடனே தேவதாரம்‌ வோரொன்‌ நறிருகழஞ்சு வேர்க்கொம்‌ பைங்க மடழ்சு

மெள்ளவரைத் துக்‌ கரைத்துப்‌ பதத்திலே வடித்து பமலும்பூசித்‌ தலைமேலும்‌ வார்த்திடவே

துள்ளுபரி தாபசுரம்‌ விஷகரம்‌ ரக்கிவாத சுரம்‌

தணிந்து போமே. (87) (இன்‌) முல்ப்பால்‌ 7 படி. பசுவின்பால்‌ இ இளநீர்‌ 1 13

சத்தமான நல்லெண்ணெய்‌ 1 ,, இவைகளை யொன்று கலக்து,

வேங்கைவேர்‌ சித்தாமுட்டிவேர்‌ சதேவிரெங்கமுநீர்‌ கோசைக்கிழங்கு வெட்டிவேர்‌ இலாமிச்சம்வேர்‌ ஈன்னாரிவேச்‌ AYSOI7 EB PUG சிற்றரத்தை சதகுப்பை

Rp நாகப்பூ சந்கனத்தாள்‌ அகில்கட்டை கோஷ்டம்‌ அதிமதுரம்‌ பூலாங்கிழங்கு செவ்வல்லிக்கொடி ஏலக்காய்‌

கடுக ராகிஸி சுக்கு

ஜரொம்பு மரமஞ்சள்‌ தேவதாரு

இலைகளை வகைக்கு 21 வராகனெடை வீதமெடுத்து

{fh

இடித்து Qati விட்டு serps வரைத்து, அவைகளை யொன்று கலந்து அடுப்பின்‌ 2மலேற்றி, எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இத்தைலத்தைத்‌ தலையிலும்‌, கடலிலும்‌ பூசிக்‌ கொண்டுவரத்‌ தாபஜ்வரங்கள்‌, விஷஜ்லரங்கள்‌, சந்கிபாத பிவரங்கள்‌ முதலானவை இரும்‌. வாத பித்த சா குணம்‌. BMS தோன்றும்‌ வாதபித்தச்‌ சரத்தின்‌ குரங்கே ஞடம்புலையும்‌ பணிந்தே கூந்தல்‌ விடுவதவும்‌ பத்‌ Sega மாயிருக்குந்‌ தஇிணிக்தே வயிறு கழியுமுடல்‌ தானேவற்று முகம்‌ வியர்க்கும்‌ தணிந்து விடாமல்‌ bata guys தந்தங்‌ கன்னட சிலிரிழமே. (88)

சிலபோதுணச்ச்சி கெட்டிருக்குஞ்‌ Twr லேவாய்‌ | தர்‌ னார்‌. இத்திக்கும்‌ பலகாலும்‌ வாய்‌ கைத்திருக்கும்‌ படருள்‌ ரூழலை யுள தாகுந்‌ தல மீதிதற்கும்‌ பரிகாரம்‌ தண்ணி ரடைவு தனைப்‌ புகலில்‌ பலகார்‌ விழியாய்‌ முனிவேர்க்‌ கொம்‌ பாறு கழஞ்சு தேடுகவெ, (89) (இ-ள்‌) உடம்பில்‌ குத்துவலி யேற்படும்‌. தலைமயிரை அவிழ்த தும்‌ கட்டுவது மாக இருப்பான்‌. வயிறு கழிச்சல்‌ உண்டாகும்‌. முகம்‌ வற்றும்‌. வியர்வை அதிகமாகும்‌. உடம்பில்‌ எரிச்சல்‌ அதிகரிக்கும்‌. பற்கள்‌, கன்னம்‌ முதலான இடங்கள்‌ சில்லீடும்‌, சிற்சில சமயங்களில்‌ உணர்ச்சி கெடும்‌. சில நேரங்களில்‌ வாயில்‌ இத்திப்புச்‌ சுவை புண்டாகும்‌. பொதுவாக வாயில்‌ கைப்புச்‌ சுவையிருக்கும்‌, உள காங்கை நிற்கும்‌. வாதபித்தசுர, அதிசாரங்களூக்கு வேர்க்கோம்புக்‌ கடாயம்‌.

தேடும்‌ பொரியுஞ்‌ சிறுபயறுக்‌ தேவதார மும்கழஞ்சும்‌ பேடும்‌ புதிய விருநாமி புனலில்ச்‌ காய்ச்சி காழிசெய்து

A. 10 a siddhadreams ebook

1K

காடும்‌ புனலிப்‌ படியேழு காலங்‌ கரய்ச்சிக சொடுத்ததற கோடுங்‌ குவடு நிகரமழுலையாய்‌! முற்தடி நீரடைவு [பீன்‌ கூறுகவே, (90) "கூறுஞ்‌ சீந்தில்‌ கழஞ்சாகக்‌ கூட்டும்‌ புனலங்‌ கிருநாழி உள்ளுட்டுழக்காய்‌ காய்ச்சி 45H படுந்திப்பிலிப்‌ பொடியை

யிட்டருந்து நெறியறிக்த. (21) (இன்‌) சுக்கு 6 கழஞ்சு (34 பலம்‌) பொரி 3 p (2 4லவராகனெடை) சிறுபயறு T தேவதாரம்‌ T

இவைகளை யீடி.த்‌.து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தறலம்‌ 214 சேர்‌ விட்டு, அடுப்பின்‌ மேலேற்றிப்‌ பாதியாகச்‌ சுண்டக்‌ காய்ச்சவும்‌. இதனைப்‌ பருகவும்‌.

2) சீந்தில்‌ கொடி ஒரு கழஞ்சு ( 1 1 வராகனெடை ) யெடுத்துச்‌ சுத்தஜலம்‌ பேடி. விட்டு ஒரு உழக்காக்கித்‌ திப்‌ பிலிச்‌ குரணம்‌ ஒரு குத்தளவு போட்டு உட்கொள்ளவும்‌.

ஜ்வரங்கள்‌, அதிஸாரங்கள்‌ முதலானவை தரும்‌,

|

பித்த ஜுவரங்களுக்குத்‌ ** திரிபலா இக்‌ Gy be"

அழிந்தே யிரண்டாங்‌ 64.4 ரடைவு கேளுக்‌ திரிபலையுஞ்‌ செறிந்த விளாவிலாமிச்சுச்‌ சீவும்‌ வேர்க்கொம்‌ போரொன்றுப்‌ பிறிக்த கழரூசிரு காழிபெரு நீர்‌ புகட்டி யுழக்காக்கி உறுஞ்சி வீடுங்‌ காண்‌ திப்பிலித துடனே குடிநீ ருண்‌ கலந்தே, (04) (இன்‌) கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்‌ நித்தோல்‌ வீளா இலாமிச்சம்வேர்‌ சுக்கு

* செய்யுளின்‌ Fi சரியில்லை, —

4H

இவைகள்‌ வரைக்கு 214 வராகனெடை வீதமெடுத்துச்‌ சத்தஜலம்‌ 2 16 சேர்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து எட்டி Gare Os இப்பிலிச்‌ சூரணம்‌ மூவிரல்‌ கொள்ளு மாலும்‌, தேனும்‌ கூடவிட் உட்கொள்ள வம்‌,

செவ்வியாதி கஷாயம்‌.

கலங்காதே செயங்லியங்‌ கடுக்காய்‌ கடுகரோடிணி PAGH தண்டோ டிலங்காவெனில்‌ சேர்‌ பற்படாக மிலாமிச்சடனே l மரமஞ்சள்‌ சலங்கா துறுங்காஞ்‌ சோறி3தவ தாரகஞ்‌ சிறு: லகஞ்சுக்குப்‌ பலங்கானுறி லொன்றேகு கழஞ்சிற்‌ பயர்தானிரு நா Par Gi. (09)

நாழி தானோருழக்கானால்‌ நறுக்கித்‌ தூயதிப்பிலித்‌ தாள்‌ ளாழி மேவா இந்துப்பு வதுவே கலந்து கொண்டிடவே தாழி மேவுங்‌ குவளை விழிச்‌ சயில மேவுந்தனமாதே/ கோழி கூவி விடிவளவில்‌ குடித்தே தடி த்துக்‌ குலாவிடுமே (91) (இன்‌) செவ்வியம்‌ கடுக்காய்த்தோல்‌ கடுகரோகிலி ஏக்தில்கொடி பற்பாடகம்‌ விலாமிச்சம்வேர்‌ மசமஞ்சள்‌ தேவதாரு காஞ்சோதிவேர்‌ திப்பிலி சுக்கு

இவைகளை வகைக்கு 1144 வராகனெடை வீகமெடுத்து இடி.த்‌.து ஒர பாத்திரத்திலிட்டுச்‌ சுத்த ஜலம்‌ சின்னப்படி, 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்கு ஆகுமட்டு மெரித்தத்‌ இப்பிலிச்‌ குரணம்‌, இக்‌.தப்பு இவ்விரண்டையும்‌ போட்டுப்‌ பருகவும்‌. விடியற்காலை 4 மணி சுமாருக்குச்‌ சாப்பிடவும்‌

a siddhadreams ebook

148

பித்த ஜ்வாம்‌, அதிஸாரம்‌ முதலியவைதாக்‌ u €ழாநெல்லிக்‌ குடி நீர்‌ ம்‌

குலவுங்‌ கீழ்காகெல்லி புடோல கோட்டஞ்‌

சிறுதேக்கு சீந்தில்‌ ஈலவுசந்தன த்தடனே வேப்பலகு காகப்‌ பபங்கம்பாளை தல மேவிய காஞ்சொன்றி தேவதாரங்குமிழ்‌ | முத்தக்காசு ஈன்னாரி கலையார்‌ பெருங்குரும்பை கடுகரோகிணியே ரதி விடையே.

அதிகங்கொள்ளாதொரு கழஞ்‌ சதாகக்கொண்டங்கதனை கதிதங்‌ருநாழி புனலின்‌ காய்ச்சியுழக்‌ கொன்றான்கால்‌ வீதிதந்தருள்‌ சாதிப்பிலிதேன்‌ விட்டேயதனிற்‌ கலந்‌ தகொண்டு மதிகொண்டதனை யீருகரத்தால்‌ வாங்கிப்பருகாய்‌ . மனமுவந்தே, (96)

(இ-ள்‌) சழோரறெல்லிச்சமூலம்‌ பேய்ப்புடல்‌

கோஷ்டம்‌ சிறுதேக்கு சீந்தில்கொடி. சந்தன த்தாள்‌ வேப்பீர்க்கு சிறுநாகப்பூ ஆடுதீண்டாப்பாகா காஞ்சோறிவேர்‌ தேவதாரு குமிழ்வேர்‌

கோரைக்கிழங்கு நன்னாரிவேர்‌ பெருங்குரும்பை கடுகரோ கினி அதிவிடயம்‌

இவைகளை வகைக்கு I வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்த ஜலம்‌ 214 சேர்‌ விட்டு அடுப்பின்மேலேற்றி எட்டிலொன்றாகுமட்டும்‌ எரித்துத்‌ இப்பிலிச்‌ சூரணம்‌, தேன்‌ இவ்விரண்டையுமிட்டு உட்கொள்ளவும்‌, பித்த ஜ்வரம்‌, அதிலாரம்‌ முதலானவை தரும்‌,

149 ஜ்வாத்திற்கக்‌ '' கொத்தமல்லீயாதிக்‌ கடாயம்‌ ”'

ரீ

உவந்தே கொத்தமல்லீயுடனே இல்‌ காஞ்சோ நிமருதஞ்‌ மரு

சிவந்தே யிருக்‌ தங்‌ கோன்றைத்தோல்‌ சிறுமூலகமு

ஈவந்தானான பற்படக ஈன்னாரியிருவேலி முத்தக்காசு யவந்தீர குதிரைவாலி புடோல ஆன தேவதாரமுமே (97)

தாராகுழலாய்‌ வறள்முள்ளி3வர்‌ தயங்குமிலாம்பிச்‌ ப சோரொன் நு கேராகத்தான்‌ கழஞ்‌ சரையாய்‌ ரிறுச்‌.தக்கொண்டங்‌ r

சீராய்‌ கீரிலிட்டுழக்காய்‌ சிறுகக்காய்ச்சித்‌ திப்பிலி ன காராரிருளே போய்விடிந்‌ தண்டால்‌ கலங்கச்‌ சுரம்‌ போங்கனி மொழியே, (98) (இன்‌) சொத்தமல்லிவிதை சீந்தில்கொடி காஞ்சோ d Jut மருதம்பட்டை கொன்றைத்தோல்‌ இப்பிலி கோரைக்கிழங்கு பற்பாடகம்‌

நன்னாரி வெட்டிவேர்‌ முதியார்கூந்தல்‌ பேய்ப்புடல்‌ தேவதாரம்‌ வறள்முள்ளிவேர்‌ இலாமிச்சைவேர்‌

இவைகளை வகைக்கு 20 குன்றியளவெடுத்து இடி

miisi சத்தறலம்‌ சின்னப்படி ஒன்று விட்டு அடுப்பின்‌ மேலைற்றி ஒரு உழக்காகும்‌ வரை வற்றவைத்தத்‌ இப்பிலீச்‌ குரணம்‌, தேன்‌ இவ்விரண்டும்‌ சேர்த்து விடியற்காலையில்‌ உட்கொள்ளவும்‌ ஜவரங்கள்‌ இரும்‌,

வாதபித்த ஜ்வாத்திற்குச்‌ தேவி செங்கழுநீரேண்ணெய்‌.

மருந்தாஞ்‌ €3தவீவேர்‌ சேவகன்‌ பூடுடனே C495 கிழங்கு கரு. தாமிலாமிச்சருவேவி கடுகரோணெோி ர்‌ லுக்கு

ms ebook

150

மிருஞ்சீர மதுரங்‌ கோட்டமேலஞ்‌ செவ்வள்ளிக்கொடி முருநீதார்‌தகையார்‌ பெருங்குரும்பை முத்தக்காச துவற்கிகையே. . (99) சிகைசேர்‌ மயிலை ஈன்னாரி சேரும்‌ வேர்க்கொம்போரொன்று மிகைபார்‌ மூன்று கழஞ்சு கொண்டு விரும்‌.உரைத்துக்‌ கரைத்ததிலே வகையே காழி யெண்ணெய்‌ வீட்டு வடி த்துத்‌ தலையில்‌ வார்த்‌. தடம்பிற்‌ ரொகையே பூசவாத பித்தசரம்‌ போமென்று சொல்லுவரே. (இ-ள்‌) சீதேவிசெங்கமழுகீர்க்‌ | இழங்கு சேவகனார்‌ பூண்டு

சீந்தில்‌ கிழங்கு விளாமிச்சம்வேர்‌ வெட்டிவேர்‌ கடுகரோடிணி சீந்தில்கொடி கிராம்பு

சீரகம்‌ கருஞ்சீரகம்‌ அதிமதுரம்‌ கோஷ்டம்‌ ஏலக்காய்‌ செவ்வல்லிக்கொடி. பெருங்குறும்பை கோரைக்கிழங்கு கடுக்காய்த்தோல்‌ நன்னாரிவேர்‌

சுக்கு

இவைகளை வகைக்கு 35% வராகனெடை வீதம்‌ எடுத்துச்‌ சூரணம்‌ செய்து தண்ணீர்விட்டசைத்து ஈல்லெண்ணெய்‌ 5 சேர்‌ விட்டு அடுப்பீன்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இத்‌ தைலத்தைத்‌ தலையில்‌ தேய்த்துக்கொண்டுவர வாதசரம்‌ தீரும்‌.

பித்த சிலேஷ்ம ஜ்வாகுணம்‌. சொல்லும்‌ பித்தரிலேட்டிம மாஞ்‌ சரத்தின்‌ குணங்கேளுடல்‌ குளிரும்‌

மெள்ளமூச்சுண்டா யீருக்குமெத்த வெதும்பு மிருமலுண்டாம்‌

791 வல்லகாவும்‌ வரண்டிருக்கு மயக்கமுடம்பு வற்றாதங்‌

t கல்லலுறவே பிதற்றும்‌ வேர்வாகுமாறு படாமல்‌

அலைந்த தவே (101) அலைந்து SUES கழுத்தடியும்‌ விடாமலே வேற்கும்‌ அடாத வீருகண்வெளிறுமினிச்‌ சொல்லும்‌

| பரிகாரங்கேளம்‌ படர்ந்து சுக்கு கொத்சமல்லி uwus றுக்கிச்‌ எக தன்னில்‌, அடஞ்சேர்‌ முலையாய்‌/ கட்டியதைத்‌ தண்ணீர்‌ தனிலிட்டுிக்காய்ச்சே. (102) காய்ச்சியிறக்கும்‌ போ துபொரி கையா Hur Qù ' பின்னி a வாச்சமருர்தை யிப்படியே வகையரய்க்‌ காய்ச்ச Seater கூச்சமறவே கொண்டு பின்‌ முற்குடிரீரடைவு | கேள்‌ கிளிபோர்‌ பேச்சு மலைபோல்‌ முலையும்‌ பிடிபோல்‌ நடையு க்வி (இ-ள்‌) உடலில்‌ குளிர்‌ அதிகமாகும்‌. மூச்சு மெது வாக வெளிவரும்‌, உடம்பில்‌ எரிச்சலை ற்படும்‌. இருமல்‌ THUG. நாவறட்சி யுண்டாகும்‌. மயக்கம்‌, உடம்பு இளைத்தல்‌, பிதற்றல்‌, அதிகமான வியர்வை இவைகளதி கரிக்கும்‌, உடம்பு களர்ச்சிய றும்‌, கழுத துப்‌ பக்கத்தில்‌

வியர்வை அதிகரிக்கும்‌. கண்கள்‌ வெண்மையுறும்‌.

சுக்கு, கொத்தமல்லி விதை இவ்விரண்டையும்‌ ஈசக்கி ஒரு அணியில்‌ முடிந்து ஒரு பாத்திரத்திலிட்டு தண்ணீர்‌ வீட்டு கஈன்றாகக்‌ காய்ச்சி இறக்குந்தருணத்தில்‌ அதில்‌ பொரியையிட்டுச்‌ சுண்டவைத்து உட்கொள்ளவும்‌, இக்‌ 64.07 பித்தகப ஜ்வரத்தைக்‌ கண்டிக்கும்‌.

பித்த அதிஸாரத்‌இற்குக்‌ ''குடுச்வர இ கஷாயம்‌ ”.

உளங்கொள்‌ சந்தில்‌ திரிபலையுடன்‌ வெட்பாலைய ரிசி மற்றக்‌ குளஞ்சேர்‌ கழுநீர்ெங்குடனே கூடவோரொன்று

a siddhaatéamssebook

162

துளவிடித்து நீர்விட்டூச்‌ சுவற வெரித்ெட்‌ டொன்ருக்கி இளங்கொங் கைமுகிழ்‌ முலையா யெட்டா மாளங்கிது கொள்ளே. (104)

(இ-ள்‌) சீந்தில்கொடி கடுக்காப்த்தோல்‌ தான்றித்தோல்‌ நெல்லிவற்றல்‌ வெட்பாலையரிசி செங்கழுநீர்க்ற்ங்கு

இவைகளை வகைக்கு ஒரு வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தஜலம்‌ எட்டு மடங்கு விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாகும்வரை வற்றவைத்துப்‌ பருகவும்‌,

பித்தஜ்வரம்‌, அதிஸாரம்‌ முதலானவை தீரும்‌.

பித்தஜ்வா, அதிஸாரங்களுக்கு ** நிம்பாதி கஷாயம்‌ ''

இதுதான்‌ கொண்ட பின்னிங்கி ரண்டாங்குடி.ரீ ரடவுகேள்‌ முதுவேப்‌ பதனிற்‌ பட்டைபுடோல்‌ முத்தஞ்சந்த மிருவேலி மதுவார்‌ seers தனில்வளையம்‌ வளர்வெட்பாலை யரிசிசுக்குக்‌ கதுவார்‌ நெல்லிச்‌ கடுதான்‌ றிக்‌ கடுரோ கணியுங்‌ கடி தகொள்ளே, (105)

கடி.காந்தேவ தாரமுத்தக்‌ கா சோடிலாமிச்‌ சிரு கழஞ்சாய்‌ வடநீரிருகாமி யிட்டுவத்த வெரித்திட்‌ டொன்றாக்கிப்‌ ugar செடை தேன்‌ மேல்வீசிப்‌ பருசிங்‌ தற்குப்‌ பீன்‌ அுமொரு 64.4 ரடைவு கேள்‌ சுக்குக்‌ கொத்தமல்லியுங்‌ கோட்டமுமே. (106) (இ-ள்‌) வேப்பம்பட்டை பேய்ப்புடல்‌ கோரைக்கிழங்கு சந்தனத்தூள்‌ வெட்டிவேர்‌ தாமரையீலையினுட்‌ சுருள்‌

158 வெட்பாலையரிச சுக்கு

{ கெல்லிவற்றல்‌ கடுக்காய்த்தோல்‌

தான்றித்கோல்‌ கடுகரோணெ

BU ATG கோசைக்கறல்‌ இலாமீச்சம்‌ வேர்‌ Pus இவைகளை வகைக்கு 214 வராகனெ

இடித்கச்‌ சத்தஜலம்‌ 214 சேர்‌ விட்டு அடுப்பின்மேலேற்ு எட்டிலொன்றாகும்‌ வரை யெரீத்து வடிக்கட்டி; சேன்‌ சிறிதளவு வீட்டுப்‌ பருகவும்‌,

பித்தஜ்வா, அதிஸாரங்களூக்குச்‌ (௬ க்காதி கஷாயம்‌) Osr wrer வேப்பலகு கொடிய மஞ்ச ம்‌ டியாஞ்‌ சீந்தில்‌ மர ள்‌ வாட்டமில்லாக்‌ கறிப்பாலை வளர்‌ தண்டுடனே யதிமதுரம்‌ மீட்டஞ்‌ சிறுகாஞ்‌ சொறியுடனே யிம்பூரலினோ டிருகழஞ்சா மீட்டுகீர்‌ தரனிருகாழி விட்டுக்‌ காய்ச்செட்‌ ப டொன்றாகவே. . (107)

(இ-ள்‌) சுக்கு கொத்தமல்லீவிதை கோஸ்டம்‌ வேப்பீர்‌ க்கு

கரிப்பாலைத்தண்டு அதிமதுரம்‌

சிறுகாஞ்சோ.றிவேர்‌ இம்புரல்‌ வேர்‌ இவைகளை வகைக்கு 2} வராகனெடை வீதமெடுத்து : துச்‌ குரணஞ்செய்துச்‌ சுத.தஜலம்‌ சின்னப்பு . po விட்டு அடுப்பின்‌மேலேற்றி எட்டிலொன்முக்இ இறக்கவும்‌. இதனைப்‌ பருவெரவும்‌,

பித்த அதிஸாரங்களுக்கு (முஸ்தாதி கஷாயம்‌).

ஒன்‌ GS T DOG கமஞ்‌ சடனே குடியங்கின்ன முங்கேள்‌ குன்றா முத்தக்காசு கோட்டங்‌ கொன்றைப்‌ |

à: 20

4/siddtadfeanig ebook

ios

கன்று வடவிக்‌ கச்சோலம்‌ காட்டுமரமஞ்சளுடனே நன்றாமிரண்டு கழஞ்சு தண்ணீர்‌ காலொன்றாய்த்‌ தேனுடன்பருகே. (108) (இ-ள்‌) கோரைக்கிழங்கு கோஷ்டம்‌ கொன்றைப்பழத்தோல்‌ இலாமிச்சம்வேர்‌ காட்டுப்பூலாங்கழங்கு மரமஞ்சள்‌ இவைகளை வகைக்கு 218 வராகனெடை ALD D இடித்துச்‌ சூரணஞ்செய்தச்‌ சுத்தஜலம்‌ 21 சேர்‌ விட்டு நரலிலொன்ராகக்‌ காய்ச்சித்‌ தேன்‌ விட்டுப்‌ பருகவும்‌. அஇிஸாாங்களுக்கு (வெட்பா லையா தி கஷாயம்‌). பருக்கும்‌ வெட்பாலை விழலரிசி பருசாம்வேர்க்கொம்‌ ப பிருவேலி நறுக்குத்‌ தாணிக்கடுநெல்லி ஈலதாரமுத்கக்‌ காசுபுடோல்‌ கருக்குஞ்‌ சமோதி லாமிச்சு கழஞ்சாய்‌ நிறுத்தங்‌ கருநாழி யிருக்கும்‌ புனலெட்டொன்டுக்கி யிருதிப்‌ பிலியி | லிவையருந்தே, (109)

(இ-ள்‌) வெட்பாலையரிசி வி.ழலரிசி சுக்கு வெட்டிவேர்‌ தான்றிக்காய்த்தோல்‌ கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ கோரைக்கிழங்கு பேய்ப்புடல்‌ இலாமிச்சம்வேர்‌

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்ததலம்‌ சின்னப்படி ஓன்றுவிட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக்கித்‌ இப்பிலீச்‌ குரணமிட்டுப்‌ பருகவும்‌.

பித்த கபஜ்வாங்களுக்குக்‌ குடுச்யாதி கஷாயம்‌.

அருந்துஞ்‌ சந்தில்‌ வேப்பலகு அரிதகிமுத்தக்‌ காசுபுடோல்‌ திருந்தும்‌ சிறுதான்‌ றி யதிமதுரம்‌ தேவநாரம்‌ நன்னாரி

185

வருந்தும்படி இப்‌ பிலிகழஞ்சாய்‌ வரங்கியிருநாழி புனலில்‌ பொருந்தும்‌ படி மிட்டொன்றுய்ப்‌ போதக்‌ காய்ச்சும்‌ புகுந்திருந்தே. (110) YS* atun டொன்றாக்கீப்‌ பொடியாங்‌ கண்டசர்க்கரையை மிகுக்திடாமற்‌ ச.ற்றேமேல்‌ வீசிக்‌ குடிப்பையாலல்‌ *கல்லுகந்தீராய்‌ பித்த சிலேத்தும சுரங்களுள்ளதெல்லா மகந்தே ஈடுஈடுங்கி wack plur மென்‌ றசைர்தனசே, (111)

(இ-ள்‌) சந்தில்‌ கொடி. வேப்பீர்க்கு கடுக்காய்த்தோல்‌ கோரைக்கிழங்கு பேய்ப்புடல்‌ தான நிக்காய்த்தோல்‌ அதிமதுரம்‌ தேவதாரு நன்னாரி Cat தப்பிலி

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்துச்‌ சுத்த ஐலம்‌ சின்னப்படி, 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாகும்‌ வரை வற்றவைத்து, கல்கண்டு சேர்த்‌ அப்‌ பருகவும்‌. பித்த கபஜ்வரங்கள்‌ நீங்கும்‌.

சிலேத்ம ஜ்வா நிதானம்‌,

அரையக்கேள்‌ சலைத்துமகரத்தி எடவேயுடம்பு நொந்துழத்து நிறையுமிரும வீனைப்புண்டாம்‌ நெஞ்சு மீருகி மனந்தவளு மறையும்‌ கினைவுகெடாது மயங்கிடுமங்கடனே நெளியுமுட அறையும்‌ மலமுஞ்‌ கரந்தானுரைக்கி லுடல்தான்‌ வெளிறும்‌ வீசைகுழலே, (112)

விரைவார்‌ தயிலாதாவாகும்‌ வீழிதஞ்சா.து மிக்கச து

புரைசேருடம்பு குளிர்க்திருக்கு புகக்துடல்‌ குளிருமுடனே தான்‌

425 சரியாக Awa, asiddhadreams-ebook

136

இரைசேர்கலனஞ்‌ சமுதாக்குஞ்‌ சிவனை ததுதியா தன்சமயத்‌ துரைசேர்விபூதி துலங்கவரு முடல்வெப்பெனவே யுழலையுண்டே. (113) (இ-ள்‌) உடம்பில்‌ வலியேற்பட்டு, எரிச்சலும்‌ உண்‌ டாகும்‌. இருமல்‌, மூச்சுத்திணரல்‌ இவையேற்படும்‌. கெஞ்சிலுள்ள கபம்‌ இறுக மனது அல்லலுறும்‌. நினைவு பேதலிக்காது. அடிக்கடி மயக்கமுண்டாகும்‌. அடிக்கடி சோம்பல்‌ முறிப்பான்‌, உடல்‌ வெண்ணிறமாகும்‌, மலச்‌ சிக்கலும்‌ உண்டாகும்‌. உடம்பில்‌ குளிர்ச்சியகிாமாகும்‌. ஆனால்‌ உள்காய்ச்சல்‌ இருக்கும்‌. தாகத்‌ இற்குக்‌ 'கண்டங்கத்தரிக்‌ கடாயம்‌”.

உண்டாக்‌ தண்ணீரடைவுதனக்‌ குரைக்கிற்‌ சுரந்தோன்‌ தியாரளே கண்டங்காலி சுக்குவில்வங்‌ கடிதராய்க்கட்டிக்‌ கலைதனிலே கொண்டாங்‌ கொருகிறை யாய்க்கூட்டிக்கட்டி யிருநாழி தண்டார்‌ நீரிட்டெட்டென்றாய்‌ தாழய்க்காய்ச்சி (க்‌ கொடுப்பீரே.) (114)

41046764659 யடவுதனை கூறக்கேள்‌ பாதிரிவில்வம்‌ விடுத ததுமிழ்வேர்‌ ஈன்னாரி வன த்திலிட்டுக்‌ காய்ச்சிப்பின்‌ னடுத்தேயிருகாழி ய துகாலாயதனைவடித்‌ _. தஇிண்ணிலப்பொன்‌் 2;

யெடுத்தேயெரித்திவ்‌ வலைதனிலிட்டுக்‌ காய்ச்சிக்‌

கொடுத்திடுமே, (115)

(இன்‌) (1) கண்டங்கத்தரிவேர்‌ சுக்கு வீல்வ வேர்‌

இம்மூன்றையும்‌ வகைக்கு 114 வராகனெடையளவு எடுக்‌ துச்‌ சுத்த ஜலம்‌ சின்னப்படி ஒன்று விட்டு அடுப்பின்‌ மெலேற்றி எட்டிலொன்றுக வற்றவைத்துப்‌ பருகக்‌ கொடுக்கவும்‌.

157

(2) பாதிரிவேர்‌ வில்வவேர்‌ குமிழ்‌3வர்‌ கன்னாரிவேர்‌

இவைகளை வகைக்கு 114 வராகனெடையெடுத்து இடித்‌ துச்‌ சு.ததஜலம்‌ சின்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலைற்றி தாலிலொன்‌ (PL வற்றவைத்தக்‌ கொடுக்கவும்‌,

பித்தகப ஜ்வரங்களுக்கு i ‘om wr கஷாயம்‌",

கொடுகீ சோறு மிவ்வுலையைக்‌ கொண்டேயாக்கு மிளறீ சொடுரா னேழு மிப்படியே யணவகொடுத்தங்‌ கெட்டாநாள்‌ வடுவே யில்லா முற்குடிரீர்‌ வகைதானிரண்டு பட்டினியை விடுவேர்க்‌ கொம்பு இப்பிலியும்‌ வெண்சத்தமுக்தி ரீகையுமே. (118)

இரிக்தோரொன்று காற்கழஞ்சு சேர்த்தங்கருகா மிபுனலில்‌ யிருந்த காய்ச்‌ யெட்டொன்றாய்க்‌ க்கா ற்பெருங்கரய

முந்தெனும்‌ பருந்தே னான இப்பிலியும்‌ பையமேலே வீசிப்பருல யருந்தேன்‌ மொழியாய்‌! பின்னிரண்டா மடைவேகாய்ச்சி

யருஈ் தகவே, (117) ... (இன்‌) (1) Qatar உலைவைத்து அதில்‌ அரிசியை யிட்டுச்‌ சோருக்கி 7 நாட்கள்‌ முற்கூறிய குடிகீருடன்‌ சாப்பிடவும்‌, (2) சக்கு தப்பிலி வெண்சந்தனம்‌ இராஸைப்பழம்‌

இவைகளை வகைக்கு 14 பலம்‌ வீதமெடுத்து இடித்துச்‌ சுத்த ஜலம்‌ சின்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி

எட்டிலொன்றாக வற்றவைத்து இதனுடன்‌ பெருங்காயம்‌, தேன்‌, இப்பிலிச்‌ கரணம்‌ இவைகளையிட்டுப்‌ பருவொவும்‌,

a siddhadreams ebook

158 கு௫ச்யாதிக்‌ கஷாயம்‌.

அரிதாஞ்சக்தில்‌ பற்படகம்‌ மான்சிறு மூல கஞ்சுக்குப்‌ பசிதான்‌ கேளுமுள்ளிதன்‌ வேரும்‌ பரிந்தோரொன்று கழஞ்சரையாய்‌ சொரிந்தே காழியிட்‌ Orang யெட்‌ டெொன்றானக்காற்‌ கரிதாத்‌ திப்பிலி தேன்கலந்தே யருந்தீர்‌ கரத்தெடுத்தே. (118)

(இ-ள்‌) ஒந்தில்கொடி பற்பாடகம்‌ திப்பிலி சுக்கு மூள்ளிவேர்‌

இவைகளை வகைக்கு 20 குன்‌ றிகிறையெடுத்துச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி 14 (114 சேர்‌) விட்டு எட்டிலொன்றாக வற்ற வைத்துத்‌ தேன்‌, இப்பிலித்தாளிட்டுப்‌ பருகவும்‌.

வேர்க்கொம்புக்‌ கடாயம்‌.

கரவேர்க்‌ கொம்ப துகடுக்காய்‌ கடுதரோடிணி சவ்விய மரமஞ்சளுடனே தேவதார மோரொன்‌ றிருகமஞ்சு பரமாயிருராழி புனலிற்‌ பரிந்த யெட்டொன்றாக்கி யுரமாகிய திப்பிலிதேனிர்‌ தப்புடனே

கூட்டியருந்திடுமே, (119)

(இ-ள்‌) சுக்கு கடுக்காய்த்தோல்‌ கடுகரோி செவ்வியம்‌ மரமஞ்சள்‌ தேவதாரு

இவைகள்‌ வகைக்கு 216 வராகனெடையெடுத்து இடித்துச்‌

சுத்தஜலம்‌ சின்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி

எட்டிலொன்றாகக்‌ காய்ச்சித்‌ தேன்‌, இப்பிலிச்‌ சூரணம்‌, Qipi இவைகளைச்‌ கூட்டிப்‌ பருகவும்‌,

150 கு நீச்யாதி கஷாயம்‌. அருந்து ஈஞ்சமுதாக்குஞ்சிவ னனாளு மர்ச்சனையாய்‌ பொருந்தும்‌ வகைபிரிர்‌ தவென்‌ நு போர்ந்தபிறவிப்‌ க பிணியால்‌ வரும்‌ வாதைபோக்கவகை யறியா மாந்தர்‌ திருந்து குறலாற தெரிசித்த சிவனேயாகு மருந்தினாலே இர்ந்து வகையதபோல்‌ சொல்விதாக வருந்து முடறுளதிசாரம்‌ பருதஞ்‌ சேட்டிம சுரத்தேர டினைப்பிருமல்‌ மாறிப்‌ போய்விடுமே, (120)

மாறுபடு சீந்தில்‌ மரமஞ்சள்‌ சிறுமூலகம்‌

மெறுகுழி முந்திரிகை யீன்கனி செ வ்வியம்‌

பாறுசிறு காஞ்சோநி U DULES D காயங்‌

காறுபல கண்டமுள்ளி கத்திரீயின்‌ வேரே. (121)

வேரிவையோரொன்‌ திருகழஞ்‌ சரைகள்‌ கொண்டே

SAG மாழிதன்னிற்‌ நீயிடுக வெட்டிப்‌

போசரினிய்யங்‌ கோழியவு தற களவற்றே

சீரினிய திப்பிலிகள்‌ தேனுடனருந்தே, (122)

(இ-ள்‌) சீந்தில்கொடி. மரமஞ்சள்‌ திப்பிலி திராஷைப்பழம்‌ செவ்வியம்‌ சறுகாஞ்சோதி பற்பாடகம்‌ பெருங்காயம்‌

கண்டங்கத்திரிவேர்‌ மூள்ளுக்கத்திரிவோ்‌

இவைகளை வகைக்கு 23 வராகனெடை லீதமெடுத்‌ a 7 ட்‌] i 4 ௮ இடித்துத்‌ நாளாக்கிச்‌ சத்தஜலம்‌ சன்னப்படி ஒன்‌ றுவிட்டு அடுப்பின்‌ மேலேற்றி எர்த்து எட்டிலொன்‌ GSES தேனும்‌ இப்பிலிச்‌ குரணமுமிட்டுச்‌ சிவர அர்ச்சித்து உட்கொள்ள

வும்‌, அதிஸாரம்‌, கபஜ்வரம்‌, இகாப்பு, இருமல்‌ ம மானவை நீங்கும்‌, a sid ad ok

100 நன்னாரி வேர்‌ கடாயம, அருந்திரு நன்னாரி யடர்‌ தூ து வளை வட்டங்‌ இருந்து காஞ்சா றி யிசங்கவை யிலவேர்‌ தாரஞ்சோருஞ்‌ செறியாடர்வுற்ற திரிபலை பொருந்தி வளர்சுக்குடன்‌ இம்பூறல்‌ பங்கம்வேரே. (122) பங்கமற வொன்‌ மிருகழஞ்சி வைகள்‌ கொண்டே பெொங்குமிரு காழிபுனல்‌ போதவதில்‌ வீசி கெொங்கலெவ வெட்டிலொரு a றுகுருகத்‌ தன இங்களெனு முப்பினொடு திப்பிலியினுண்ணே. (121) (இ-ள்‌) ஈன்னாரிவேர்‌ மாகாளிக்கிழங்கு தூதுவேளை வேர்‌ காஞ்சோறிவேர்‌

சங்கம்வேர்‌ கடுக்காய்த்தோல்‌ சுக்கு இம்புரல்வேர்‌ ஆடுதண்டாப்பானை

இவைகளை வகைக்கு 216 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுர்‌ சு,த்தறலம்‌ சின்னப்படி 1 வீட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றாக வற்றவைத்‌ இத்‌ தேன்‌, இந்துப்பு, இப்பிலிச்‌ ரூரணம்‌ இவைகவையு மிட்டுப்‌ பருகவும்‌. அரக்கெண்ணெய்‌. உண்ணுஞ்‌ சிலேத்மசுரத்திற்கு அரக்கெண்ணெயைச்‌ சொல்வேன்‌ பன்னும்‌ பசும்பொன்‌ மெழுகும்பதி னைம்பலச்தான்‌ = ப தாணிரீரிலிட்டங்‌ கென்றும்‌ படி.காய்ச்சிக்‌ குறுவரியென்டுர்‌ சீலைதனிற்பிழிந்து நண்ணும்‌ தயிர்ரீ ரெண்ணெயிவை நாகாழியுங்‌ மலந்தீடுமே. (189)

161

. கலந்தே வரைத்தங்கித னுடனே கரைக்குமருட்து சததப்பை

சலந்தானுள்ள வதிமதுரஞ்‌ சந்தங்கோட்ட மரமஞ்சள்‌ குலமுசரரத்தை யேலமமுக்‌ ரொவேரிலாம்பிச்‌ சீரகமும்‌ பல்‌ சேர்‌ கடுகுரோகிணியு மதில்செண்‌ பசுப்பூத்‌ தெவதாரமுமே, (126) தார்சேர்நீர்வள்‌ ளிக்ிழங்கு தயங்குமுத்‌ தக்காகடனே ETOF சிருவேலி யிலைவேரும்‌ நிகரிலவங்கம்‌ பெருங்குரும்பை கார்சேர்‌ குழலாய்‌! கழஞ்சரையாய்க்‌ கடி. தாயரைத் துக்‌ pe மம்‌ கரைக்தெரித்து சீர்சேர்‌ பதத்தில்‌ வடித்ததனைச்‌ சிரத்தேவைத்து மாத்துகவே. (127) சிரத்தும்‌ வைத்தங்‌ குடம்பினுக்‌ தான்‌ செறியப்பூரி | மா ற்றிவிடில்‌ அசரத்தில்சேத்து மச்சுரத்‌தி துடன்பிறந்த சிலைத்‌ துமமும்‌ வரட்ரிதானும்‌ பழவெதுப்பும்‌ வன்‌ மஞ்செய்யுந்‌ தலைநோயும்‌ பரத்திலோடி விடுமெனவே பகர்ந்தார்‌ முனிவர்‌ பார்தனிலை, (128) (இன்‌) பொன்மெழுத 15 பலமெடுத்து 4 மரக்கால்‌ சுத்த ஜலத்தினுடன்‌ அடுப்பின்மேலேற்றி 1 மரக்காலாகும்‌ வரை வல்றவைத்து அதனுடன்‌, சுத்தமான நல்லெண்ணெய்‌ — சின்னப்படி 2

தயிரின்‌ தெளிவுகீர்‌ 5 இவைகளையும்‌ கூட்டிக்கொள்ளவம்‌. பின்னர்‌ சதகுப்பை அதிமதுரம்‌ சந்தனத்தாள்‌ கோஷ்டம்‌ மரமஞ்சள்‌ சிற்றரத்தை கடுகரோடிணி செண்பகப்‌, தேவதாரு தண்ணார்விட்டான்‌ கழங்கு கொசைக்கிழங்கு வெட்டிவேர்‌ ரொம்பு பெரு 0061180௪௮5 ebook

A: 21

162

இவைகளை வகைக்கு 20 குன்‌ றியளவெடுத்து முன்‌ er et ot தயீர்நீர்‌ விட்டு, ஈன்றாகவரைத்து எண்ணெய்க்‌ கலவை யுடன்‌ குழப்பி அடுப்பின்‌ மீதேற்‌.றி மெழுகு பதத்திலிறக்‌ கவும்‌.

இத்தைலத்தைத்‌ தலயில்‌ தேய்த்துக்கொண்டும்‌ உடம்பில்‌ தேய்த்துக்கொண்டும்‌ வரக்‌ கபஜவரங்கள்‌, வரட்சி, உஷ்ணம்‌, தலைவலி முதலானவை திரும்‌,

* முழுத்தஜ்வர லக்ஷணமும்‌ அதற்கான கஷாயங்களும்‌.

பார்மேல்‌ முழுத்த சுரந்தன்னைப்‌ பகரக்கேளுக்‌ தலைசுழலுஞ்‌ சிர்வாய்‌ மைக்கும்‌ பற்சடிக்கும்‌ சிவக்கு விழியும்‌ Gy pw நீர்தான்‌ மூக்கில்‌ Gps நிலிர்க்குஞ்‌ சரீரமுள்ளமற்றுங்‌ காச்சேர்க்‌ கண்ணிற்‌ பீனையுண்டாங்‌ கலையை மறக்கும்‌ வேர்வெழுமே. (129)

வேர்க்கு முறுகும்‌ வயிரி[நியும்‌ வீணைபகர்ந்து தலைநோவாம்‌ பார்க்கில்‌ வெறிபோ லேமயக்கும்‌ பகர்‌ நாப்புண்ணாஞ்‌ சுவாசமுண்டாஞ்‌ சீர்க்கொள்‌ ள.றிவுகெடவே முர்ச்ரிக்குமுலைப்‌ பிதற்றுமிதற்‌ கேர்க்குமின்‌ நீ ருலையில்சோ ேழுகாளூ மவித்‌ துண்ணே, (100)

உண்டே யேழுபட்‌ டனிவிட்டுயெர்க்கமுற்‌ முடிகீர்‌ வகைசுக்கு பண்டே முனிவர்‌ பகரும்பற்படகம்‌ மிலாமிச்‌ சிருவேலி கண்டே முத்தக்‌ காசொடு சந்தனமொன்‌ திரண்டு கழஞ்சிற்‌ கொண்டேயிருகா ழியுமழக்காய்க்‌ குறுகல்‌ காய்ச்சிக்‌ கொடுத்திடுமே. (131) (இன்‌) தலைச்சுற்றல்‌ உண்டாகும்‌. வாயில்‌ கசப்‌ புச்‌ சுவை காணும்‌, பற்களை அடிக்கடி ‘5.9 நற "வென்று

OVAA dered என்பது என்னவென்று jaù edade. பித்த Auri a ஒுதீகளும்‌, mAducp huri குறிகளும்‌ காணப்படுகிள்‌ றன,

டை”

=m

168

கடிப்பான்‌. வீழி சிவந்துவிடும்‌. அதிகமாக சூத்திரம்‌ வெளியாகும்‌, மூக்லலிருக்தும்‌ நீர்‌ கசியும்‌. ape THES லுண்டாகும்‌. கண்களில்‌ Pdr சாறும்‌. வியர்வை அதிகரிக்கும்‌, வயிறு கழிச்சலேற்படும்‌. தலைவலி உண்‌ டாகும்‌. வெறி பிடித்‌ தவன் போல்‌ மயங்க மயங்கிப்‌ பார்ப்பான்‌, நரக்டில்‌ புண்கள்‌ ஏற்படும்‌. மேல்கச்சு உண்டாகும்‌. பிதற்றலும்‌ இருக்கும்‌. இக்குறிகளுடன்‌ ஜ்வரம்‌ ஏற்பட்டால்‌ ஏழு நாட்‌ களுக்கு சோற்றை அவித்து (புனப்பாகக்‌ sF) á கொடுக்‌ கவும்‌, இல்லாவிடில்‌ 7 நாட்களுக்குப்‌ பட்டினியும்‌ போட லாம்‌. பின்னர்‌, சுக்கு பற்பாடகம்‌ இலாமிச்சம்வேர்‌ வெட்டிவேர்‌ கோரைக்கிழங்கு சந்தனத்தூள்‌ இவைகளை வகைக்கு 216 வராகனெடை வீதமெடுத்ற இடித்து எட்டு மடங்கு ( பட்டணம்படி 1) ஐலம்விட்டு 8ல்‌ ஒன்றாகும்வரை வற்றவைத்துக்‌ கொடுக்கவும்‌. வரம்‌ திரும்‌, | டை ஞ்வாத்திற்குத்‌ இிராக்ஷா Dé கஷாயம்‌.

அருந்து முந்திரி கைப்பழம்‌ வேப்பீர்க்க னற்சந்த மிருவேலி சுக்குடன்‌ பெருங்குரும்‌ பைமர மஞ்சன்கள்‌ OP at பேர்த்தோ ரொன்‌ ஐங்‌ இருகமஞ்‌ சாகவே பொருக்துரீரங்‌ கருநகாமிகொண்‌ டங்கெற்‌ போட்டெரித்‌ : தெட்டிலெரன்‌ ரனபோது வருந்து வோருகற்‌ தீருமென்‌ சேவற்‌ கரந்தன்‌ சொன்ன anaes சொல்லுமே. (122) (இ-ள்‌) திராக்ஷைப்பழம்‌ வேப்பீர்க்கு சந்தனத்காள்‌ AMsiddWadreams ebook

[04

சுக்கு பெருங்குறும்பை (மருள்‌) மரமஞ்சள்‌ நன்னாரிவேர்‌ இவைகளை வகைக்கு 23 வராகனெடை. யெடுத்து இடித்த, படி தண்ணீர்விட்டு, அடுப்பின்மேலேற்றி எட்டி லொன்‌ ருக்‌ கொதிக்கவைத்து உட்கொள்ளவும்‌.

டீ ஜ்வாத்திற்குக்‌ * கோஷ்டா இக்கஷாயம்‌ " சொல்லுங்‌ கோட்ட மதிமதரக்‌ தரயமுந்‌ இரிகைப்‌

பழஞ்சந்தம்‌ மொல்லும்‌ வேப்பங்‌ கடிகையத னுடனே கடுகுரோடணியும்‌ வல்ல படியொன்‌ திருகழஞ்சு வளந்தானிருநாழியிலிட்டே யல்லுள்‌ ளெரித்தெட்டொல்ருக்‌9 யருக்கத்தீரும

ருஞ்சரமே. (183) (இல்‌) ewits கோஷ்டம்‌ அதிமதுரம்‌ திராகைப்பழம்‌ சந்தனத்தாள்‌

வேப்பங்கொட்டை கடுகரோ ணெ இவைகளை வகைக்கு 214 வராகனெடை வீதமெடுத்து இடித்து முன்போல்‌ 2 படி தண்ணீர்விட்டு எட்டிலொன்‌ (ருக்க அருந்தவும்‌. ஜி வரங்கள்‌ தீரும்‌.

டைஜ்வாத்திற்கு “ தாமரை இலைச்கருன்‌ கஷாயம்‌ ”' அருந்தா மரையில்‌ வளையஞ்சுக்‌ காடா தாடை. ஈன்னாரி பருந்தா விலுப்பைப்‌ பூச்சிவதை UTIs குச்செங்‌ மருந்தா ரமு?ரோ கணியுமிரு கழஞ்சாய்‌ வளந்தர [கழுகீரு Rossa மியிலிட்‌ (9.குந்தே யெட்டி லொன்றாயி வைசர்க்‌ கரைதே னுடனுகரே. (134) (இ-ள்‌) தாமரையிலையிஞுட்சுருள்‌ நன்னாரிவேர்‌ ஆடாதோடை வேர்‌ இலுப்பைப்பூ சவதைவேர்‌ பீர்க்கம்வேர்‌

183

செங்க முநீர்க்கழங்கு தேவதாரு கடுகுரோ Bot இவைகளை வகைக்கு 214 வராகனெடையெடுத்து இடித்‌ BF சூத்தஜலம்‌ பட்டணம்‌ படி. ஒன்று விட்டு எட்டிலொன்‌ மூக வற்றவைத்து சர்க்கரை, தேன்‌ இவைகள்‌ வீட்டு உட்கொள்ளவும்‌,

üy :-பேதியுடன்‌ கூடி! ஜவர, த்தில்‌ இச்கஷோயக்கைப்‌ பருகக்கூடா.து.

முழுத்தச்‌ ௬ரத்‌இற்குச்‌ '' சகதேவி எண்ணெய்‌ ”

அகராய்முழுத்த wrk Based துணிர்தோ ரெண்ணெ | யடவசொல்வன்‌ Gat? தேவிச்சித்தமட்டி நெடுஞ்சீக்‌ இற்தண்‌ டிவையெல்லாம்‌ பகரோ ரொன்று பன்னிரண்டு பலம்‌ தானிடத்துங்‌ நிகரா நீரிட்‌ டுக்காய்ச்சி காலொன்‌ மாக்கிப்‌ [ருதாணி பிழிந்தகொள்ளே. (135)

பிழிக்து செழ்சந்‌ தனமதுரம்‌ பின்னுமிலாமிச்ச மிருவேவி மொழிக்தகோட்டஞ்‌ செண்பகப்பூ முத்‌ தழு சதம்‌ ஈன்ணாரி யொழிந்தகாகப்‌ பூவரத்தை யுடனே சா த்‌ திரவெறிக்கழெங்கு பொழிந்தரீர்தர மரைவனையம்‌ டக லுட்தேவ தாரமுமே. (196)

தார்சே ரேலமிலவங்கந்‌ கக்கோலம்புட்‌ டியிலுடனே கார்சேர்வன்னி செவ்வல்லி கச்சோலம்‌ வல்லிருவேலி கூர்சேர்‌ முத்தக்‌ காசுசத குப்பையரே ணுக மஞ்சிட்டி யார்சேர்‌ சடையார்‌ புகல்கமஞ்சொன்‌ DET UTUI h pA

கரைத்திடுமே, (137) கரையும்கெய்யு aphuadsar தேயிருநாமி யைப்பீன்னை விசையாயெரித்துப்‌ பதத்திறக்க வெனபச்சைக்கற்பூ

a siddhadrearms ebook

166 முரைய வதட்குட்‌ ப்போட்டுவடித்‌ துவந்தே தலையில்‌ வைத்துடம்பிற்‌ புரையத்தப்பிப்‌ பூசித்‌ துடைக்கப்‌ போமே வியாதி புகலுகவே. (198) புகலுமுழுத்தச்‌ சுரவரட்சி போகாப்‌ பித்க முள்வெட்கை யிகலும்‌ பழய வெதுப்பிதுதான்‌ எட்டினுடனே | யிரண்டொன்று திசையும்‌ புகழும்‌ திருஞான சம்மந்தன்‌ தான்‌ துதித்திடவே யகலு மேவா கடனூலறிம்‌ தேபுகன்ழு ரவனியிலே. (139)

(இ-ள்‌) சதேவீசெங்கழுநீர்‌ (ரெய்ச்சட்டி) . சித்தாமுட்டிவேர்‌. சீந்தில்கொடி. இவைகள்‌ வகைக்கு 12 பலம்‌ வீதம்‌ எடுத்துச்‌ சிறு சிறு துண்டுகளாக்க ஒரு பாத்திரத்திலிட்டு 8 மரக்கால்‌ சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி காலிலொன்றாக வற்ற வைக்கவும்‌,

இக்கஷாயத்தைப்‌ பிழிர்‌து இறுத் துக்கொண்டு,

செஞ்சந்தனம்‌ அதிமதுரம்‌

விலாமிச்சம்‌ வேர்‌ வெட்டிவேர்‌

கோஷ்டம்‌ செண்பகப்பூ

கோசைக்கழைங்கு சந்தன த்‌.தூன்‌

நன்னாரிவேர்‌ சிறுநாகப்பூ

சித்தரத்தை தண்ணீர்விட்டான்‌

தாமரையிலையினுட்‌ இறங்கு | சுருள்‌ தேவதாரம்‌

ஏலக்காய்‌ கிராம்பு

தக்கோலம்‌ செவ்வல்லிக்கொடி

பூலாங்கிழங்கு கோரைக்ழெங்கு

சதகுப்பை அரேணுகம்‌ (காட்டு

மிளகு) மஞ்சிட்டி சடாமாஞ்சில்‌

167 -

இவைகளை , வகைக்கு. 60: குன்றியடை வீ i 60: குன்றிமெ தெடுத்து. இடித்த, டெ கஷாயம்‌ விட்டு அசைத்துப்‌ ' ப பசுவின்‌ செய்‌: : _ சின்னப்படி 14 பசுவின்‌ பால்‌ _ பிட்டணம்படி 1 “நல்லெண்ணெய்‌ — ” இவைகளுடன்‌ சேர்க்‌.து, அடுப்பின்‌ Cows ர்‌ தப்‌ : இ, ற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌, ஆறியபின்‌ வடிகட்டிப்‌ பச்சைக்கற்‌ பூரம்‌ 114 வராகனெடை யெடுத்து வெள்ளை ச்‌ துணியில்‌: . மூட்டையாகக்‌ கட்டி . அர்த எண்ணெயில்‌ தோய்த்துத்‌ தோய்த்துப்‌ பிழியவும்‌, ' இவ்வாறாகப்‌ பச்சைக்கற்பூரம்‌ : முழுவதையும்‌ கரைத்‌ தவிடவும்‌. இத்தைலத்தைச்‌ சிரஸிலும்‌, உடம்பிலும்‌ Cad wa ்‌ i லம்‌, அம்‌ தேய்‌ கொண்டு ஊறியபின்‌ திடைத்துவிடவும்‌, . ae .. தீரும்‌ நோய்கள்‌ :— முழுத்தஜ்வரம்‌, வரட்சி, பித்தம்‌. உட்ச்குடு, தேசக்‌ காங்கை முதலியவை. a. ம்‌ விஷமஜ்வர லக்ஷணமும்‌, நிம்பாதி கஷாயம்‌ to முதலியவைகளும்‌, . அவஞ்சேர்‌ விஷம.சுரத்ன ட வைக்கேளுங்‌ கைகாயும்‌ : நவஞ்‌ சீசருங்கால்‌ காயா த ஈாவும்வரளு முழத்திவிக்கும்‌ முவர்தே புகட்டிவிக்கும்‌ பிழையேனெ னலுர்‌ தலைநோவாம்‌ dats சந்தி மொழியகலு ரெடிகே காயும்‌... alee DEBORA (140) | பனி be EA Yet ட்‌ SIS hhh Sink Shy aoe அமரும்‌ விட்டு வீட்டுழது மதிகமாக. வுள்ளழலும்‌ . |. .: தமரும்‌ விதன முறமயக்குர்‌ தாளேதெனிய மிதுதனக்குச்‌ கமரும்‌ பொருர்‌ தும்‌ வேப்பர்தோல்‌ கடுக்காய்‌ சீந்திற்‌ - படோல வேர்க்கொம்பு யிமருந்‌ தோடை கிலவேம்புங்‌ கவைதானென்‌ றிங்‌ | | கிருகழஞ்சே. (141) * செய்யுளில்‌ கூறப்படவில்லை, இருர்காலும்‌ Gand சேர்த்துசக்கொள்ளலாம்‌, Bets as இதைச்‌

A

a siddhadreams ebook

168

இருகாழி தண்ணீர்விட்டே யுழக்காய்க்‌ காய்ச்சிப்‌

பருகன்னங்‌ குடிநீர்‌ பகரக்‌ கேளும்‌ வேர்க்கொம்பு

தருவாம்‌ வெட்பாலையரிரி சரதங்கொத்த மல்லிசந்தில்‌

மருவாம்‌ விலாமிச்சு பற்படகம்‌ வளராடாதோடை யில்வேரே. (142)

வேரோ ரொன்றிரு கமஞ்சகொண்டு விரையத்தக்க a தலை நீரோ ரிரண்டு நாமிதன்னின்‌ நீயிட்டெரித்து ழக்காக்‌க பேரோ தியசர்க்‌ கரையிட்டுப்‌ பருக.த்தரு மின்னமொன்று காசோ வேணு மொழியினாளே ! கழறக்‌ கேழாய்‌ காதலுற்றே. (143)

(இ-ள்‌) உள்ளங்கை, கைகள்‌ இவைகளில்‌ சூடு இருக்கும்‌. ஆனல்‌ கால்கள்‌ ஜில்லீட்டுப்போம்‌. நாவறட்சி ஏற்படும்‌. “கான்‌ பிழைக்கமாட்டேன்‌ ”' என்று அடிக்கடி பிதழ்றுவான்‌. தாங்க முடியாத தலைவலி உண்டாகும்‌. மூட்டுகளில்‌ வேதனை இருக்கும்‌. ஜ்வரம்‌ விட்டு விட்டு அடிக்கும்‌: உடம்பில்‌ எரிச்சலும்‌ ஏற்படும்‌.

இவைகளுக்குக்‌ கஷாய வகைகள்‌ :—

(1) வேப்பம்பட்டை கடுக்காய்த்‌ தோல்‌ சர்திற்கொடி பேய்ப்புடல்‌ சுக்கு ஆடாதோடைவேர்‌ கிலவேம்பு

இவைகள்‌ வகைக்கு 214 வராகனெடை வீதமெடுத்‌.து இடித்து, ௦ சேர்‌ தண்ணீர்‌ விட்டு, அடுப்பின்மேலேற்றி ஒரு உழக்காகும்வரை வற்றவைத்து வடிக்கட்டிச்‌ சாப்பிடவும்‌, விஷம ஜ்வரம்‌ தீரும்‌,

(2) சுக்கு வெட்பாலையரீசி கொத்தமல்லி சீந்தில்கொடி இலாமிச்சம்வேர்‌ பற்பாடகம்‌ ஆடாதோடைவேர்‌

160

இவைகளை வகைக்கு 216 வராகனெடை வீதமெடுத்து இடித்துச்‌ சின்னப்படி 1 படி தண்ணீர்விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து ஒரு உழக்கரக்‌ இறக்கவும்‌, இதனை வடிக்கட்டிச்‌ சர்க்கரை சேர்த்து உட்கொள்ளவும்‌, முற்‌ கூறிய ஜ்வரம்‌ தீரும்‌, | ஜவாத்திற்குக்‌ ''குடஜாஇ கஷாயம்‌ ”' உற்றவெட்பா லையிலரிச யுடனபற்‌ படக மதிமதுர சற்றே வருமதில்‌ நிலவேம்புர்‌ தா லுஞ்சிறுகாஞ்‌ | சொ.றிவேரும்‌.. அற்றே யிருக்குமங்‌ காசுபுடோலச்‌ சொல்லும்‌ தெர்ப்பைப்‌ புல்லுநெல்லி கற்றே புகழுங்‌ கடுகாணிக்‌ கண்டங்காலிக்‌ கோட்டமுமே, (144) கோட்டஞ்சேர்‌ சேவகன்பூடு கொன்‌ றைப்பழங்‌ . கடுகரோகணியு மீட்டமுட னென்‌ திருகழஞ்சா மிருகாழிதண்‌ ணீரிலிட்டு காட்டமறவே யுழக்காக்‌்‌ suits குடிப்பீ ராமாலல்‌ வாட்டு மரிய சுரங்களெல்லா மா நிப்போமென்‌ மரைத்தாரே, (145)

(இ-ள்‌) வெட்பாலையரிசி பற்பாடகம்‌ அதிமதுரம்‌ நிலவேம்பு சிறுகாஞ்சோ.றிவேர்‌ கோரைக்கிழங்கு பேய்ப்புடல்‌ தர்ப்பைப்புல்‌ கெல்லிவற்றல்‌ கடுக்காய்த்தோல்‌ தான்‌ றித்தகோல்‌ கண்டங்கத்தரிச்‌

சமூலம்‌ கோஷ்டம்‌ சேவகன்‌ பூண்டு கொன்றைப்பழம்‌ கடுகசோகிணி

இவைகளை வகைக்கு 214 வராகனெடை வீதமெடுத்து, வில, பாத்திரத்திலீட்டுச்‌ adiadtiadtéams.ebook க:

170

ஒன்று விட்டு அடுப்பின்மேலேற்றி ஒரு உழக்காக வற்ற வைத்து வடிக்கட்டிச்‌ சாப்பிடவும்‌. எவ்வித ஜவரங்களும்‌ தீரும்‌,

ஜ்வாங்களுக்குத்‌ ' தேவதார்வாதி கஷாயம்‌ "

உரைக்கும்‌ தேவ தாரஞ்சுக்‌ குடனே கோட்டம்‌ பற்படகம்‌ விரைத்தங்‌ யெமுத்‌ தக்காசு வேண்டுங்‌ கடுக்காய்‌

தரைக்கு ளெழுவட்‌ டினிற்தங்கும்‌ சிறுமுலகஞ்‌ சிறுதேக்‌. கரைக்குஞ்‌ சிறியதிப்‌ பிலியொன்‌ முகக்கழஞ்சு | ரீகொள்ளே. (146) கொள்ளும்‌ தண்புனல்‌ கொண்டிரு காழியி லுள்ள. நீரிட்டு ழக்க.துவாக்கயே விள்ளிடாமல்‌ விழுங்குவை யாகில்‌ மேற்‌ துள்ளி நின்ற சுரங்கள்‌ விட்டேகுமே. ( 147) (இ-ள்‌). தேவதாரு சுக்கு - சோஷ்டம்‌ பற்பாடகம்‌ கோரைக்கிழங்கு கடுக்காய்த்தோல்‌ மகிழம்வேர்‌ இப்பிலி ரிறுதேக்கு யானை த்திப்பிலி இவைகள்‌ வகைக்கு 14 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பின்மேலேற்றி ஒரு உழக்சாகும்வரை எரித்து வடிக்கட்டி உட்கொள்ளவும்‌, ஜ்வரங்களனை த்தும்‌ தீரும்‌. விஷம ஜ்வாங்களுக்கு *மரிசாதி தெய்‌'' ஏகுமிதற்கு ரெய்பண்‌ ணு மியல்பைக்‌ களு மிளகுமஞ்ச ளாகும்‌ நிலவேர்‌ துகழஞ்சோ டரிதான்‌ Gui பீச்னொன்று வாகுபெறவே கழஞ்சரை வகையிற்‌ பாலும்‌ நெய்தாலும்‌ பா தசேரொவ்‌ வொருநாழி பரிந்தே வார்த்துக்‌ கரைத்தடுமே. (148)

G üy =“ கிலவேர்‌ " என்ற சர

171

கரைத்தரைக்தப்‌ பதத்தினிலே வடித்துத்‌ கோரங்‌ m கழஞ்சு கெய்தா னருந்தவீரே கமலம தீன்‌ வல! டையம்‌ புயமேவு இருமா லன்பா மயக்கருணை யெனக்குனிர்ந்து மெள்ளமெள்ள வீரைத்தடத்‌ தோள்‌ வனமதிப்போ மேலரசய்ந்து வஞ்சரைத்தா னசாய்வ தெனவே சாய்ந்து தரைக்குள்‌ ளோர்‌ விஷ்மவனடச்‌ குவதேபோலச்‌ கானடக்கும்‌ விஷமசரம்‌ தன்னைத்தானே. (149) (இ-ள்‌) மிளகு மஞ்சள்‌ கிலவேர்‌ இவைகள்‌ வகைக்கு / 164 வராகனெடை. கான்‌ றிப்பிசின்‌ — 2 குன்‌ Jwt இவைககரக்‌ சல்லுரலீலிட்டு இடித்துத்‌ தாளால்‌... பசுவின்‌ பால்‌ _ சின்னப்படி 1 * பசுவீன்‌ நெய்‌ ன பப்‌ தல்‌ ய்‌ இவைகளுடன்‌ கலம்‌, அடுப்பின்‌ மேலேற்‌ Ù பக்‌ ட ்‌ ம லறதிப்‌ பக்குவமா: ப்ளு பதத்திவிறக்கவும்‌, | இம்ரெய்யில்‌ 1 Pi பதம்‌ , வளவு எடுத்துக்‌ காய்ச்சிய பசுவின்‌ Lir gyi Qar உட்கொள்ளவும்‌. விஷம ஜ்வரங்கள்‌ தீரும்‌. விஷமச்‌ 'சாத்‌இிற்கு ம்‌ வெருகங்கழைங்கு எண்ணெய்‌ 3 தானனையவெருகங்‌ கிழங்குசமூலக்‌ துடன்‌ 5 sgh pr னதறித்துத்‌ கண்ணீர்நா நாழிவிட்டு நாமியாக்கி pen மானேரீ வடித்தப்பால்‌ காழி யெண்ணெய்‌ மருவவே காமிவிட்டு யெரித்துவாங்‌இ தேனனயாய்க்‌ காசெடை.கொள்‌ ஈஸ்யம்பண்ண தேர்ந்தேவி ஷமச்சுரம்போம்‌ தீர்க்கமாகும்‌

க்கு கிலவேம்பாக இருக்கலாம்‌

என்று தோன்றுது... 2 siddhadreams ebook

(72

பான? யாய்‌ வேல்க்கண்ராய்‌ ! முனிவர்‌ தாமும்‌ வையகத்தினியல்புசொன்ன வகையிதாமே. (180)

(இன்‌) வெருகன்‌ கிழங்கைச்‌ சமூலத்துடன்‌ எடுத்துக்‌ கொண்டுவந்து, சிறுசிறு துண்டுகளாக spáð (ஒரு பலம்‌ எடுத்துச்‌ சுத்தஜலம்‌ ரின்னப்படி 2 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி, ஈரலிலொன்றாகும்‌ வரை வற்ற வைக்கவும்‌.

இதனுடன்‌, பசுவின்‌ பால்‌ அ சின்னப்படி Y நல்லெண்ணெய்‌ a

இவ்விரண்டையும்‌ சேர்த்து, மறுபடியும்‌ நீர்‌ சுண்டும்வரை வற்றவைத்து இறக்கி, வடிக்கட்டவும்‌. இந்த எண்ணெயில்‌ காலணா அளவெடுத்து உட்கொண்டு, மூக்கிலும்‌ 3 அல்லது 4 சொட்டுகள்‌ வீதம்‌ ஈஸ்யமாகவும்‌ இட்டால்‌, விஷம வரங்கள்‌ அனைத்தும்‌ தீரும்‌,

தாத்நீரிக சத்திக்கு மருந்துகள்‌, குடுச்யாதி கஷாயம்‌. சீந்தில்‌ முத்தங்‌ கூவளைவேர்‌ சீரகம்‌ பேய்ப்புடல்‌ கொத்த மல்லி சுக்கு

(3பர்ந்திடு தேக்குச்‌ சிறுமூலம்‌ பொருந்திய Gariya விருகாழி மாந்திட வுழக்காய்‌ நீகாய்ச்சி வருந்இக்‌ குடித்து விடுவீராய்‌ Gurit OPs தந்திரிகச்‌ சக்கிய து பெரியோ ருரைத்த படிபோமே. (1) (இன்‌) ஒக்தில்கொடி கோரைக்கிழங்கு வில்வவேர்‌ சீரகம்‌ பேய்ப்புடல்‌ கொத்தமல்லி கக்கு சிறுதேக்கு சிப்பிலி

178 இவைகளை வகைக்கு (114 வராகனெடை)எடுத்து இடித்த

தண்ணீர்‌ சின்னப்படி 1 விட்டு, அடுப்பின்‌ மேலேற்தி எட்டிலொன்முக் இறக்கி வடிகட்டிச்‌ சர ப்பிடவும்‌ தாந்திரிக சந்கி இரும்‌, |

சைத்ய தோஷம்‌ இர ப இலாமிச்சைக்‌ கஷாயம்‌ "

லாம்பிச்சம்‌ வேர்‌ பற்படக நன்னாரிசுக்‌ கிலகு சித்தமட்டி பேர்மட்டி. சோம்புவகை சந்தில்‌ புடோல்‌ கடுகரோ Qos சுறுக்கான திப்பிலி மல்லிகூட்டி ஆம்புஇய நீருமிரு நாழிவிட்டு அதிற்காய்ச்சி யுழக்காக்க அரும்‌. துவீரால்‌ தாம்பழக வந்தசைத்ய தோஷமெல்லாஞ்‌

சாறாது வீட்டகலுஞ்‌ சாற்தினோமே. (2) (இ-ள்‌) இலாமிச்சைவேர்‌ பற்பாடகம்‌ ஈன்னாரிவேர்‌ சுக்கு சித்தாமுட்டிவேர்‌ பேராமுட்டிவேர்‌ சோம்பு சீந்தில்கொடி. பேய்ப்புடல்‌ கடுகரோ ணி திப்பிலி கொத்தமல்லி விதை

இவைகளை இடித்து (வகைக்கு 114 வராகனெடை ) ஒரு பாத்திரத்திலிட்டுப்‌ புதிய தண்ணீர்‌ சன்னப்படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காக வற்றவைத்து உட்‌

கொள்ளவும்‌. சதளங்கள்‌ இரும்‌,

F DiGi '' சங்காதி கஷாயம்‌ ” வந்தசங்கம்‌ வேர்குறிஞ் முக்காவேதா வருமினிய காவேளை மானேகூட்டி. Qi start வில்வ காய்ச்‌. தள்‌ குதரமுக்தர்‌ தா. ஐவகை

a siddhadreams ebook

Te. 175

குந்தார குறுரீதசிறு காஞ்சொன்‌ வலு i ‘ வேரீடு 3*வதார மிளகுசந்கும்‌ வெண்கோட்டம்‌ இிப்பிலி

றிக்கொடிவே விமுருங்கை வேர அவம்‌ WAZ se Beng வாலி சக்கு - ்‌ தேக்கி து, (9) படர்கிறு தேக்கு மாத்தையுமே (8) இஈ்துவென்ன Sani சரகமிரண்டு ated | செவ்வியஞ்‌ சி றுமலஞ்‌ சுக்கு மாந்திப்பிலி மிளகுமஞ்ச ளான செவ்யியமிலாமிச்சந்‌ மந்தம்விடு வசம்பு ச தருப்பை ஒழ

திறமாய்‌ ரோகிணி தன்னோடுதிருந்தல்‌ கழஞ்சிடை யிருகசழி சரமா நீரிற்ககத்இட்டு உழக்காய்க்‌ காய்ச்சிக்‌ கொள்வீரசய்‌ பார்‌.மாந்‌ தந்திருக சன்னிய அ பாருமென்றார்‌

பெரியோரே. (4)

ர கழஞ்சாய்‌

(Q ar). சங்கம்வேர்‌ சிறு குதிஞ்சிவேர்‌ aaan Qusa காய்வேனைவேர்‌ வில்வம்‌ காய்த துளசி கோளைக்கிழங்கு தாதுவேகாவேர்‌

அன.

குருந்தம்வேர்‌ சலுகாஞ்சோ திபிவர்‌ NE ன கொடிவேலிவேர்‌ முருங்கைவேர்‌ ட சம்‌ சி.றகு.மிஞ்சான்‌ மீ முதியார்கூக்தல்‌ சுக்கு PARES சாறுவசைகள்‌ வகைக்கு சின்னப்ப 1. எடு rE சிறுதேக்கு Asai sens ஒன்றாக HANT, ut H = திப்பிலி மிளகு ER மஞ்சள்‌ செவ்வியம்‌ த கல்‌ டை ஈன்னாசிவேர்‌ இலாமிச்சம்‌ வேர்‌ கடுகுரோடிணி ௭ en. சிறுகாஞ்சோ மீயேர்‌ a : DU Oo Sai கேலதாரு இவைகளை வகைக்கு 114 வராகனெடை லீதமெடுத்து மீஸ்கு சர்கனத்தள்‌ இடித்து ஒரு பா ததிரத்‌ நிலிட்டுச்‌ சுத்த ஜலம்‌ சின்ன ப்படி, 7 வெண்கோஷ்டம்‌ திப்பிலி விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து ஒரு உழச்காக வற்ற இர்துப்பு கிலவேம்‌ வைக்கவும்‌. இக்கஷாயத்தை உட்கொள்ளத்‌ “| தந்திரீக சீரகம்‌ ஷின aidai " தீரும்‌, | செவ்வியம்‌ திப்பிலி தந்திசிகச்‌ சந்திக்கு “முக. நு முட்டைத்‌ தலம்‌ ** வ்‌ மு F SGU E te ig at பாரிடுசோடை gra கோச்சியர்‌ வேல்ப்பருத்தி தளசியது கம்பிப்பீசின்‌ த்‌ சாரி

அவைகளை வகைக்கு í 4 ரராகனெடை at :

i j 5... வி தமெடு சசறுகளில்‌ எதேனுமொன்றை விட்டு Ay sg 37௧ ம i அதனுடன்‌ a siddhadream ook

SID வேளை எறுகுறிஞ்சி நூதியார்‌ கந்தல்‌ சாறுசிகொள்‌

சீறிடு aps x முட்டைநன்னுரி செம்முள்ளி காஞ்சோ றி 2 நுபீளை

176 ஈல்லெண்ணெய்‌ — சின்னப்படி 14 வேப்பெண்ணெய்‌ - ‘ முலைப்பால்‌ — = f முதலியவைகளைச்‌ சேர்த்து, அடுப்பின்‌ மேலேற்றிப்‌ பக்குவ மாக எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இந்த எண்ணையில்‌ 3 அல்லது 4 சொட்டுக்கள்‌ எடுத்து

மூக்கில்‌ ஈஸ்யமிடவும்‌. இதையே தலை, உடல்‌ முதலான

இடங்களிலும்‌ பூசிவரவும்‌, தட்திரிக sikadi இரும்‌. அத்தக சந்நி அந்தக சந்நியின்‌ லந௲ணங்கள்‌.

அந்தக னென்னுஞ்‌ சக்கி அழுக்தச்‌ செய்புங்‌ குணங்கேள்‌

வந்து துயிலும்‌ வயிறெறிக்கும்‌ வளரும்‌ தலையு மிகச்சுழன் று

முக்த Pigi தாகிக்கு முதிரும்‌ வீக்க லுடனிரும

விக்த விதமே செய்தக்கா லி.தவும்‌ பத்தில்‌

கொன்திடுமே. (7)

அய்யோவுடலை நோகிதென்னு மசந்து டெங்குங்‌ காணாது

பொய்யே யல்ல தவனமுடன்‌ பொருந்தாத்‌ தன்மை பொருந்தாது

மெய்யே பேச வெழுந்தருக்கு மேலாம்பொருளே நின வாக்குக்‌

தெய்யா தெய்யா வெனக்‌ கொட்டும்‌ திரும்பாச்‌ i ்‌ சந்நி இரும்பாதே. (8)

(இ-ள்‌) அடிக்கடி தாங்கி வமிலான்‌. வயிற்றில்‌ வேத

ளையுண்டாகும்‌. தலைச்சுத்தலேற்படும்‌, உடம்பில்‌ நடுக்க

மேற்படும்‌. தாகம்‌ அதிகரிக்கும்‌. விக்கல்‌, இருமல்‌ இவை

கன்‌ ஏற்பட்டு 10 நாட்களுள்‌ கோயாளியைக்‌ கொன்று

விடும்‌. | உடல்‌ வலியுடன்‌ அசந்துடெப்பான்‌, இர்ரோய்‌ வர்‌

தால்‌ பிழைப்பது அரிது.

177 அத்தகச்ச ந்‌ பக்கு "efre கஷாயம்‌ ''

இருவேலி பற்படகஞ்‌ சுக்கு கோட்ட மிதமான சிறுதேக்கு மிலாமிச்‌சங்‌ கூட்டி . மறுவீடவே யிருகாழி புனல்வீட்‌ டங்கே / வளமாகக்‌ காய்ச்சியு ழக்காய்க்கொண்டு உருவுடையர்‌ கொங்கையர்பர லொக்கக்கூட்டி. யுசைத்திரிகோ சோசினைபு மொன்றாய்ச்சேர்த்து அருகடுநீர்‌ ahead சச்கிதீர ந்த, அதறிவுடையேர ருரைத்தபடி யாகுர்சானே, (9)

(இ-ள்‌) வெட்டிவேர்‌ பற்பாடகம்‌ சுக்கு கோஷ்டம்‌ சிறுதேக்கு

குக்வாங்கச த்திக்‌ குறிகள்‌ (ருத்ர சந்நி)

இருக்கு வாங்க sidu p வெனில்‌ கோப மோகமுடன்‌ முறுக்கு பெஞ்சு தலைநோகும்‌ முதருர்தாகும்‌ நீரிழிவு மறுக்கு முடலம்‌ நடுக்யெ.து வாய்விட்டலற்று மயலாகும்‌ சிறுக்கு முகமே வேர்க்குமது தீராதிருபதில்‌ சாவாமே, (10)

(இ-ள்‌) மோயாளி அடிக்கடி கோபித்தக்கொள்‌ வான்‌. மயக்கம்‌ போடும்‌. செஞ்சுவலி, தலைவலி, மேது லானவைகளேற்படும்‌. தாகம்‌ உண்டாகும்‌. அதிகமாக நீர்‌ போகும்‌, உடலில்‌ ஈடுக்கமுண்டாகும்‌. வாய்விட்‌ டலறுவான்‌. முகம்‌ சிறு த்துப்போம்‌, ரிக்கா Book டாகும்‌, 20 நாளில்‌ மரணத்தை விளைவிக்கும்‌,

A. 94

178 சித்தபிரம்ம சத்தி ( சத்தவிப்ரமம்‌ ) லக்ஷணங்கள்‌.

சித்தப்‌ பிரும முடல்கோவா மதீதமாய்‌ பீத்தங்‌ கோபிக்கும்‌ வாதத்‌ துடனாய்‌ ஈடுங்யெ.து மயங்கி விறுமை கண்ணு முக்கி நீதமுடனே மிமைமூடி நெந்தே விழித்து அசந்திருக்கும்‌ போதப்‌ பனிரெண்‌ டாந்தினமே பொருக்து மருந்து

கொள்வாயே. (11)

(இ-ள்‌) உடலில்‌ வலியேற்படும்‌. அதிகமாகப்‌ பித்‌ தம்‌ அதிகரிக்கும்‌. வாதமும்‌ அதிகரித்து உடல்‌ நடுங்கும்‌. மயக்கம்‌ உண்டாகும்‌. கண்களை மூடிமூடித்‌ இறர்து வீழிப்‌ பான்‌. பிறகு மறுபடியும்‌ மூடிக்கொள்வான்‌. 12வது நாளன்று மருர்து உட்கொள்ளவும்‌,

சித்தப்பிரம சந்நீக்குச்‌ '' செறுபஞ்ச மூலை திக்‌ கஷாயம்‌ '*

மருந்‌ துகுமிழ்‌ பெரு வாகைபேர்‌ மல்லி மருவும்‌ பாதிரித்‌ தோல்கண்டங்‌ காவி வழுதலை

திருந்து சி.றுதேக்கு நில வேம்பு சித்தமட்டி செவ்வியஞ்‌ Frat திப்பிலீயாம்‌

வருந்‌ துங்‌ கண்டத்‌ திப்‌ பிலமூலமது சுக்கு மல்லி சறுகாஞ்சோ றி செவ்வியமுத்த

மருக்‌ தும்‌ புனலிருநா ழி யுழக்காய்க்‌ காய்ச்சி

யான கற்கர்‌ திப்பிலியாஞ்‌ சித்தப்பிரம மகன்‌ விடுமே, (12)

(இன்‌) குமிழம்வேர்‌ வாகை வேர்‌ பேரா மல்லிவேர்‌ பாதிரிப்பட்டை கண்டங்கத்திரி வழுதலைவேர்‌ சிறுதேக்கு நிலவேம்பு சித்தாமுட்டிவேர்‌ செவ்வியம்‌ ரகம்‌ திப்பிலி

கண்டத்திப்பிலி சுக்கு கொத்தமல்லிவிதை Apareyler Olut செவ்வியம்‌ கோரைக்கிழங்கு

179

Qawsts வசைக்கு 1} வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலீட்டுச்‌ சத்தஜலம்‌ சன்னப்படி ஒன்று விட்டு, அடுப்பின்‌ மேலை DD ஒரு உழக்காகும்‌ வசை வற்றக்‌ காய்ச்சவும்‌. இக்கஷ்ாயத்‌துடன்‌ இப்பிலிக்க ற்கம்‌

1 வராகனெடை “டிப் பு F விப்ரம sid) a Oe SOENS, நரன்‌

ஷே | சித்தவிப்ரமன்‌ ) Eh GÙ பூரினிப்பூ நஸ்யம்‌.

அகண்டபெரும்‌ பூரினிப்பூக்‌ குங்குமப்‌ மணி முலைப்பால்‌ கஸ்தூரி ஈஸ்யம்‌ atte புகன்‌ றதிரீ தோஷம்விடு விறுமைசர்கி US gyd புத்தி செய்யு மற்றுவிஷம்‌ போகுமது வெள்ள அகண்ட கணி வாயுணர்வு சோணுமென வி அறிவுடனே சொன்னஇது வாகுமதவென்ன சீஃண்டவிஷ தோஷமெல்லரம்‌ நீங்வெட வென்று மிதமான பெரியோர்க ளூசையான வாறே, (18)

(இ-ள்‌) பெரும்‌ பூசினிப்‌ ௮, குங்குமப்பூ இவ்விரண்டை யும்‌ கசக்க, முலைப்பாலும்‌ கஸ்தூரியும்‌ கூட்டி முக்கில்‌ ஈஸ்யமாக இடவும்‌. விப்ரமசர்கி கீங்கும்‌, புத்தியை are மாக்கும்‌. கின்மையுள்ள விஷம்‌ போலக்‌ கொடுமையான இர்ரோய்‌ குணமாகும்‌.

த ஜன்னிக்குப்‌ “ பேய்ப்பருத்தி எண்ணெய்‌ ல்‌ உரைத்த ண USARA சாறுசாழி

யுற்ற கொச்சித்‌ தமுதழை குறட்டைச்சாறு Wang Satis கம்பிச்சி யுத்தம தானி

கேரான சீதேவிச்‌ சா phu தென்ன பரைத்த சிவனார்‌ வேம்பு ஈசுரை ஈன்‌ ea

படர்க்த குமிழ்‌ ஓரிலைத்தா மரைச்ச மூலம்‌ யரத்தையதிமதுரம்‌ தேவ தாரம்‌ வெண்‌ கோட்ட

மானசெவ்‌ வியம்பெருங்‌ குறும்பையு

a siddhadreartis ebdok

ந்‌ க்ஷ oe ட (க ஈக a ஆ ன ~ ட ன்‌ T AA டன |

18}

ஆனவிரு சரகம்‌ உள்ளியிர்‌ தப்பு யரிபசன்ன சாலை கடுதடன்‌ வசம்பு மான சதகுப்பை வெளுத்தைப்‌ பிஎின்‌ வாருமினி யிஞ்சித்‌ சா pbs னோடு சனபடி Siu வெண்ணெயெள்‌ ளெண்ணெய்‌ விளக்‌ கெண்ணெயெரித்‌ தடன் பூசி முடிக்கு மத்தித்தால்‌ தானொருகர செடையெண்ணெ யுள்ளே கொடுக்‌

கத்தணீயு மதக ரன்னீமறி படுமே, (15) (Aar) பெய்ப்பருத்தியிலைச்சாறு 1 படி நொச்சிச்சாறு 16 y SUSTO ET று ய்‌ குறட்டைச்சா.று % ஆடு தீண்டாப்பாளைர்‌ சாறு y ௪.த்தாமணிச்சாறு 7 P3509 செங்கமழுகீர்‌ (கெய்ச்சட்டிச்சாறு , இவைகளை யொன்று கலத்து, சிவனார்‌ வேம்பு பெருமருக்து வேர்‌ கன்னாரிவேர்‌ குிழம்வேர்‌ ஓரிலைத்தாமரைச்சமூலம்‌ சிற்றரத்தை அதிமதுரம்‌ தேவதாரம்‌ வெள்ளைக்‌ கோஷ்டம்‌ செவ்வியம்‌ பெருங்குறும்பை (மருள்வேர்‌) சரகம்‌ கருஞ்சீரகம்‌ பூண்டு இந்தப்பூ லவங்கப்பட்டை கழகு வசம்பு சதகுப்பை வெளுச்சைப்பிசின்‌

இவைகளை வகைக்கு ! வராகனெடை. வீதமெடுத்துக்‌ கல்லுரலிலிட்டுச்‌ ரூரணம்‌ செய்து, இஞ்சிச்சாறு விட்டு நன்றாக வரைக்கு,

181

வேப்பெண்ணெய்‌ — சின்னப்படி 14 ஈல்லெண்ணெய்‌ — வீளக்கெண்ணேய்‌ --

இவைகளுடன்‌ ஒன்றாகக்‌ ERED, அடுப்பின்‌ மேலைற்றிப்‌

பதமாக எரிந்து இறக்க, வடிக்கட்டிக்கொ ண்டு, தலையில்‌

Pagan. இதனையே காலனு அளவெடுத்து உள்ளுக்கும்‌ சாப்பிடவும்‌ த சன்னிகள்‌ திரும்‌.

தாங்க சந்‌ லக்ஷணங்கள்‌.

சீகாங்கசக்கி யுடல்முளிரு மிருமுஞ்‌ சீறியிடும்‌ விக்கல்‌ எந்தமுடல்‌ நோகுர்‌ வாதையிடும்‌ வரக்தி வயிறிழியும்‌ ஈடுக்கு மயங்கவெரு மூர்ச்சை வாதையுடன்‌ மாதே! பச தமுடலங்கள்‌ நோவுமது கண்டு பசசினிய வேத முனிவரிது சொல்ல TEYE னோதல்பதி தில்விடுமென்றே மேவிவரு நானின்‌ வியன்‌ றுரைப்ப தவே. (10)

(இன்‌) உடலில்‌ குனீர்ச்சியுண்டாகும்‌, இருமலேற்‌ (படும்‌. அடிக்கடி. விக்கவுண்டாகும்‌, 2 டம்புவலி, அஇக மான வாந்தி, வயிற்றுப்போக்கு, நடுக்கல்‌, மூர்ச்சை இவை கள்‌ உண்டாகும்‌. கால்வலி அதிகமாக இருக்கும்‌. 70 நாட்‌ கன்‌ சென்று குணம்‌ கொடுக்கும்‌, |

சீகாங்க சந்ம்க்கர்‌ “கரைத்தண்டுக்‌ கடயம்‌ '',

SOT கண்டு தாதவேளை சுக்கு கோட்ட BULL சினித்தண்டு அலங்கக்கூட்டி ஈ.ரைத்தலாமிச்‌ சிலவங்கஞ்‌ சந்தமுள்ள OHS கொண்டுவிரு 37:9 hed அசைத்திட வேகாய்ச்சி யுழக்காய்க்‌ கொண்டால்‌ கோக்கு மே கொங்கர்‌ FERC UTE a siddhadreams ebook

182

வாத்துடனே வருமாதே ! வானோர்‌ செர்ன்ன மருந்திதவே வாகட தரல்‌ வழுத்துமாதே! (17)

(இன்‌) சுரைத்தண்டு தா துவேளை வேர்‌ சக்கு கோஷ்டம்‌ பூ£னித்தண்டு இலாமிச்ச ம்வேர்‌ இராம்பு

இவைகளை வகைக்கு 116 வராகனெடை வீதமெடுத்து '

இடித்துச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி. 1 விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி ஓரு உழக்காக வற்றவைத்து உட்கொள்ளவும்‌, F தாங்க சந்நிகள்‌ தீரும்‌.

தாங்க சந்திக்குர்‌ சத்கூலா இ கஷாயம்‌. "

அறிவான கொடிவேலி முன்னைக வினையு மான கண்டங்‌ காலிவட்டத்‌ திருப்பிபெரு wr lard முறியாத Péguy. சுக்குகொடுக ராம்பு முன்தேவ தாரஞ்சிறு தேக்கதி விடையம்‌ பிரியாத புங்கன்தோ லாயில்‌ பட்டை பேசினிய திப்பிலி லபற்ப டாகம்‌ ருழியாம ரத்தைக்க ஷாயம்மீர்‌ கொண்டு கூட்டுத்‌ தேன்‌ திப்பிலீ கற்கமுடன்‌ கொள்ளே, (18)

(Qr) கொடி வேலிவேர்‌ முன்னைவேர்‌ வில்வவேர்‌ கீண்டங்கத்தரி3வர்‌

வட்டத்திருப்பிவேர்‌ பெருமரப்பட்டை

சித்தாமுட்டிவேர்‌ சுக்கு

சொம்பு தேவதாரு சிறுதேக்கு அதிவிடயம்‌ புங்கம்பட்டை. ஆயில்‌ பட்டை இப்பிலிமுலம்‌ பற்பாடகம்‌ LDN NGOS

[53

ag கைக்கு [36 வராகனெடை /தமடுத் து ச OS பா தீதிர ததிலிட்டுச்‌ சுத்தஜலம்‌ ன்னப்படி, ன DBD. அடுப்பின்மேலேற்றி கபாகமாகும்வரை வற்ற >ras Pareti இதனுடன்‌ இப்பீலிக்‌ ம வாராக னைடையும்‌ கன > : : யும்‌, தேன்‌ AD anh i s கொள்ளவும்‌. தாங்க F698 ser es es ee

தாங்க சந்திக்கு tt ஆயில்ய எண்ணெய்‌ <i

கொள்ளாயில்‌ பட்டை கல்‌ முருசுவேருங்‌ கொன்றவே ருவாய்வேர்மா விலங்கைவேரும்‌ விள்ளாத ஊமத்தின்‌வே ரெருக்கன்வேரும்‌ | மேவுசர்கி ஞாயறுமுரய்‌ கைவேர்புங்த தள்ளாத உத்த மதா ளிவேர்‌ தளி l சரிகொண்டு உள்ளிவசம்‌ புடன்தகத்து அள்ளாதே வேப்பெண்ணெய்‌ தன்னி | லெரித்திடுமெய்‌ சோறுமது 8 தாங்கமும்கண்டே. (19)

(இ-ள்‌) ஆயில்யப்பட்டை கல்முருசுவேர்‌ கொன்றைவேர்‌ கூகாவேர்‌

(04 வலிங்கைவேர்‌ அமத்தைவேர்‌

ஈர்க்க சர்சிஞாயறு (eid ஈாயகம்‌) வேர்‌

மூருங்கைவேர்‌ புங்கம்வேர்‌

மண்டு வசம்பு

பெண்ணெய்‌ 214 சேருடன்‌ குழப்பி, அடுப்பில்‌ மேலேற்றி

5ன்‌ ys தேய்க்கவும்‌, சிதாங்க சக்கி எக்க ebook

184

கண்டகசூச்ச சந்தி நிதானம்‌ கண்டகுச்ச கன்சர்ரி கடிதாம்‌ விறுமை யாமிருக்கு மண்டை. திரும்பும்‌ பொய்பேச மானே தானே யெழுந்திருக்கு யுண்டா மூச்சு மிருமலோடு முடல் கோம்‌ வாயுமரோசிக்கும்‌ கொண்டார்‌ விக்கல்‌ தலைநோகக்‌ குறைவார்‌ பதிமூன்‌ முந்தினமே. (20) (இ-ள்‌) அவனையதியாமலே தலை ஒரு பக்கமாகத்‌ இரும்பும்‌, பொய்‌ பேசுவான்‌. பெருமூச்சு உண்டாகும்‌. தானாகவே எழுந்திருப்பான்‌. இருமல்‌, உடம்பு பாரம்‌ முதலியவைகளுண்டாகும்‌. வாயில்‌ ருசியின்மையுண்டாகும்‌ விக்கலும்‌, தலைவலியும்‌ ஏற்படும்‌. 1வது இனத்தன்று குறைவடையும்‌. கர்க்கணிக சந்நி லக்ஷணங்கள்‌, கர்கணிகச்‌ சந்கியுடன்‌ விருமை தானே காணும்‌ விக்கல்‌ காவிரியும்‌ கருத்துவேனா © முற்கலங்க விருமுமெய்‌ ஈடுக்குஞ்‌ செவிடாகும்‌ ்‌ மூகம்‌ வீங்கு மெழுந்திருக்கும்‌ படுக்கும்‌ பாரில்‌ நற்கமல முகம்‌ வேர்க்கும்‌ நாக்குங்‌ காயும்‌ காளதுவு்‌ தொண்ணூறு ஈலுக்குங்‌ கண்டீர்‌ நிற்குமது மருந ததினால்‌ குணமுண்டாகும்‌ கிசமாக வேபெரியோர்‌ நிகர்‌ சொன்னாரே. (21) (Qr) விக்கல்‌ உண்டாகும்‌, புத்தி. கலக்கமடை யும்‌. இருமல்‌ உண்டாகும்‌. உடம்பு நடுங்கும்‌. காது கேளாது. முகத்தில்‌ வீக்கம்‌ அதிகமாயீருக்கும்‌. அடிக்கடி படுக்கையை வீட்டு எழுந்திருப்பான்‌. படுப்பான்‌. முகத்‌ இல்‌ வியர்வை அரும்பும்‌. ஈரவறட்யேற்படும்‌. 90 நாட்‌ கள்‌ சென்‌ று குணமடையும்‌, கர்க்கணிக சத்நிக்குச்‌ ' சறுதேக்குக்‌ கஷாயம்‌ ''. பண்னுஞ்‌ சிறுதேச்‌ கரத்தைபா திரி சீர்தில்‌ கூவிளை

பற்படகம்‌

இ ஆடத்‌ சிவகிரி கைர =æ ௩ -

185

கண்ணுகண்‌ டங்காலி சிறுகாஞ்சொன்றி னாங்குவுங்‌ ல கற்குரை முந்திரிகையுடனே வண்ணுசந்த காரமகல்‌ கோட்டலாமிச்ச மிருவேலி திப்பிலி மூலம. தகூட விண்ணக ரிருகாழி யழக்காய்க்‌ காய்ந்து வீசுதேன்‌ : திப்பிலித்தூள்‌ மேவுகற்கணிக்கே; (22)

(இ-ள்‌) சிறுதேக்கு சிற்றரத்தை பாதிரிவேர்‌ சீந்தில்கொடி வில்வவேர்‌ பற்பாடகம்‌ கண்டங்கத்தரிவேர்‌ சிறுகாஞ்சோ றிவேர்‌

பேரீச்சங்காய்‌ திராைப்பழம்‌ சந்தனத்தூள்‌ இலாமிச்சைவேர்‌ கோஷ்டம்‌ திப்பிலிமூலம்‌ வெட்டிவேர்‌

இவைகளை வகைக்கு 1 14 வராகனெடை வீதமெடுத்து Drág மழைகீர்‌ சின்னப்படி, 1 விட்டு அடுப்பின்மேலே ந்தி எட்டிலொன்றாக வற்றவைத்துத்‌ தேன்‌, திப்பிலிச்‌ சூரணம்‌ இவ்விரண்டையும்‌ வகைக்‌ கு ஒரு வராகனெடையிட்டு அருந்தவும்‌. கர்க்கணிக சங்கிகள்‌ தீரும்‌.

கர்க்கணிக சந்நிக்கு *' முக்க ட்டெண்ணெய்‌ '!

மேவுவரு wa DSt யெண்ணெய்தானே வெண்னொச்சி வேலிப்பருத்தி பொடுதலையின்‌ கரவுசேர்‌ தலைச்சுருளி கருஞ்குரை யீலைபுங்‌ கதித்ததோர்சாறு சா.மியளவ தாக ஆவினிய பேய்ப்பீர்க்கு நாழிச்சா றுடலு மமுக்கிராக்‌ கருஞ்சூரை குருந்தவே ர BY மீவுநற்‌ 8ரகங்ரொம்பு கொ த்தமல்லி யிதனுடன்‌ கற்‌ கடகசிங்‌ வயெஞ்சேரே, (23) இதமான இப்பிலிமா சகாய்யினிய i EaP சிலுள்ளி வகை 0௮42௮5 ebook

[19

பதமான வேரண்டென்‌ ளேண்லெய்கூட வைப்பெண்லொய்‌ படிசரியாககொள்‌ 7 மருந்தரை த்திட்டு நிதமாகக்‌ காய்ச்சிவடி.த்தும்‌ கெொொண்படமேல்‌ தீங்குமது சந்கிவா தம்‌ வீடும்‌ வீதமான காசுகிறை கொண்டுவீரால்‌ மீரா.துகர்‌ கசங்கி மீண்டிடு3ம. (24) (இ-ள்‌) வெண்டெொச்சிச்சாறு வேலிப்பருத்திச்சாறு பொடுதல்ச்சாறு பெருமருக்‌ துஇலைச்சாறு கருஞ்குரையீலைச்சாறு பேய்ப்பீர்க்லைச்சாறு இலைகளை வகைக்கு ஒரு படி வீதமெடுத்து ஒன்றாகக்‌ கலந்து, இதனுடன்‌,

அமுக்கிராக்கிமங்து கருஞ்குரைவேர்‌ குருந்‌.துவேர்‌ சீரகம்‌

கிராம்பு கொ தீதமல்லிவிதை கற்கடசிங்‌9 தப்பிலி

மாசிக்காய்‌ கம்பிப்பிசின்‌ பூண்டு

இவைகளை வகைக்கு 1 வராகனெடை வீதமெடுத்து முன்‌

சாறு விட்டு நன்றாக வரைத்து அதனுடன்‌, ஆமணக்கெண்ணெொய்‌ “சேர்‌ 114 நல்லெண்ணெய்‌ 5 வேப்பெண்ணெய்‌ க்‌

இவைகளைக்‌ கூடவிட்டு, அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌

பதத்தில்‌ இறக்கவும்‌, குடாறுமுன்‌ வடிக்கட்டி ஒரு எசா

வில்‌ பத்திரப்படுத்தவும்‌,

இரந்த எண்ணோயில்‌ ஒரு காசெடை உள்ளங்கையில்‌ இட்டு நக்கவும்‌, இந்த எண்ணையையே உடம்பின்‌ மேலே yh பூசவும்‌. கர்கணிக சந்கிபாதம்‌ தீரும்‌.

= D த... நெ

[பீரி

புக்குநேத்திர சந்தி லக்ஷணங்கள்‌.

மீளரிய புக்குகேத்ர சக்கிதானே விழியா த கண்மூடு கேளாது சேடாம களர்‌ மயங்கி PARLE தீ இயிலுந்‌ தானன கைசோருர்‌ சத்தியொரு பக்கஞ்‌ சாய்வாகும்‌ நாக்கு முள்வாங்கு மென்ன நாளான எட்டதனில்‌ போக்குமூயிர்‌ தன்‌ நலமிலாப்‌ பாங்கு கெடுமிதனை விடுமென்று ஈடவே, (25)

(இ-ள்‌) கண்களைத்‌ இறக்க முடியாது. கண்மூடி வீடும்‌. wu waite விழுவான்‌. தாக்கம்‌ அதிகரிக்கும்‌. கைகால்கள்‌ சோர்ந்து விடும்‌, வாக்தியுண்டாகும்‌. தலை ஒரு பக்கம்‌ சாயும்‌. நாக்கு உள்ளே இழுத்துவிடும்‌. எட்டு நாட்களுள்‌ உயிர்‌ ஈீங்கும்‌,

இரத்தாக்‌வஷ சத்தி லக்ஷணங்கள்‌.

ஈடத்துமிரத்‌ தாக்க சங்கி தோணில்‌ காக்ருடனு முதடுபுண்ற மீரத்தம்‌ பாயு மடக்க மில்லாச்‌ சுரம்‌ வெகுவாம்‌ தாங்கரஞ்சு மங்கமதிற்‌ சேட்‌ டைசெய்யு கோர்ச்சையாடு விடத்தையுண்டாப்‌ போ ல்வயிறு பீச்சுங்கோபம்‌ விக்கலுடன்‌ மேயீரமல்‌ சிரஞ்சுழன்‌ று திடத்தமுள்ள நாக்குதடு கறுக்கும்‌ பதினோறு னாள்‌ சென்ம மறுசென்ம மிரத்‌ தாக்‌ மென்றே, (26) (இ-ள்‌) காக்கு, உதடு இவை புண்ணாகும்‌. வெடிப்‌ புக்களேற்பட்டு இரத்தமும்‌ வெளியாகும்‌, சரம்‌ அதிகமா தம்‌, கைகால்னில்‌ சேஷ்டைகள்‌ அதிகமாகும்‌ மூர்ச்சை யுண்டாகும்‌. விஷத்தைச்‌ சாப்பிட்டவன்‌ போலப்‌ பேத யாகும்‌, கோபம்‌ அதிகரிக்கும்‌, விக்கல்‌, இருமல்‌, தலைச்‌ சுற்றல்‌ முதலான குறிகளும்‌ ஏற்படும்‌, நாக்கும்‌ உதடும்‌ கறுமை நிறத்தையடையும்‌. பதினோறு காட்கள்‌ சென்‌ a

உயிரைப்‌ போக்கும்‌ தன்மையடை:தssiddhadreams ebook

188 இரத்தாக்கஷ சத்நிக்குக்‌ கம்பத்‌இராய்க்‌ கஷாயம்‌. "

. கம்பத்துராய்‌ தூதுவளை வழுதலைவேர்‌ முத்தக்‌ .... காசுசிறு தேக்குடனே மரமஞ்சள்‌ கூடத்‌ _தீம்பமுள்ள பூரினிக்‌ தண்டிசரி கொண்டு தீண்ணீரு மிரு நாழி காய்க்து வெம்பியது உழக்‌ கானபின்னே வாங்கி விரைந்து குடித்‌ திடமிறுக மீளுங்‌ கண்டீர்‌ அம்பரமர்‌ மிரத்தாக்ஷே சக்கி தானே அறிவோர்க ளுரைத்த மரும்‌ தாகுந்தானே, (27)

(இ-ள்‌) கம்பந்திராய்‌ தூதுவேளை சிறுகத்திரி வேர்‌ கோரைக்கிழங்கு சிறுதேக்கு மரமஞ்சள்‌

| பூசனிக்கொடி.

இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு. பாத்திரத்திலிட்டுத்‌ தண்ணீர்‌ சின்னப்படி ஒன்று விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உழக்காகச்‌ செய்து வடிக்கட்டி உட்கொள்ளவும்‌ இரத்தாக்ஷெ சர்நிகள்‌ இரும்‌.

பிரலாப சந்திக்‌ சூறிகள்‌.

கேளாய்‌ நீ பிரலாப சன்னி புடல்‌ குளிருங்‌

உடந்தமது வரய்விண்டு சொல்லாது சொல்லுங்‌ தாளா து குளிரும்‌ ஈகைத்திரும லுண்டாக்‌

தாகமுடன்‌ மூர்ச்சை நோகு முட.லெங்கும்‌ வீளாது வார்தீவிக்கல்‌ வாயுலர்‌ தல்‌

மெய்விட்ட லத்திச்‌ சுரம்‌ வருவதென்ன சாளன பதினாலு செல்லுமது வென்ன

காடும்பி ரலாப சந்நியிதன்னி லையே. (28)

(இ-ள்‌) உடலில்‌ குளிர்‌ உண்டாகும்‌. அடிக்கடி காரணமில்லாமல்‌ சிரிப்பான்‌. உளருவான்‌. இருமல்‌, தாகம்‌ மூர்ச்சை முதலானவைகளும்‌ ஏற்படும்‌. தேகம்‌ முழுவதி

189

=~ ரஷ்‌ ண வாந்தி, விக்கல்‌, Gre pA, அஸ்தி வரம்‌, இவைகளும்‌ ஏற்படும்‌. 14 நாட்க 1 Spa அணல்‌ ணட ஞக்குப்‌ பிறகு

சிங்குவாக சத்நீக்‌ குறிகள்‌.

இயல்பான சிங்சிவை சம்கியிவை கேளீர்‌ . இருமலுடன்‌ நாக்‌ இழுத்து வாய்‌ குளரும்‌

மயலாகு மெய்யுங்‌ கேளாது காது

மாமுது மூர்ச்சை காக மதுவாக முயலாது சோருமுடி யாது கைகால்‌

முட்ட ஈக. வருமது கொட்டாவிகானே செயலாகப்‌ பதினாறு காட்செல்லுங்‌ கடினச்‌

தீராது சங்கவை கண்டவிழ்தங்‌ கொள்ளே. (29)

(இ-ள்‌) இருமலுடன்‌, நாக்கு இழுத்து வாய்‌ குள அம்‌. மயக்கமுண்டாகும்‌, காது கேட்காது, தாகம்‌ அதிகரிக்கும்‌, கை, கால்‌ சோர்ந்துவிடும்‌. அடிக்கடி கொட்டாவி வரும்‌ 16 நாட்கள்‌ ௧ தக்‌ .குணம்‌ உண்டாகும்‌. எ ட்‌

பதிமூன்றுவித சந்நிகளுக்குப்‌ பொதுவான மருந்துகள்‌.

கொள்ளென்ன முதிதபவழமுத்ராட்சங்‌ கூறு

கலங்கொம்புத்‌ திருசவித்து தெள்ளிய இரும்பு தப்பிலி யரத்தை

சிறுதேக்குக்‌ கோட்ட மதிமதுரஞ்சுக்கு வெள்ளியுடன்‌ பொன்னும்‌ வில்வக்காயோடு

வெவ்வேறு முலைப்பாலில்‌ Baw லுரைத்து உள்ளபடி சாவில்‌ தளம்பண்ணு மீளும்‌

உயிர்மீதில்‌ வருந்‌ தோஷம்‌ பதிமூன்‌ றும்‌

வீடுமே. (80)

(இ-ள்‌) ஈல்முத்து, பவழம்‌, ருத்ராட்சம்‌, மரன்‌

: கொம்பு, பு.த்திரசீவி விதை, கிராம்பு, Ssiddhadreams,ebook

P ta = == நு & à Se aa

190 ni 191

சிறுதேக்கு கோஷ்டம்‌, அதிமதுரம்‌, சக்கு, வெள்ளி, பான்‌, அண்‌ குறியும்‌ எழும்பும்‌, எல்லோரையும்‌ வாயில்‌ பொன்‌, வில்வக்காயோடு, இவைகளினை முலைப்பாலுடன்‌ Fz Use. திட்டுவான்‌. அவனுடன்‌ எதிர்‌ வாதாடுவோர்‌ இழைத்து அடிராக்கல்‌ தடவவும்‌. பற்பல சர்நிகளும்‌ | முகத்தில்‌ துப்புவான்‌, தன்னைத்தானே தனக்குள்ளே தெறிக்கும்‌. j ௧ ந வைதகொள்வான்‌. இவை “ae சற்றிக்‌'” குறிகளாம்‌, அபின்யாச சந்நி லக்ஷணம்‌. ந்‌ N h , வின்யாச சந்கிகிலேத்ம ல்‌ மகத்‌ விடம்போன்‌ ற வவில | ல்‌ கை கொட்டி யோடுவ துங்‌ கண்ணைச்சோற வலிப்பதுவும்‌

வாதமிகு பித்தமீறி முகம்பழுத்‌ திருக்கும்‌ உடம்பு நொந்தால்‌ பாதசரங்‌ கண்டிருக்கும்‌

Gur Surg துயிலும்‌ ஒழியா து காணே தடம்போன்ற வியர்வையது வாதை மிகவாகுந்‌

தாளாது உப்புசட்‌ தானேறு மென்ன

பையச்‌ சிரித்தே அழுவதுவும்‌ பலகால்‌ மருட்போலவிருப்‌ = பதுவும்‌ மெய்யைப்‌ பலகா லுணர்த்துவதும்‌ வேண்டாதரகழ்‌

அ s டம

A பித்‌

நடம்போன்ற பதினைந்து நாளில்‌ கொல்லும்‌ if நன்றாகா வுவினியாச சம்கியது வென்னே, (81) துவாமே, (98) à ‘ , டத | (இ-ள்‌) அடிக்கடி கைகளைக்‌ கொட்டி... ம்‌ cS) ee eee ee ee ஒண்ட கண்களைச்‌" சிமிட்டுவ.தம்‌, காரணமில்லாமல்‌, சப்ப ம்‌ தில்‌ அதிகரித்து முகம்‌ சிவர்‌.துவீடும்‌. உடம்‌ ்‌ பீல்‌ வலி ஏற்‌ உடனே அழுவ தும்‌, ADRY சமயங்களில்‌ பயர்தவன்போல்‌ படும்‌. கால்களில்‌ சூடு. இருக்கும்‌. தாச்சம்‌ வாராது, நி காணுவதும்‌, உடம்பை அடிக்கடி தொட்டுக்‌ கொள்வதும்‌ ' வியர்வையதிகரிக்கும்‌. உடலில்‌ வாதையதிகமாயிருக்கும்‌. | தனக்கு வேண்டாத வ ஸ்துக்களப்பற்றிப்‌ த்க்‌ 22 வயிறு உப்பிசமாகும்‌. 15 நாட்களுள்‌ நோயாளியைக்‌ “ வாதசர்கி" ரேோகத்தின்‌ அதிகம்‌: அட, AE கொல்லும்‌. இவைகள்‌ * அவின்யாச சநீறிக்‌ ' குறிகளாகும்‌. ்‌ த்‌ ௫ம்‌ ot தகம்‌ ee as | e556 SS குறிகள்‌. (Hysteria) சத்திவாதக்‌ குறிகள்‌. ; க ச்‌ சரா. . கையுங்காது மொருபக்கங்‌ கனக்கச்‌ சேர்த்துச்‌ ortar எனல்‌ தம்‌ வை dente செய்ப மறல மெலிர தவரும்‌ வெப்ப நவ்‌ தமா அக ” j த செய்‌ 7 ழ்‌ மினுக்கிப்பேசா வசைபேசம்‌ சய்யுங்‌ குணங்கள்‌ காடி தன்னைச்‌ செப்புஞ்‌ சம்கி. | மெதுத்தாச்‌ முகத்தில்‌ அப்பிவிுக உய்யும்‌ படியும்‌ வகை காணா உலகோ ரிய ce தனுக்குப்‌ பேசாவசை சொல்லும்‌ | வுரைத்தோமே, (24) தாங்காதுடல்நீர்‌ வலத்தின்னுங்‌ (இ.ள்‌) இரு பக்கத்துக்‌ கையும்‌ காலும்‌ கனம்‌. கனக்கும்படியே sarih se et ee s னத்து கண்டோர்‌ பெருகப்‌ பேசுவதே. (32) | இழுபட்டுச்‌ சாய்வாகும்‌, உடல்‌ மிகவும்‌ மெலியும்‌, நாக்கு | வெர்து பேச்சுத்‌ தடுமாறும்‌, இம்மாதிரியான குறிகள்‌

(இ-ள்‌) Apay துண்டுகளாகத்‌ துணியைக்‌ கழிப்‌ | கண்டால்‌ “ சந்ரிவா தம்‌ * என்ற சேக்‌ AarEahsjebook

niz முகவாநசந்தக்‌ குறிகுணங்கள்‌. (Facial paralysis) கண்ணித்‌ தலையில்‌ புழுவத்தில்‌ காதில்‌ செவிட்டில்‌ குத்தண்டாய்‌ பண்‌ od பதைக்கில்‌ முகந்தன்‌ :.;) ப்‌ ப£கம்பத்தி யே றிடுகில்‌ வெண்பல்‌ சொல்லு முகவாத மிடமுஞ்சர்கி தென்று கண்‌ ப்ச்‌ சொன்னோம்‌ சிலர்வாரர ராடூங்‌ குணங்க ரிவைகண்டே. (35) (இன்‌) கண்கள்‌, தலை, புதுவம்‌, STP, பொட்டு முத லானவிடங்களி௰ குத்து வலீயுண்டாகும்‌. முகத்தை ஒரு பக்கமாக இழுத்துவிடும்‌. இவை 'முகவர தசந்சி' குறிகள்‌. வேடிசத்தி ரோக லக்ஷணங்கள்‌. காதிற்குன்ளே இரண்‌ டெழுந்குக்‌ கழிக்கக்‌ குத்தி வலியுண்டாய்‌ செதப்படவே முகமதனைத்‌ திருடி காக்குர்‌ தடுமாறி வேதப்படியே Cash? diis யிழுக்குஞ்‌ IS த்‌. நுமமும்‌ பேதப்பட3வே வியாதிதன்‌ பப்‌ பிரித்‌ துப்‌ பெருகப்‌ பேசினரே. (98) (இன்‌) காதினுள்‌ உருண்டையாகத்‌ இரண்டு எழுந்து, குத்துவமியுண்டாகும்‌. மூகத்தையிழுத்து, காக்‌ கும்‌ தடுமாறும்‌. பொதுவில்‌ கபம்‌ ADIR gh. இவை *வெடிசர்கி "Ger லஷணங்களாகும்‌. Days iiiw * அரீதமச்‌ நாணம்‌ " கடுக்காய்‌ கறுக்கிப்‌ 2. பாடி. பெய்து கதித்தயிட்துப்‌ பவடனு மழிக்க மிளகு இப்பிலயு மதுவும்‌ வெச்சில்‌ பொடியாக்கி தீடுக்காஞம்‌ சாத்தில்‌ சதாவரித்‌ தண்ணீர்‌ கொண்டே | 115% தலீரால்‌ (தாடிக்கு PÉI 9 செட்டும்‌ விட்ட மலமங்‌ க்‌ (நிக இ அம்‌. 97)

193

(இன்‌) அடுக்காய்த தோல்‌ இந்துப்பு மீன்கு தப்பிலி

Br சேர்‌த்து இடித்து வஸ்திரகாயஞ்‌ செய்ற eras இச்‌ குரணத்தல்‌ காவிரல்‌ கொள்ளுமள வெடுத்துத்‌ தண்ணார்வீட்டான்‌ கிழங்குச்‌ சாற்றுடன்‌ உட்‌

லெடிசத்திக்குப்‌ “ பிப்பில்யாதி எண்ணெய்‌ '!

உத்இடு இப்பிலி யுடன Pgs முத்தியுள்ள செவ்வல்லி வெளுத்தைப்‌ FOWA ( தப்பி J மததமா தேவியுடன்‌ தரதவேளைகவி கொள்வட்ட paj. னித்தமாய்ப்‌ பத்திகிலக்‌ குமிழ்‌ மிளகுடன்‌ ஞரிபாச்‌ முததமாவாரை நாயுருவி கிலவேம்பு YAPA யெண்ணெயது பத்திறிக வெடி. சன்னியொக்கவது தயரமாறமே, (38)

(இன்‌) தப்பிலி அதிமதுரம்‌ செல்வல்லிக்கொடி வெளுத்தைப்பிஎன்‌ ௪5 தாமணிக்கொடி தாதுவேளைவேர்‌

CWS GO Berd மிளகு ன்னாரிவேச்‌ கோரைக்கிழங்கு ஆவாரம்விதை றாயருவிவேர்‌

இவைகளை வகைக்கு I வராகனெடை யெடுக்‌ : ்‌ 2H; இடி ருசணஞ்செய்து ஈல்லெண்ணெய்‌ 114 சேர rh ba டட ron மேலேற்றுிஎரித்தப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இந்த எண்ணெயைத்‌ தலையிலும்‌, a ye ஸ்‌ செடி. sidar z இரும்‌. i Aa Sanne A. 26 a siddhadreams ebook

194 கபால வியா இக்‌ Gah. ண்டம்‌ தன்னில்‌ மேல்மூன்‌ று கதிக்க மண்டை | கண்டம்‌ தன்‌ மேன வறட்சியினால்‌ ண்டம்‌ புருவங்‌ கூடுதலுஞ்‌ சுழியிற்‌ கண்ணிற்‌ துண்டம்‌ புரு டுத்து குத்துண்டா

யர மிகவுண்டாம்‌ வலைபோல்‌ கண்ணுக்‌ மண்டும்‌ துயர மிகவு தெரிவரிதா

மண்டை தும்‌ பரந்து குத்தும்‌ வருத்துங்‌ கபால = வியாதியி3த. (89) (இ: ற்‌ இறட ,றட்சியாூப்‌ (இ-ள்‌) கழுத்திற்குமேல்‌ மண்டை வறட்‌ புருவங்கள்‌ கூடும்‌ நடுமையத்தில்‌ குத்‌ தவலீயுண்டாகும்‌. அதிகமாக வேதனையைத்‌ தரும்‌. கண்களும்‌, வலையீனால்‌ மறைக்கப்பட்டதைப்‌ போன்று பார்வையையடையும்‌, மண்டை முழுவதிலும்‌ குத்துவலி உண்டாகும்‌, இவை கபால வியாதி''க்‌ குதிகளாகும்‌. - கபாலச்‌ sé á குறிகள்‌.

பெருத்த ஈரம்பு பிடரிதன்னைப்‌ போய்‌ பிரிய வொட்டாது 'வருத்த 86% தலைகா து மதிக்குர்‌ தினவு மிகவுண்டாம்‌ இருத்த முடனே யீடாடித்‌ வெளியில்‌ திரிய வொட்டாது கருத்தைக்‌ கெடுத் துத்‌ திமிரேறுங்‌ கபால சர்மியெனக்‌ கருதே, (40) (இ-ள்‌) பிடரிநரம்பு வலிக்கும்‌, தலை, காது முதலான விடங்களில்‌ அதிக ஈமைச்சல்‌ உண்டாகும்‌. வெளியில்‌ சஞ்சரிக்க முடியாது. உடம்பில்‌ ஒருவித மதமும்‌ ஏறும்‌, புத்தியைக்‌ கெடுக்கும்‌. சத்நிகளூக்கு “ அஞ்சனம்‌ "' பரு வாகைவித்து மிந்துப்புக்கதித்த மிளகு ண்ட்‌ திப்பிலீயும்‌ பெரிதபசுவின்‌ முத்திரத்தில்‌ பேணியரைத்து நாள்மூன்று

195

மருவுங்‌ குளிசைக்கயிராக வைத்துநிழலி துலர்‌ த்தியுட

Pouri சர்ரிக்கஞ்சனமா யுரைத்தே யீடுவீ ரொண்டொடியே (41)

(இ-ள்‌) வாகைவிதை இந்துப்பு மிளகு இப்பிலி

இவைகளைச்‌ சமனெடை யெடுத்து இடித்தச்‌ குரணஞ்‌

செய்து ஒருகல்வத்திலிட்டுப்‌ பசு மூத்திரம்‌ விட்டு ஈன்றாக

8 காட்கள்‌ அரைக்கவும்‌. பின்னர்‌ இதனை நீண்ட மாத்திரை

களாக உருட்டி வைத்துக்கொள்ளவும்‌, இதனை நிழலில்‌

உலர்த்திப்‌ பத்திரப்படுத்தி 6 மாதங்கள்‌: சென்‌ பின்‌

எவ்வித சம்நிகளுக்கும்‌ கலீக்கமாகப்‌ போடவும்‌,

குறிப்பு: கலிக்கம்‌ போடும்‌ முறை,

ஒரு சுத்தமான சந்தனக்கல்லில்‌ மழைநீர்‌ ஒரு சொட்டு: விட்டு முன்‌ கூறிய மாத்திரையைக்‌ கையீலெடுத்து அதில்‌ நான்கு அல்லது ஐந்து தடவைகள்‌ . உரைக்கவும்‌, த , விழுகை ஒரு செப்புக்கோலில்‌ இரு அனிகளிலும்‌ ஒரு பய ற்றம்பருப்பனவு வைத்து இரு கண்களுக்கும்‌ போடவும்‌.

பலக்ஷ்ய ஜ்வாக்‌ குறிகள்‌.

தாகம்‌ பிருமை மேயிழைப்பு சந்து நோவு குளிர்‌ மூர்ச்சை யாகும ரோசகங்‌ குத்திரும லறவே சோம்பல்‌ லெமில்‌ முகங்‌ கண்‌ பேத மாூப்பெய்‌ யூமைபித்‌ தாதிக்கம்‌ வாய்ச்‌ கண்‌ மூக்காக நீராங்கண்ட மடையும்‌ பலட்சயச்‌ சுரமாமே, (42) (இ.ள்‌) தாகம்‌, மயக்கம்‌, இரைப்பு, மூட்டுக்களில்‌ வலி, உடவில்‌ குளிர்‌, மூர்ச்சை, ருசியின்மை, இருமல்‌, சோம்பல்‌, முகம்‌, கண்‌ முதலான உறுப்புக்கள்‌ கோளாறு அடைதல்‌, பித்தம்‌ அதிகரித்தல்‌, (காங்கை) கண்களிலிருந்‌ அம்‌, மூக்கலிருந் தம்‌ நீர்‌ ang 6H, முதலான குறிகள்‌ காணப்‌ படில்‌, * பலக்ஷய ஜ்வரம்‌” என்று செரீந்குசொஞ்ராக 6book

பித்த சந்த்‌ க்‌ குறிகள்‌. q முனிதானருளிச்‌ சொன்னகு றீ மூற்கன்பித்த உள்ளுடல்‌ தண்ணீர்‌ தாக முண்மையின்‌ பிரதாபமூர்ச்சை இ 1 குூகொசர்கியே (48) கொள்ளிடும்‌ பிரமை மோகங்‌ = திடுன்‌ சுரமே காணு! (இ-ள்‌) தலை | ல்‌ த ட்‌ : i f, | தல பாரம்‌, உடலில்‌ குளிர்‌, “ap த்தில்‌ தள்ளும்விப்‌ பிரமையாகும்‌ சாற்றுமிக்‌ குறியே கண்டால்‌ குளீர்ச்சி, பிடரி இசிவு, மயக்கம்‌, வியர்‌ r முக கள்ளமாம்‌ பித்த சர்நி கண்டிடுய்‌ குணங்கள்‌ தானே, (48) ட்‌ தாகம்‌, சரீரம்‌ முழுவதும்‌ சில்லிட்டு doth hen 7 ae q aE wees சித்த -0 தல்‌, பற்களில்‌ . (இன்‌) அதிகமாகத்‌ தண்ணீர்‌ தாகமுண் டாகும்‌, 5 | ues eee கால, வீரல்‌ இவைகளில்‌ ஈடுக்கம்‌, வாந்தி, மூர்ச்சையடைவான்‌. மயங்கி விழுவான்‌. சரம்‌ அடிக்கும்‌. | து பட்‌ முக்கிலிரும்‌ g பனிரீர்போல்‌. நீர்‌ வெளி 'மயங்‌ூ மயங்‌ விழுவான்‌. இக்குறிகள்‌ கண்டால்‌ “பித்த Í மூச்சில்‌ “பச பச" வென்று அரிப்பு, கட்ம்பில்‌ etd” எனத்‌ தெரிந்து கொள்ளவும்‌, i H ஆன்னா த்‌. காளடைவில்‌ வெண்மை நிறமடை தல்‌, | a 3] கள்‌ ஏற்படில்‌ அது “' பித்த ௪) " சேத்துமச்‌ சந்திக்‌ குறி குணங்கள்‌. எனத்‌ தெரீக்தகொ ன்னும்‌, அ பித்த Gear சந்நி அஞ்சியாம்‌ வாந்தி செய்யு மங்கமே ஈடுக்கு மார்புங்‌ சபித்த @ Pas ena 2) =a) சஞ்சியாம்‌ நோவும்‌ தானுங்‌ காசமாஞ்‌ சுவாசந்‌ தானு j rs eat wee சத்திக்குச்‌ “சங்கம்வேர்க்‌ கஷாயம்‌” மஞ்சுவாமாகுமிஞ்சி யாகுமேயிளைப்புப்பிலனில்லை. — சங்கம்வேரு வெள்ள றுகு தக்க அசுவ கந்தியடன்‌ தஞ்சியாமங்கம்‌ பத்துஞ்சர்கிசந்தநீர்‌ சாற்றுவீரே. (44) F இனிதானெருக்குப்‌ புங்குமிவை யோரயிலந்தை இ . | “le i | கொள்‌ டி (இ-ள்‌) அடிக்கடி வாந்தி ஏற்படும்‌. தேகம்‌ நடுங்கும்‌ பரிதா மரிதடப்‌ பட்டை ; க EET மார்பும்‌ படபடவென்‌ ng ததுக்‌ கொள்ளும்‌. மார்பு வலியும்‌ | YE பருத்த வேர்க்கொ ம்புத்‌ உண்டாகும்‌. இருமலுடன்‌ மேல்சூச்சும்‌ ஏற்படும்‌, குலீதான்‌ மூலம்‌ (பேர்மூலம்‌) குத்த தண்ணீ , ப்பிலியும்‌ இவைகள்‌ " கபசம்கியின்‌ '' லக்ஷணங்கனாகும்‌. நாலொன்றாய்க்‌ காய்ச்சிக்‌ குடிப்பீரே. (47) பித்த சூகொவாயு சத்தியின்‌ குறிகள்‌, (இ-ள்‌) சங்கம்வேர்‌ வெள்ளறுது தலையுங்கனத்து வுடல்குளிருர்‌ தச்கமுகமுஞ்‌ சர்ரிகட்டு 3 <a எருக்கம்‌ வேர்‌ மலையும்பிடரிதானிசிக்கு மயக்கும்‌ வியர்வு மதிகமதாம்‌ SER PaSA இலர்தைப்பட்டை துலையுங்‌ குளிர்ச்சி போலவேதான்‌ தொக்க சரீரம்‌ | என ழைப்பட்டை கடுக்காய்த்தோல்‌ சிலீரென்னும்‌ “ட திப்பிலி குலையும்‌ தந்தந்தான்‌ பிறமுங்‌ கூசுங்கைகளால்‌ | இவைகளை வகைக்கு 1 14 வராகனெடை விரல்தனிலே (45) | இடித்துச்‌ குரணித்து ஒரு ur தீதிரத்திலிட்டுச்‌ சுத்த த்து

சின்னப்படி 16 விட்டு அடுப்பின்‌ மேலேர்‌ s

: : ற்றி எட்டிலொள்‌ முக வற்றவைத்து உட்கொள்ளவும்‌. சம்மிகள்‌ இல்‌ = adréams-ebook

தனிலைபக்கர்‌ தரன்‌ சீவு சத்தியத்தில்‌ கட்டிவீழும்‌ புனிபோல்‌ மாசி தனில்நீராய்‌ பசபசன்றே தினவுமுண்டாங்‌ கனிபோ லுடம்பு புண்ணாூ கதித்தேநாளில்‌ வெளுத்துவரும்‌ : * இச்‌ செய்யுளின்‌ 87 ௮ aca gaa sid

198 * வாத வாத வெறியின்‌ குறிகள்‌.

வாத வாத வெறியெடுத்தால்‌ மயங்குமறிவு தனைப்‌ பேசுங்‌ காதல்‌ கொள்ளுங்‌ கோபமில்லை கண்கள்‌ தேரறுங்‌ கடுக்கு i தென்றும்‌ பேதமொருகா மிகை பேசும்‌ பிள்ளைப்‌ பிதாவே தானுனக்கு ஓ.துஞ்‌ சிவனே நீறணியும்‌ மொருக்காலன் றி மடக்கி விடும்‌. (48) (இ-ள்‌) புத்தி மயக்கம்‌ ஏற்படும்‌. ஆசையேற்படும்‌, கோபம்‌ வராது. கண்களைச்‌ சுற்றிலும்‌ கடுப்புவலி உண்டா கும்‌, சிலசமயங்கள்‌ தானாகவே பேரிக்கொள்வான்‌. வாத பித்த வெறியின்‌ லக்ஷணம்‌, வாத பித்த வெறியெடுத்தால்‌ மயங்கச்‌ சினக்கும்‌ | வார்த்தை சொல்தும்‌ ஓதும்‌ பலகால்‌ கண்‌ சிவக்கும்‌ முவக்கு மறிவு டன்பேசும்‌ பேதம்‌ பேசு மறிவுண்டாம்‌ பிணங்குமங்க மடக? விடும்‌ பாதி Gores சத்திவரும்‌ பாடியோடி யெழுக்திருக்கும்‌, (49) வாதபித்தவெறி ஏற்பட்டால்‌ மயக்கத்துடன்‌, கோபித்‌ துக்கொண்டு வார்த்தை சொல்வான்‌. அடிக்கடி. கண்கள்‌ சிவக்கும்‌. புத்தி மிதானத்துடன்‌ பதில்‌ சொல்வான்‌. சிற்‌ சில சமயங்களில்‌ தானே பேசிக்கொள்வான்‌. கை கால்கள்‌ முடங்கும்‌. . வாந்தியும்‌ உண்டாகும்‌. வாத su வெறியின்‌ குறிகுணங்கன்‌. வாதசேத்தும பித்தெடுத்தால்‌ மடக்கிக்‌ டெக்குங்‌ களைத்துவரும்‌ ஏதும்பேசு மறிவுடனே ஏறப்பார்க்குங்‌ கண்மூடுங்‌ காதல்கொள்ளும்‌ பசியமருங்‌ கண்டாருடனே கலம்பேசும்‌ ஏ.துசெய்வேன்‌ சிவனைஎன்னும்‌ மெறியுமருவு முடன்தானே (50)

*வாதம்‌ இருமடங்கு கோபிக்கும்‌ பைத்ய ரோகம்‌,

பி பட. ஏ 2 எ. ர்‌ ட j E ணை அடை ஆ. oer) ke அல்‌ 1

199

யுண்டாகும்‌, பசியிராத. எல்‌ be ad அன்பை த எல்லோருடனும்‌ நல்ல வார்த்தை அடிக்கடி உளருவான்‌, பித்தவெறி லக்ஷணங்கள்‌ (பித்தப்‌ பைத்தியம்‌) பித்‌ தமான வெதியெடுத்தால்‌ பீரட்டைபேசும்‌ பத்தியேறுஞ்‌ சுரங்களெல்லாம்‌ பாடுமெச்சில்‌ ee as தனை த்தின்‌ த்‌ Louse Bad prs துணீயையெடுக்‌ குங்‌ சித்திய ததவாதைபேசிவரு மீடுக்கேயுண்டு கல்லெறியும்‌, (51 ) l (இ-ள்‌) தா.றுமாருகப்‌ பேசும்‌. நாக்குக்‌ கறுத் தவிடும்‌,

பாடுவான்‌. எச்ஜை டன சத்தி மயங்க A s காள்வான்‌., பட அகன்‌. எல்லோர்‌ மேலும்‌ கற்களை த தீறிவான்‌. இவை பித்தம்‌ அதிகரித்‌ சதாலுண்டான

பித்தவாத வெறியின்‌ இலக்ஷணங்கள்‌, பீத்தவாத வெறியெடுத்‌தால்‌ பிரட்டைபேச முடன்மருவுஞ்‌

| சுத்தத்தோடே, ரீறணியுஞ்‌ சொன்ன வார்த்தை wes BAD

மெத்தச்சிவக்கும்‌ கண்‌ களெல்லாம்‌ விழிக்கு முறுகு ம்‌ சற்றுநேரம்‌ நலம்‌ பேசும்‌ சண்டைபேசும்‌ தன்‌ தவச (இன்‌) தாறுமாருகப்‌ பேசுவான்‌ நன்‌ நா. [ கன்றாக ஸ்நான செய்து வீதி பூசிக்கொள்வான்‌. @esiddhadteamssehpok கடைப்பிடிக்க மாட்டான்‌. கண்கள்‌ அதிகமாகச்‌ Rais

a

[ ர பிதுங்கும்‌ ல புத்தியுடனே சில சமயம்‌ பாகும்‌. விழிகள்‌ பிதுங்கும்‌. நல்ல புத்தியுட பேசுவான்‌. திட்ரெனச்‌ சண்டையிடுவான்‌. இக்கு var காணப்பட்டால்‌ இவை “பித்தம்‌ வாதம்‌. இவ்விரண்டும்‌ சேர்த்த பைத்தியம்‌ '' என்று தெரிந்து கொள்ளவும்‌.

பித்தப்‌ பெருக்கின்‌ குறிகள்‌. (பித்தப்பித்த வெறி)” உணர்ச்சி கெட்டிடு மோ துமி லச்சை போம்‌

பிணை SO sept ge பாடுமதப்‌ பியங்‌ கணக்க னேடறி யாதொரு காரியம்‌ i பீணக்க மாய்விடும்‌ பித்தம்‌ பெருக்கிலே. (53)

(இன்‌) உணர்ச்சி குறையும்‌. வெட்கம்‌ இராது. தட்‌ ரென எழுந்து பாடத்‌ தொடங்குவான்‌. கணக்கின்றி (கிதானமின்‌ றி) எல்லாக்காரியங்களையும்‌ செய்து கெடுத்து விடுவான்‌. இவை பித்தப்‌ பெருக்கள்‌ குறிகளாகும்‌. பித்தமே மோடத்தக்கால்‌ பெருகிய மயக்க முண்டாங்‌ கொத்தலர்‌ குழலினாளே ! குலைப்பெரும்‌ பீச்சதாகு மத்தனே யய்யவெற்பில்‌ பரத்தையைச்‌ சேர்ந்‌ sedh i நித்தலும்‌ வெப்புத்தானே நிறையவே வீசுந்தானே. (54)

தேசுத்தில்‌ தோஷங்கள்‌ சாதாரணமாக அதிகரிக்கும்‌ காலம்‌. காலையில்பத்‌ தும்பித்தக்‌ கடும்பகலக லுமெய்த்து மாலையில்‌ பத்‌ தும்வா தம்‌ வயங்கியே பத்‌ துமய்ய மேலீடு மொத்தக்‌ கத்தில்‌ மிகுத்திடும்‌ பித்தம்பத்துங்‌

காலமே விடியப்பத்தங்‌ கதித்தோர்‌ வாதமாமே, (1)

வாதமே கதித்தபோது வாயுவுமெழும்பிழுளு மாதி3ம லிருமலாூத்‌ தடித்திடுஞ்‌ edur தம்‌

பதகஞ்சக்‌ சரொணி பெருவயறுதிரதோஷம்‌ போதவும்‌ லீருமிதன் று பொகுநர்திட

முனிவர்‌ சொன்னார்‌ (2)

டூநிப்பு:-- இச்செய்யுளின பொருள்‌ விளங்கவில்லை,

Wh]

(இ-ள்‌) காலையில்‌ 10 நாழிரைவரை பிர்தத்தின்‌ கால மாகும்‌. கடும்பகல்‌ 10 கரழிகைவரை கபத்தின்‌ காலமாகும்‌. மாலை 10 கசழிகை வரை வாதத்தின்‌ காலமாகும்‌.” இவ்வாறே இரவில்‌ 30 முதல்‌ 40 நாழிகை வரை பிக்தரும்‌, பின்னர்‌ 10 நாழிகை கபமும்‌, கடைசி பத்து நாழிறை வாதத்தின்‌ காலமாகவும்‌ ஆகும்‌,

வாதம்‌ அதிகரிக்கும்போது உடலில்‌ வாயு அதிகரிக்கும்‌ இருமலும்‌ உண்டாகும்‌. ரொ ஹி, பெருவயறு, ரத்ததோஷம்‌ முதலானவைகளும்‌ உண்டாகும்‌.

வாதசோக லக்ஷணங்கள்‌.

கால்கையுலர்ந்து நிமிருண்டாம்‌ SOF Oye தூங்கிச்‌ சோபித்துக்‌ கோலஞ்செரியு மங்கமெல்லாங்‌ குடத்துச்‌ சற்றே கனங்கொண்டு சீலமிருக்து €ீர்காணச்‌ சிறுகீர்‌ வற்றி முடுகுமென்ன வாலத்தடங்கண்‌ மானனையாய்‌ / மாதே Í வாதரோகமி3த,

(இன்‌) கை,கால்‌ இனைத்து மதமதப்பும்‌ ஏற்படும்‌. அக்கம்‌ அதிகமாகும்‌ கண்களில்‌ வீக்கமும்‌ உண்டாகும்‌. உடம்பு கனமாகும்‌. சிறு நீர்‌ குறைவடையும்‌, இவை வாதரோகத்தின்‌ லகணங்களாகும்‌.

கபாலக்கனப்புவலிக்‌ குணங்கள்‌,

இடயுளைந்‌35 மறுகிவரும்‌ ஒருக்கால்‌ விடாமல்‌ மிகக்குத்தும்‌ வாடிக்காயம்‌ வறண்டுவரும்‌ வ அவாய்ப்பத து முன்வாகத்‌

PEST PAE pay ee ந்திம்பு: ஆயுர்வேத இத தங்கலில்‌ நரல்‌ EU ATCT கலம்‌, மத்தியானம்‌ Si இன்‌ பமா கபம்‌. Fi யங்காலம்‌ UT ZENI காலமாகவும்‌ xn அப்பட்டிகுக்கிற து, இங்லாறே இரவிலும்‌ 3 1லுங்கள்‌ MDF au காலமாமும்‌, ஆகவெ வியா dhadreams 6 boo K å. 26

= 202

தேடிப்‌ புணர்ச்சிதனைச்‌ செய்யாச்சிறுரீர்‌ தெளிந்து . கருகிவரும்‌ நாடிக்கபாலக்‌ கனப்புவலி ஈயந்தே கானில்‌ ஈல்குவதே. (4)

(இ-ள்‌) உடம்பு முழுவதிலும்‌ குத்‌ துவலியேற்படும்‌, உடம்பு சோர்ந்துவிடும்‌, வரட்டு அதிகமாகும்‌. சிறுநீர்‌ கருமை நிறத்துடன்‌ தெனிவாக வெளியாகும்‌.

ஓடு வாத லக்ஷணங்கள்‌, ஓடிய வாதமாகிலுடலது நெஞ்சுஞ்‌ சந்தம்‌ தேடிய கால்கள்‌ கைகள திதமாய்ப்‌ பிறக்க வொண்ணா வாடிடு மேனிதானும்‌ வரண்டி டும்‌ நாவும்‌ பல்லும்‌ ஓடிடு முடல்கன்‌ தோறு முளைவுடன்‌ குத்தமுண்டே. (5)

(இ-ள்‌) தேகம்‌, பெஞ்ச, மூட்டுக்கள்‌, கை, கால்கள்‌ இவைகளை யசைக்கவியலாது, உடம்பும்‌ வாட்டமுறும்‌. நாக்கு, பற்கள்‌ இவை வரண்டுபோம்‌. உடலில்‌ குத்துவலி யும்‌ உண்டாகும்‌,

வருணவாதக்‌ குறிக்குணங்கள்‌

உதரஞ்‌ சுரந்து மயக்கமுடன்‌ வாந்தியுளன்முச்‌ சதுவுண்டா யதரமுங்‌ கரு மேலுமறப்‌ (புடன்‌) மேல்‌ கழுத்து நோவாக்‌ இதமிது வருணவா தம்‌ இருமுனி யருளிச்செய்த பதமுறு வேத நூலின்‌ படியித பகர்க்ததாமே, (6)

(Qir) வயிறுவீங்கும்‌. மயக்கம்‌ ஏற்படும்‌. வாந்தி, உள்மூச்சு உண்டாகும்‌, உதடு கறுமை நிறத்தையடையும்‌, கழுத்து வலியும்‌ ஏற்படும்‌, இவை “வருணவாத" லகணமாகும்‌,

்‌ அரியவாத லகுஷ்ணங்கள்‌,

மூச்சுவாங்கி நாவ றண்டு மூக்கும்‌ வாயும்‌ சுழித்துமேல்‌ பேச்சு முட்டாய்‌ வேர்‌ வகுவி பெருச்கந்தபன உழலையுடன்‌

ட டதா ar. வ ர ந

208

கா(ய்‌)ச்சல்‌ குளிரு மறப்புடனே கனத்துப்‌ புறர்தா ளதை மாச்சு மரண மூடனென்று மரியவாத மீதாமே, ச்ஸ்‌: (Qir) மேல்மூச்சு அதிகமாக நாவறட்‌ | கட்சியுண்டாசகும்‌, மூக்கும்‌ வாயும்‌ கோணலாகும்‌. பேசமுடியாது, ல்‌

கபாலக்குத்தின்‌ குறி குணங்கள்‌, புருவச்சுழியில்‌ குத்திரின்‌ று போகப்பிரியும்‌ பல்லு குருவக்குத்து முச்சிதனிலோடி மருகுஞ்சிரக்தன்னில்‌ crs யத்தளக வல்லியிரே | மறுசொ்படிக்குமிடமில்ல்‌ பருகக்கபாலச்‌ குத்திதென்று பேசப்பகர்வீர்‌

` பெய்வகையே, (8) , (இன்‌) புருவ மத்தியில்‌ குத்துவலியுண்ட/ பற்களும்‌ ஆடும்‌ பண்டையுச்சியிலும்‌ அ

லலியுண்டாகும்‌. இவை “கபரலக்குத்தின்‌ ”

பிரவீச்சின்‌ குறிகள்‌,

பிடரேவலிச்‌ ஐ நேரமிது போகுப்பிரீயஓண்ணா து உடலேமருகித்‌ தலைகனத்து யுடனேயடுத்திச்திமிருண்டாம்‌

விடமேயருக்து மார்தும்போல்‌ மிகுமேயுடலில்‌ காள்தோறு

மிடரேபண்ணும்‌ பிடரிவலியி தவம்‌ பிரவீச்‌ செனலாமே,

(இ-ள்‌ ) பிடரிவலி காழி 35 ஆக ஜாஸ்தியாகும்‌ தலை பாரம்‌, உடலில்‌ மதமதப்பு, இவைகளுடன்‌ sda ம்‌ சாப்பிட்டவன்‌ வேதனைப்‌ படுவ து போல வேதை மு தரும்‌, தினர்சோறும்‌ பிடரிவலி உண்டா ட “ பிரவீச்சின்‌ ** குறிகளாகும்‌, a sidahadréams®BB0k

id இதுவுமது.

அடுத்தடும்‌ தெடுத்துக்குத்தி யதிகமாய்‌ வியர்த்து விம்மிப்‌ படுத்‌ துகா த்தடுந்கிப்‌ பேசி பல்ல தட்டி நெஞ்சு

மடுக்கவே கட்டிச்சிறி அங்கமும்‌ பிறகே வீழில்‌

தடுக்டெப்‌ பீரவிச்சென்‌ று பரப்பினர்‌ முனிவர்‌ தாமே. (10)

(இன்‌) பிடரியை அடிக்கடி குத்தம்‌. அதிகமாக வியர்வை யுண்டாகும்‌, பேசும்போது 1745546907 ow. பற்கள்‌ கட்டும்‌. நெஞ்சுக்கட்‌? உண்டாகும்‌. இவைகளும்‌ t பிரலீர்சின்‌ '' குறிகளாகும்‌.

பிரவிச்சன்‌ அஸாத்யக்‌ குறிகள்‌.

குத்தத்தொடுத்த மூணாகாள்‌ கொல்லா இருக்கி லேழாகரன்‌ அத்தைத்தள்னி லொன்பதாகாள்‌ சந்தேகரமும்‌ வக்‌ FORA உ்தேஉளமூச்ச துவுதவ as மேல்கோக்கில்‌ செத்தாரிவரேதிண்ண மெனத்தெனிந்தே யுரையுமென்றனரே. (11)

(இள்‌) வலி எடுத்தபின்‌ 3ம்‌ காள்‌ உயிரைப்போக்கும்‌, அல்லது 7வ நு காள்‌ கெடுதலை விளைவிக்கும்‌. அல்லதுவைது கான்‌ நேரயானியைகல்‌ கொன்று விடும்‌, (9708s ater), சுரம்‌, மேல்மூச்சு, மேல்‌ கோக்கெய பார்வை இவைகளும்‌ காணில்‌, அது தகேோயாலியைக்‌ கொல்லும்‌.

பிரனீச்சுக்‌ ந மருந்து,

புன்றலுக்‌ வாத்‌ தண்ஸி புய தேன்‌ முலைப்பால்‌ சுக்கு கண்‌ டெழுரந்து கோட்டங்‌ கடிய வெள்‌ ஞன்னி காந்தம்‌ சின்றேழூதுப்‌ பலப்‌ புத்திற முடனரைத்துக்‌ கூட்டி. வந்திற்ற குத்துக்‌ மெல்லா மருந்திறு 2 மாடுக்க நன்றே. (12)

(Qir) சத்தத்தண்ணீர்‌, புதிய தேன்‌, முலைப்பால்‌,

சுக்கு, கோஷ்டம்‌, பூண்டு, கரந்தம்‌, இந்துப்பு இவைகளை அரைத்து "கொள்ளலும்‌.

த பிசவீர்ிற்‌ ந முக்க ட்டேண்ணெய்‌ ''

நத்தைச்சூரி நாயுருவி ஈல்லசா ற; கொடிவேலி சு,த்தவிழியராதொண்டை சொல்லும்‌ வெள்ளைவேலெ குக்தடனே முத்தத்தாதனை புங்கம்விரை 1;ன்னைவில்வ மீசுரை வேர்‌ இத்தச்‌ சேவுக நன்னாரி இனியோரிலைத்‌ தாமரையே. (13)

அரையா முத்தமஞ்சளுள்ளி அதுவே வசம்பு வேர்க்‌ சாம்பு கரையாமிளகு இப்பிலியுங்‌ கடுகொடோமம்‌ வெங்காரம்‌ விரைவார்கெக்தம்‌ நேர்வாளம்‌ வேண்டுங்‌ கோட்ட மதிமதரம்‌ யுரையார்‌ பூமீச்சக்கரையும்‌ புஇியநெல்லி வெளுத்தைப்பிசின்‌ (14) பிசினுரொன்‌.று கழஞ்சுகொண்டு பின்னல்‌ லெண்ணெய்‌ நறுநெய்யும்‌ வசவேப்பென்னெய்‌ சித்தாமணக்கு மருவி யெண்ணெயிவை வடி த்.கப்‌ பச 3039 லரைச்சாமம்‌ பொழுது பூதவிடுவகெனில்‌ காக வேதுதான்‌ பட்டையது கன்றுயூறி விடுவேநு (15) வேதுபிடிக்‌ த முன்னுமுந்து விரவியுள்‌ மி யிரண்டி னுமாப்‌ Cum g மொங்வொள்றெரு பலமாய்‌ முன்னமெண்ணெய்‌

தனிற்போடு பேதமில்லை றந்த துதான்‌ பெரியோர்‌ பொறு மின்‌ இதமதனை

மாதே! யிதனை வழுவாமல்‌ மன த்திலு ற கொள்‌ வீரோ.(16) (Q-ar) அத்தைச்குரிச்சமூலம்‌ கரயுருவிச்சமூலம்‌

சரறனைவேர்‌ கொடிவேலிவேர்‌ ஆதண்டைவேர்‌ வெள்வைலம்பட்டை எருக்கம்வேர்‌ கோரைக்கிழங்கு

தா Blake Bait புங்கம்‌ விதை

மீன்‌" a siddhadreams ebook

பெருமருர்‌ gat சேவகன்‌ பூண்டு ஈன்னாரிவேர்‌ ஓரிலைத்தாமரைச்‌ மஞ்சள்‌ பூண்டு [சமூலம்‌ வசம்பு சுக்கு ‘Bare இப்பிலி கடுகு ஓமம்‌ வெங்காரம்‌ FESS S SIT சுத்திசெய்தநேர்வாளம்‌ கோஷ்டம்‌ அதிமதுரம்‌ பூமிச்சக்க mre நெல்லிவற்றல்‌ வெளுத்தைப்‌ ன்‌ இவைகளை உலர்த்தி வகைக்கு 114 வராகனெடையளவு எடுத்து இடித்துச்‌ குரணஞ்செய்‌.துகொண்டு, i நல்லெண்ணெய்‌ 144 சேர்‌ நெய்‌ » வேப்பெண்ணெய்‌ 9 ஆமணக்கெண்ணெய்‌ ,,

இவைகளுடன்‌ ஒன்றுகலந்து அடுப்பின்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இம்‌ மருக்தை நோயாளியின்‌ உடம்பில்‌ . பூசி 1 ஜாமம்‌ (8 மணி நேரம்‌) ஊறவைத்து வேது பிடிக்கவும்‌. உளுந்து, பூண்டு இவ்விரண்டையும்‌ வகைக்கு ஒவ்வொரு பலமெடுத்து, முன்கூறிய முக்கூட்டெண்ணெய்‌ (16 சேருடன்‌) சேர்த்தும்‌ பூசிக்கொண்டு வேது பிடிக்கலாம்‌. பிரவீச்சிற்குச்‌ *௬டர்‌ தைலம்‌ ”, இரதங்கெந்தகம்‌ வெள்ளுள்ளி யியல்பா மரிசஞ்‌ செங்கொட்டை. சரசமறவே ஆவெண்ணெய்‌ தன்னோடொக்க வரைதீதெடுத்.து யுரமேகுத்தும்‌ பிரவீச்சையுடனே குத்தியுரம்பண்ணிக்‌

n P அடி! தி்‌ Faa ori r ; 4 யே: ௮ aaia கோ: எ: கக்கி டது டா பு

கரவா துடனே கலைகறுட்டிக்கலையில்‌

| கொழுத்‌இித்தைலமிடே (17) இடவேதைலங்‌ காசெடைகொள்‌ ளீஞ்சிச்சா நு

உடனே உள்ள கொள்ளவது வுரத்தால்‌ MERAN வேம்பினெண்ணெொ னிடவே கலந்து கானங்களிதவும்‌ பொருத்தலாகுமென சடமே போடா திருப்பதெனத்தறுகா தஇிதுவுந்‌ தான்கண்டீர்‌? (18) (இ-ள்‌) சுத்திசெய்த பாதரஸம்‌ பூண்டு ல்‌ கெர்தகம்‌ மினகு ட்டு ஸ்‌ சேராங்கொட்டை கன வகைக்கு 11% வராகனெடை த ளவும்‌. முதலில்‌ இசஸத்தையும்‌, கெர்‌ ria race z வத்திலிட்டு கன்றாக கறுப்பாகும்வரை அரைத்துக்‌ சகொளளவும்‌. பின்னர்‌ சேங்கொட்டை, முதலான

உடத்குத்தின்‌ குறிகள்‌,

வேர்த்து வெதம்பிப்‌ u DB 3 | ல்‌ டி விரைத் தக்‌ குத்தித்தாடு சிர்‌ தீதமிகுக்து கஞ்சிதண்ணீர்‌ தேடுங்கொள்ள டை.” பார்த்து மனுஷாயிருக்கச்சே பறியும்வாயு Sere ரசிப்பு: — yi Ser செய்யுளின்‌ கடைசி சரியான பொருள்‌ விளங்கவி

@siddhadreamsjebook

208 ணிச்சொல்வார்‌

பெரியோரே. (19)

(இன்‌) உடலில்‌ வியர்வையரும்பும்‌. பற்கள்‌ டெடிக்‌ கொள்ளும்‌, வலியும்‌ உண்டாகும்‌. தாகம்‌ அதிகமாகும்‌. கஞ்சியைக்கூட சாப்பிடமாட்டான்‌. வாயுப்பறியும்‌. இவை “உடற்குத்தின்‌ ” லஷணங்களாகும்‌. குடல்‌ வாதக்சறி குணங்கள்‌.

உடலிடை ஓடிமீண்டு உழைத்து கால்‌ சந்து கைகள்‌ குடலீடை கூப்பிட்டோடிக்‌ குமதிடுங்‌ குடலில்‌ தங்கும்‌ கடலிடைத்‌ தரங்கமென்னக்‌ கலக்கடும்‌ நலக்க நிற்கும்‌ நடலிடைக்‌ குடல்‌ வாதத்தின்‌ குண

பேர்த்துப்பகர்ம்து ௨டற்குத்துப்‌ பே

(இ-ள்‌). வாயு தேகம்‌ முழுவதும்‌ வியாபித்துக்‌

கால்கள்‌, மூட்டுகள்‌, கைகள்‌ முதலியவைகளில்‌ வலியை i யுண்டாக்கும்‌. குடலில்‌ இசைச்ச லுண்டரகும்‌, சமுத்திரத்‌

இலேற்படும்‌ அலைகளைப்போலக்‌ குடலைக்‌ கலக்கும்‌, இவை குடல்‌ வாதக்‌ "குறி குணங்களாம்‌. ப துடிப்புவாத லக்ஷணங்கள்‌.

ஓடும்‌ தடிக்கு முடலேறவும்‌ பார்க்கும்‌ நீடுஞ்‌ Qe Hb gia நின்‌ றட ங்கும்‌ — தேடுர்‌ துடிப்புடைய வாத மென்னத்‌ தோகை ஈல்லீர்‌ வந்து தடுக்கு மதுவென்றே தரி, (இ-ள்‌) உடலில்‌ பூராவும்‌ சஞ்சரிக்கும்‌. தடிப்பு உண்‌

டாகும்‌. பின்பு தானாகவே சமனமாகும்‌. இவை ' துடிப்பு

வாதக்‌ ” குறிகளாகும்‌. தடுக்கு வாதக்‌ குறிகள்‌. ஈடுக்குஞ்‌ சுழற்சி செய்யும்‌ ரா வறட்சி வெப்பு மடுக்கடுக்க வம்பாவை utig அ முடுக்கி

மன | நவின்றதாமே. (0) 2

(21) |

209

கடுடெனக்‌ கொண்டே கெடியில்‌ விழத்‌

ஈடையினிய உள்‌ ஈடுக்கு வாதம்‌, பண்ட (22)

(இ-ள்‌) உடல்‌ பூராவும்‌ நடுங்கும்‌, தலைச்‌ படும்‌, ஈாவறட்சியை யுண்டாக்கும்‌. உடம்பில்‌ pi — ஏற்படுத்தும்‌. -ம்பு SOLA ஆடிக்‌ Elp கொண்டு க்‌ all இவை SOS Gar ga" குறிகுணங்கனாகும்‌.

கடுக்குவாதச்‌ சத்நிக்‌ குறிகள்‌. ஈடுக்குஞ்‌ சுழற்சி செய்யு ஈாத்தடுக்கிப்‌ பேசும்‌ கடுக்கும்‌ குழைய மிருகால்‌ வாரா து — மடக்கொடியீர்‌ ஈடுக்குவாத சர்சீ ஈம்பியித மீளா து கீடுக்குமது வென்றே தரி, (23)

(இ-ள்‌) முன்‌ கூறியது போலவே உடல்‌ டுங்கும்‌. கலைச்சுற்‌ கலும்‌ ஏற்படும்‌. நாக்குப்‌ Rosle cee பேசுவான்‌. உடல்‌ வலிக்கும்‌, இருகால்களும்‌ குழையும்‌. ஈடச்கமுடியா து, rm நவா த sida” சகலம்‌ முடியாதி, இவை ௩டுக்குவா த சர்நிக்‌

வாத சோகத்திற்கு அர்க்காஇ எண்ணெய்‌."

எருக்கு குருந்து பெருமருர்து இருவகைச்‌ குரைச்‌ சிறு க குறும்பை மருக்கொள்‌ கொன்றைச்‌ சிறு கிம்பம்‌ வரிசேர்‌ வட்டுக்‌

தாதுவை பருத்திக்‌ கொடுவே லாதண்டை பரிமுதிற வேர்க்கொண்டு நறுக்கி யோரொன்‌ நிருபலம்‌ நல்நீர்விட்டுக்‌ காய்ந்து i கொள்ளே, (24) காள்ளே சுக்குத்‌ திப்பிலீபுங்‌ கொடியமிளகு பெ ம்‌ வெள்ளை வெங்கா யுள்ளியுடன்‌ வெளுக்தைப்‌ — ie at . சேர்‌ வெர்தயமும்‌ wai டர Wt gry sifray Gegiddhadreams ebook

210

ளா 5 நேர்வாளம்‌ சரிகொள்‌ கருஞ்சீ ரகங தள்‌ ளாதொகக கெ கூட்டேன்‌. (25)

கூட்டே யொன்று முக்கழஞ்சு கொள்ளும்‌ வேரொன்‌ me சி

தண்ணீர்‌

| -a Y i நெ ்‌ af OF ul விரண்டு தேட்டி. டெண்ணெய்‌ கறு கெய்யுஞ்‌ செறி அவத

காட்டிலளவு நாழியதால்‌ நாலொன்‌ கக்‌ காய்ந்த

“ட யெரிக்‌ிலோரெண்ணெய்‌ குறையும்‌ | —_ வாதரோகமிதே, (28) . = . è è வே ர்‌

இ-ள்‌) எருக்கு வேர்‌ குறுந்தம்‌ & பெருமருந்துவேர்‌ குரைவேர்‌ கருஞ்குரைவேர்‌ சிறுகுறும்பை கொன்றைவேர்‌ வேப்பம்பட்டை தா துவேளைவேர்‌ பருத்தவேர்‌ கொடிலேலிவேர்‌ ஆதண்டைவேர்‌ இவைகளை வகைக்கு 2 பலம்‌ வீதமெடுத்துச்‌. சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்திலீடடு 5 படி தண்‌ ணீர்விட்டு அடுப்பின்‌ மேலேற்றி நாலிலொன்றாகச்‌ செய்து இறக்கி வடிக்கட்டிக்கொள்ளவும்‌. பின்னர்‌, சுக்கு இப்பிலி மிளாகு பெருங்காயம்‌ வெள்ளைவெங்காயம்‌ பூண்டு வெளுத்தைப்பிசின்‌ வெந்தயம்‌ கதுப்பு சீரகம்‌ னி சுத்திசெய்த நேர்வாளம்‌

இவைகளை வகைக்கு 334 வராகனெடையெடுத்து, இடிதிது முற்கூறிய கஷாயம்‌ விட்டு நன்‌ றகவரைத்து, அதனுடன்‌

சுத்தமான ஈல்லெண்ணெய்‌ = ஏன்னப்படி 1 n கெய்‌ aL ”

211

இவ்விரண்டையும்‌ சேர்த்து, எல்லாவற்றையுமொன்றது கலந்து அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்க வடிக்கட்டிக்கொள்ளவும்‌. இந்த எண்ணெயை உடம்பில்‌ பூசிக்கொண்டும்‌ உள்ளுக்கு (1 வரரகனெடையளவு) உட்‌ கொண்டும்‌ வர, வாத ரோகங்கள்‌ திரும்‌,

குதிரை வலீ வாதம்‌.

எண்ணெய்சர்கி வாதத்தள்‌ ளிதவுங்குதிரை வலியென்னில்‌ கண்ணிற்‌ றலையில்‌ கதுப்பதாங்‌ கையுங்கா லு மொருபக்கம்‌ வெண்ளரர்‌ நுரையு 06% தள்ளு மிகவே திருக வலியுண்டா விண்ணைப்‌ பார்த்து விழிகிற்கு மீளாதிதுவே திண்ணமதே. (27) (இ-ள்‌) கண்கள்‌, தலை இவைகளில்‌ வலியேற்பட்டு, கையும்‌ காலும்‌ ஒரு பக்கமாக இழுக்கும்‌, வாயிலிருந்து வெண்மை கிறமுன்ன நரை கள்ளும்‌. அதிகமான வலியும்‌ உண்டாகும்‌. கண்‌ விழிகள்‌ மேல்நோக்கிய பார்வையாக ஆகும்‌. சிரமஸா த்யமான து.

குதிரை வலிக்கு அஞ்சனம்‌. சுக்கு மிளகு இப்பிலியும்‌ சோமனுப்பு வெள்ளுள்ளி தக்க கொந்தள மதிற்பருப்புத்‌ தனுகா வசம்பு மிவைகூட்டி ஓக்கத்‌ தேசிகன்‌ பழச்சாற்றில்‌ ஒவ்வொன்‌ றசைத்‌து

அஞ்சனவுண்டை மெய்க்குங்‌ குதிரை வலிபூத மீள,த்தேசிப்‌ பழத்திலிடே. (28) (இ-ள்‌) சுக்கு மீளகு திப்பிலி இந்துப்பு பூண்டு கொர்தளம்பழப்‌ பருப்பு வசம்பு

இவைகளைச்‌ சமனெடுத்துச்‌ GITASS, ஒரு கல்வத்திலிட்டு எலிமிச்சம்பழச்‌ சாறு விட்டுக்‌ கையோயாமல்‌ ஈன்‌ GS

“நாட்கள்‌ அரைத்த என்ட or SBE ave Sains EBOOK

812

தக்கொள்ளவும்‌. இதனைக்‌ காயவைத்து பத்திரப்படுத்தி வேண்டும்போது எலிமிச்சம்பழச்‌ சாற்திலுரைத்‌து இரு சண்களிலும்‌ பயற்றம்‌ பருப்பளவு அஞ்சனமாகத்‌ தீட்ட வும்‌. குதிரைவவி வாயு திரும்‌.

கபாலவலி, பிசாசு முதலியவை Er பூவார்பழ நஸ்யம்‌.

பூவார்‌ பழமும்‌ பழவரைப்பு புதிய மிளகு மிக்துப்பு ஆவித்‌ தடங்கு மகத்திற்பா லதிலோடொக்கப்‌ பொடி கொண்டு தாங்கா முலைப்பா லஇல்‌ கலக்கச்‌ தப்பா தி ரண்டு நாசிவிட பாவக்‌ கபால வலிதானும்‌ பிசாச மகன று | போமென்றே. (29)

(இள்‌) பூவார்‌ பழம்‌ பழய அரப்பு | ்‌ (இலுப்பைக்கட்டி) புதிய மிளகு இர்துப்பு

இவைகளை வகைக்குச்‌ சரியெடை எடுத்‌.து இடித்து வஸ்திர காயஞ்‌ செய்து கொண்டு, ஒரு சிம்டா எடுத்து சிறிது முலைப்‌ பாலுடன்‌ svig இரு மூக்கிற்குள்ளேயும்‌ ஈஸ்யமாக இட வும்‌. கபாலவலி, Sera முதலானவை தீரும்‌.

குதிரைவலி Ze“ ஈரவெங்காய எண்ணெய்‌ ''

வெங்கா யுள்ளி நேர்வான யீளகுசுக்குத்‌ திப்பிலியும்‌ நண்பாய்க்‌ கடுத பெருங்காயம்‌ ஈற்சீரகமும்‌ வெந்தயமும்‌ மண்பார்‌ விளைந்த கெந்தமும்‌ வசம்பு வெளுத்தைப்‌ பிசின்‌ காரம்‌ * ஆலவித்தடங்கு மகத்திற்பால்‌-காட்டெருமைப்பரல்‌ என்ற சரக்காக : இருக்கலாமோ என்று சந்தேகம்‌ எழு றது, இதற்கு பதில்‌ குகைநீசை உபயோகப்‌ படுத்துறொர்கள்‌, ஆகவே அதற்குக்‌ amafi” என்ற பொருள்‌ கூறப்‌ பட்டுள்ள து,

£18

WeisGur தோமர்‌ தரிசடனே இவைதான்‌ கூட்டி, மிகக்‌ கொள்ளே, (80)

கொள்ளே குதிரைவாலவுரி guig நொச்சியாடாசதொடை

யுள்ள குறுவட்‌ டுமுருங்கை மூலிதூ தவனை

வெள்வேல்‌ மிக்கச்‌ சாறனையு மீறாமல்‌ கொடிவேலி

யுள்ளே யெரித்து வேப்பெண்ணெ யுதவக்‌ குதிரை வலீபோமே. (81)

(இ-ள்‌) வெங்காயம்‌ பூண்டு சுத்திசெய்த கேர்வாளம்‌ மிளகு சுக்கு திப்பிலி கடுகு பெருங்காயம்‌ ஈற்சீரகம்‌ வெந்தயம்‌ சந்தனத்தூள்‌ . வசம்பு. 3 வெளுத்தைப்பிசின்‌ வெங்காரம்‌ ஓமம்‌

இவைகளைச்‌ சரியெடையெடுத்தி, இடித்து வஸ்திரகாயஞ்‌ செய்துகொள்ளவும்‌, பீன்னர்‌,

முதியார்கூந்தல்‌ அவுரி நொச்சி

முருங்கை வெள்வேலம்பட்கை . கொடிவேலி வேர்‌ இவைகளையும்‌ வகைக்கு ஒரு வராகனெடை யெடுத்து இடித்துத்‌ தண்ணீர்விட்டு sags அரைத்து வேப்பெண்‌ ணெயுடன்‌ (11 சேர்‌) குழப்பி அடுப்பின்‌ மேலேற்றி எரித்‌ துப்‌ பதத்தில்‌ இறக்‌, வடிகட்டி, 1 காசெடையளவு இனம்‌

தோறும்‌ உட்கொள்ளச்‌ குதிரைவலி வாதம்‌ தீரும்‌.

அண்டவாதக்‌ குறிகுணங்கள்‌.

கொண்டிடிங்‌ குடிலந்தங்குங்‌ குரைந்தொரு விரையில்‌ கொரங்கு a siddhadreams ebook

214

மண்டிய விரையிலொன்றை வலித்ததையுடலில்‌ வாங்கும்‌ பண்டுதா னண்டவாதம்‌ பற்றியே கனலே யென்று அண்டரு முனிவர்தாமு மறியே யுரைக்க லுற்றார்‌ (32).

வர்‌. தபொருமு மண்டத்தில்‌ வலித்‌ துமிகவே சுகந்தோன்று கொர்தவுடம்புண்‌ போ இழைம்‌,து கோவினுடனே தலைவலீயு மிந்தப்படியே யிவைதேரன்றும்‌ மிகவே பக்கச்‌ சூலையெனத்‌ தொந்திப்புடனே வருமென்னில்‌ சொல்லுங்‌ குணங்களிதுவாமே (23)

(இ-ள்‌) குடல்‌ விரையில்‌ இறங்கத்‌ தொங்கும்‌, அத னால்‌: மற்றொரு விரை மேலேயேறிச்கொள்ளும்‌. வலி அதிகமாயிருக்கும்‌.

விரையில்‌ வீக்கமும்‌ ஏற்படும்‌. உடம்புகோய்‌, தலை வலி இவைகளுமேற்படும்‌. இவற்றை அண்டவாதத்துடன்‌ கூடிய பக்கசூலையெனத்‌ தெரிர்துகொள்ளவும்‌,

அண்டவாதத்‌திற்குப்‌ ' பெருங்காயக்‌ கஷாயம்‌ f

காணுமல முருமிக்‌ காயங்‌ கழ.ற்பருப்பு

பூணுங்‌ கொத்தான்சுக்‌ குடன்பேர்ந்‌.த--வேணுமென

பண்ணீர்‌ கஷாயம்‌ பரு£ர்‌ பருெக்கால்‌

விண்ணிலண்ட வாதம்போம்‌ விட்டு. (34) \

(இ-ள்‌) பெருங்காயம்‌ கொத்தான்‌ கழற்சிப்‌ பருப்பு சுக்கு இவைகளைச்‌ சமனெடை யெடுத்து இடித்துச்‌ சுத்தஜலம்‌ 8 மடங்கு விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து, எட்டில்‌ ஒன்றாக்கி வடிக்கட்டிப்‌ பருகவும்‌. அண்டவா தங்கள்‌ திரும்‌. குடல்வாதம்‌, சூலை, குன்மம்‌ முதலியவைகளுக்கு “ கழற்சி கஷாயம்‌ ”.

கழல்மணி வெள்ளையுள்ளி கடியதோர்‌ முருங்கப்பட்டை

k r on T ங்க - ட So. re L ல்‌ ஈன ௪

215

அழ்துடன்‌ சுக்குக்கொள்ளு அஞ்சுரெண்‌ டாகக்கொள்ளச்‌ குழலிடை யோசைபோசலக்‌ குமுறிடுங்‌ குடல்வா தங்கள்‌ பழூய சூலை குன்மம்‌ பாயர்திதங்‌ கொள்ளுமன்றே. (35) (இ-ள்‌) கழற்சிப்பருப்பு பூண்டு ` முருங்கைப்பட்டை சுக்கு கொள்ளு | இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து ; 1 | அ ஒரு பாத்திரத்திலிட்டு 2 மடங்கு ததஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றிப்‌ பாத யனவாகச்‌ சண்டவைக்கவும்‌. இக்கஷாயத்தைப்‌ பருவெர பலவிதமான இரைச்சலுடன்‌ கூடிய குடல்‌ வாதங்கள்‌, ) குன்மம்‌ முதலானவை தீரும்‌, பக்கச்சூலைக்குப்‌ ** பெருங்காயக்‌ கஷாயம்‌ ” பெருத்தகாயம்‌ வெள்ளுள்ளி பேணுமரீக வேர்க்கொம்பு விருத்த 0646 சா றணைவேர்‌ வெட்டி Judge . காய்ச்சுகலேர திருத்தமாக மூன்றொன்றாய்ச்‌ செல்லக்‌ காய்த்து கொண் i ஒருத்தர்‌ தமக்கும்‌ நில்லாமல்‌ ஓடும்‌ பக்க குலையதே 09)

( ae) ணை பெருங்காயம்‌ பூண்டு

கு சுக்கு சாறணைக்கியழங்கு இவைகளைச்‌ சமனெடை யெடுத்து இடித்து ஒரு. பா இரத்‌ திலீட்டுச்‌ சுத்தஜலம்‌ மடங்கு விட்டு அடுப்பின்‌ ச ண்‌ கவனக்‌ கும்வரை வற்றவைத்துப்‌ பருகவும்‌, பக்கச்‌ ஸர்வாங்கவாதத்‌இற்குச்‌ * சரறணைக்ழெங்கா இ யெண்ணெய்‌ ”

சாரணைக்‌ இழங்குயிர்துப்‌ புத்தழ வீடை கக்‌ குள்ளி ஈழத்‌ Brig மூலி செம்பொ னின்‌ 2204907825 ebook

216

வீறதாய்‌ வெக்தேரண்ட யெண்ணெயில்‌ விழுங்கு வீராய்‌ கூறிய கள்ளிப்‌ பாலுங்‌ கூட்டியுங்‌ கொள்ளலாமே; (37)

(இ-ள்‌) சா.றணைக்கிழங்கு இர்‌ தப்பு சுக்கு பூண்டு சித்திர மூலம்‌ வெங்காரம்‌ சுத்திசெய்த நேர்வாளம்‌

இவைகளை வகைக்கு 1 வராகனெடையளவெடுத்து இடித்து ஆமணக்கெண்ணெய்‌ 1 சேர்‌, கள்ளிப்‌ பால்‌ (14 சேரும்‌) விட்டு ஒன்றாகக்‌ கலந்து அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌: இறக்கவும்‌. இந்த எண்ணெயில்‌ 2 ஸ்பூனள்‌ வெடுத்‌.து உட்கொண்டு வரவும்‌. sere பேதியாகும்‌, பக்கச்‌ சூலைகள்‌, சர்வாங்கவா தம்‌ இவை தரும்‌.

பக்கசூலைக்குச்‌ “ சரறணைவேர இ யெண்ணெய்‌''' சாறணை வேரிர்‌ தப்‌ புத்‌ தருவீழிவேர்‌ கூறிட eras ib பலமொன்‌ று கூட்டு பலமொன்று

வீறுடன்‌ காரம்‌ எண்‌ கழஞ்சு விரைகேர்வாள warts தவும்‌ பேறுள்ள கள்ளிப்பா லாமணக்குப்‌ பெரு யெயெண்ணெயீரு

ஈாழியுமே. (88) (இ-ள்‌) சாறகைக்மெ்கு இக்தப்பு வீழிவேர்‌ சுக்கு இவைகள்‌ வகைக்கு 1 பலம்‌, எண்ணெய்‌ வெங்காரம்‌ ்‌ பலம்‌

சுத்திசெய்த கேர்வாளப்‌ பருப்பு — 60 (எண்ணிக்கையில்‌) ! கள்ளிப்பால்‌ சின்னப்படி 1 ஆமணக்கெண்ணெய்‌ ,, முதலில்‌ வேர்வகைகளையும்‌, கடைச்‌ சரக்கையும்‌ ஒரு கல்லுரலீலிட்டு இடித்துச்‌ கொண்டு நேர்வாளப்‌ பருப்பை யும்‌ போட்டுத்‌ தண்ணீர்‌ வீட்டு ஈன்றாக வரைத்து ஆமணக்‌

217

கெண்ணெயுடன்‌ குழப்பிக்‌ கள்னிப்பாலையும்‌ வீட்டு அடுப்‌ பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌, இதனை வடிக்கட்டி ஒரு ஸ்பூனளவெடுத்துக்‌ காலையில்‌ உட்கொள்ள வும்‌, ஈன்கு பேதியாகும்‌, பக்ககுலை, அண்டவா தம்‌ முதலியவை தரும்‌,

ஸர்வசங்க வாத இலக்ஷணங்கள்‌, |

கடுக்கு முனையுங்‌ கனத்து மிக நொந்து VOSS முழுதங்கம்‌ பார்க்கு — மடுத்த சர்வாங்க வாத மெனக்‌ தாரணி யோர்பேசு

. மறிவாக வம்புவிக்‌ கெல்லாம்‌. (99)

(இ-ள்‌) உடம்பு முழுவதிலும்‌ கடுப்பு வலியும்‌, உனைச்‌ சலும்‌ உண்டாகும்‌, தேசத்தில்‌ பாரம்‌ அதிகமாகும்‌. இவை “சர்வாங்க ars” லகணங்களாகும்‌.

சகலவாதரோகத்‌இந்கும்‌ 66 முஸ்தாஇ எண்ணெய்‌ '!

குத்த முத்தமொடு கொடிவேலி வெள்ளறுகு கூறுமிம்பமொடு கொன்றையுங்‌ | குலவெருக்கனொடு யிலைமுதல்‌ கள்ளி கொள்குறிஞ்சி மிளகரணையு முந்து நொச்சி யாட தேரடையீசர மூலி வீழியா தண்டையு முற்று மாவிலங்கை யோடுத்தாவி? முள்ளி தாதனைமு அன்த து கந்து நதி னோடுயுங்குவுத்தமரி கரிய மஞ்சளுட னிஞ்சிவெண்‌ . காரமுள்ளியொடு தாரமோ தகமுங்‌ கார்செறிர்துலவ சா Sap Dis வெள்ளிலெண்ணெ பெரியு நிம்பவெண்ணெ யதில்‌ மருந்துகள்‌ Oud ger னிதமதாக வடி பூசு மேலினி யிரா.து வாதமிது வெளன்னவே, பு a siddhadream$ ebook

218 (இ-ள்‌) கோரைக்கிழங்கு கொடிவேலீவேர்‌

வெள்ளெறுகு வேம்பு கொன்றைப்பட்டை எருக்கிலை

கள்ளி குறிஞ்சி மிளகரணை நொச்சி பெருமருர்தவேர்‌ ஆடாதோடை வீழிவேர்‌ ஆதண்டைவேர்‌ மாவிலங்கை முள்ளி தூதுவளை முருங்கைவேர்‌ உத்தாமணி கறிமஞ்சள்‌ இஞ்சி எண்ணெய்‌ வெங்‌ பூண்டு ஓமம்‌ [காரம்‌

இம்மரும்‌ துகளை வகைக்கு 1 வராகனெடை வீதமெடுத்து ஒரு கல்லுரலிலிட்டு இடித்துத்‌ தூளாக்‌, அதனுடன்‌ சுத்தமான நல்லெண்ணெய்‌ — 1 14 சேரும்‌ வேப்பெண்ணெய்‌ — 1 14 சேரும்‌ விட்டு அடுப்பின்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இத்தைலத்தை உடம்பில்‌ பூசித்‌ தேய்க்கவும்‌. வாத ரோகங்‌ கள்‌ தரும்‌, வாதரோகத்திற்சூ ** அரீதக்யா தி கஷாயம்‌ '”. கடுக்காய்‌ சுக்குக்‌ கத்தாழை கழியுங்‌ கோட்டங்‌ காக்கணமு மடுக்கார்‌ இப்பிலி வங்கத்து துடைபொ டுதலை யாமணக்கு முடுக்கா மொச்சி யிம்பூரல்‌ மூடிக்காய்ச்சி யெட்டென்றாய்க்‌ குடி த்தால்‌ ஈல்ல குடல்வா தங்‌ கோடிகோடி போய்விடுமே, (41)

(இ-ள்‌) கடுக்காய்த்தோல்‌ சுக்கு

கத்தாமைச்சருகு கோஷ்டம்‌ வெள்ளைக்காக்கணம்வேர்‌ திப்பிலி ஆடாதோடை பொடுதலை

219

ஆமணக்குவேச்‌ . .. சொச்சியிலை இம்புராவேர்‌ இவைகளை வகைக்கு 11, வராகனெடை வீதமெடு இடித்து ஒரு பாத்‌திரத்திலீட்டு, அடுப்பின்‌ கலக்கிக்‌ சத்த ஜலம்‌ சின்னப்படி 16 விட்டு, எட்டிலொன்றாக வற்ற வைத்து இறக்‌ வடிக்கட்டி உட்கொள்ளவும்‌, வாத சோகங்கள்‌ தீரும்‌.

சந்துவாத்த்தின்‌ குறிகள்‌,

சர்தைப்பற்றி விடாமல்‌ நின்று சாயுகேர மிகும்‌. துனை ந்து கேர்ர்தபடியே யாளவத்தி ரோக்குங்‌ கெட்டு த்தாதுக்கு இக்தப்படியே யிடறுபண்ணு மிதவுமருமை மாறாது: வந்தவடியே மசகிரிற்கில்‌ வருந்துஞ்‌ சந்த வாதமிதே, (42) (இன்‌) வாயு சந்திகளை (மூட்டுக்களை )ப்பற்றி கின்று சாயங்கால வேலையில்‌ மிகுச்த வேதனையைத்‌ தரும்‌, உடலும்‌ இளைக்கும்‌, தாதுக்களைக்‌ ` கெடுக்கும்‌, இம்‌ மாதிரியே கொஞ்ச நாட்கள்‌ இருக்‌ தவரும்‌. : இவை சந்து வாதத்தின்‌ (evs Sair தம்‌) குறிகளாகும்‌, |

* சூரியவாதத்‌ இன்‌ லக்ஷணங்கள்‌.

குரியவா தந்தானே தும்மல்‌ வலியுச்‌ தலைகனப்பும்‌ பாரியவிருமல்‌ கண்ணீர்‌ பறிந்துடல்‌ கடுக்குமெய்யுஞ்‌ சோறவே தஇனவுங்‌ காதில்‌ தடர்க்திடும்‌ நினைவுகெட்டுச்‌ சூரியன்‌ காணில்‌ நோகுமக்‌ தியில்‌ துலைந்தே நிற்கும்‌. (48) (இ-ள்‌) அம்மல்‌, வலி, தலைகனம்‌, இருமல்‌, கண்ணீர்‌ வடிதல்‌, உடம்புக்‌ கடுப்பு, காதில்‌ அரிப்பு, முதலான குறிகளுடன்‌ நினைவு தடுமாறும்‌.சூரியோ தயத்தில்‌ தலைவலி யாரம்பித்‌து ரோம்‌ ஆக ஆக அதிகரித்துச்‌ சாயங்காலத்தில்‌ . * இதனையே ஆயுர்வேதத்தில்‌ “ சூர்யாவர்த்தம்‌" என்‌ ; ச j w கதறுகிறார்கள்‌. a siddhadreams ebook

240 ்‌ குறைந்து, பின்னர்‌ விட்டுவிடும்‌, இதுவே குரியவாத ரோகமாகும்‌, சூரியவாதத்‌தத்கு *புரோசில்‌ எண்ணேய்‌ ”,

துலங்யெ புரோசில்‌ சாறு ஆதண்டை நொச்சிச்சாறு இலங்கிய வரசம்‌ பட்டைச்‌ சாறுடன்‌ வகைக்கீர்‌ காழி விலங்கிய வாட்டுப்பா லெண்ணாழி யெண்ணெய்‌

பலங்கொள்ரா நாழிகூட்டிப்‌ பரிந்தரைச்‌ சரக்குஞ்‌ á சேர்த்தே. (44)

சேர்‌த்திடு கார்‌ போகன்‌ செவ்வியம்‌ acd grh மஞ்சள்‌ T5450 மதங்‌ கல்காறு இலவங்க மிளகு சுக்கு டம தோற்ற செவ்வல்லி யுள்ளி துலங்க வசம்பு கூட்டிப்‌ பார்த்தெரி பதமாய்‌ மூழ்கப்‌ பருதியின்‌ வாதம்‌

போமே. (48) (இ-ள்‌) புரசயிலைச்சாறு ஆதண்டைச்சாறு நொச்சிச்சாறு அரசம்பட்டைச்சாறு இவைகள்‌ வகைக்கு — சின்னப்படி ஒன்று ஆட்டுப்பால்‌ -— 9 கான்கு சுத்தமான ஈல்லெண்ணெய்‌ ஞு இரண்டு இவைகளையொன்று கலந்து, இதனுடன்‌

கார்போகவரிசி செவ்வியம்‌

கஸ்‌ தாரிமஞ்சள்‌ கல்மதம்‌

கல்நார்‌ = கிராம்பு

மிளகு சுக்கு

செவ்வல்லீக்கொடி. பூண்டு

வசம்பு

இவைகளை வகைக்கு ஒரு வராகனெடையெடுத்து இடித்துச்‌ குரணமாகச்‌ செய்து, அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இத்தைலத்தினால்‌ தலை முழுகவெரச்‌ குரியாவர்த்தம்‌ தீரும்‌,

r m ‘a is z = ட்‌ üa ட ~ காளா சை a FTA See ப்‌ ம த்‌ ர்‌ பண்டக no

221 80 வித வாதரோகங்களுக்கும்‌ சிதேகப்பொட்டணம்‌,

புன்னையா மணக்கம்‌ வித்து பு;தலை வேப்பம்வித்து மன்னிய மூழம்‌ வித்து வன்கழல்‌ கோடிவித்து தென்னங்காய்‌ புங்கம்வித்துச்‌ 9 M6 ததோ ரிலுப்பைவித்‌ தம்‌ பன்னிய பருத்திவித்தம்‌ பரிவுட னெக்கக்‌ mA, (46) தீக்கதோ ரரச்தைகோட்ட ஞ்‌ சணவிரை வசம்பு வீற்று மிக்கவங்‌ கோலவித்து வெள்ளுள்ளி கடுகோடெள்ளு தெக்கணா மூர்த்திவித்து சிறந்ததே få püs

குக்கலும்‌ வசம்புகூட்டிக்‌ கு.த்தியா டையில்‌ கட்டே. (47) கட்டியே அஞ்செண்ணெய்‌ காய்ச்சிய சுவறப்பண்ணி பொட்டண மதுதான்சுற்றப்‌ புரையற வொத்துவீரா யிட்டமாய்‌ ஈடைமேல்‌ வந்த எண்பது வாதமேகுர்‌ திட்டமாயிதுவே இரும்‌ சிறந்திடு முனியுஞ்‌ சொன்னார்‌. (48)

(இ-ள்‌) பின்னைப்பருப்பு ஆமணக்கம்வித்து வேப்பம்பருப்பு மகிழம்‌ விசை கழற்கோடிப்பருப்பு தேங்காய்‌ புங்க்கொட்டை இலுப்பைப்பருப்பு

பருத்தி விதை இவைகளை எடுத்துக்கொண்டு, இதனுடன்‌ சிற்றரத்தை கோஷ்டம்‌ சணல்விதை வசம்பு விதை அழிஞ்சில்கொட்டை பூண்டு கடுகு எள்ளு குகீகில்‌ இந்துப்பு வசம்பு “தட்ரினாமூர்‌ ததிவித்து

இவைகளையும்‌ வகைக்குச்‌ சரி(.114 வராகனெடை) யெடை கூட்டிக்‌, கல்லுரலிலிட்டிடித்து ஒரு மெல்லிய வெள்ளைத்‌ அணியில்‌ மூட்டையாகக்‌ கட்டி, ஈல்லெண்ணெய்‌, வேப்‌ பெண்ணெய்‌, ஆமணக்கெண்ணெய்‌, புங்கெண்ணெய்‌,

* குத்சாக்ஷிமாக இருக்கலாமோ sarsidardareams-ebook

222

இலுப்பெண்ணெய்‌ ஆயெ இந்த 5 வித எண்ணெயிலும்‌ வகைக்கு 16 சேர்‌ வீதமெடுத்து ஒன்றாகக்‌ GOR QW அடுப்பின்‌ மேலேற்றிச்சூடாக்‌ அதில்‌ முன்சொன்ன இழியை ஈனைத்து, நனைத்து வாத ரோகிக்கு ஒத்தடம்‌ கொடுக்கவும்‌, 80 வித வாதரோகங்களும்‌ தீரும்‌. பித்த நிதானம்‌. மெய்யே நடுக்கும்‌ தலைவலிக்கு மேனிவெளிறுங் கண்‌ தாங்கும்‌ பொய்யே துயருங்‌ கறுகிறுக்கும்‌ போதாயனம்‌ ;. மஞ்சணிக்கும்‌ .

கைகால்‌ கனத்துத்‌ தானவத்தங்‌ கண்டுமுகமுஞ்‌ மையார்‌ மெய்யசவனல்‌ மீளுமறிவாம்‌ [சன்னிகட்டும்‌

பித்தரோகமிதே. (49)

(இ-ள்‌) உடல்‌ நடுக்கும்‌, தலைவலியுண்டாகும்‌, உடல்‌ வெளுமை கிறமடையும்‌, கண்கள்‌ தூங்கும்‌, தலை இறு இறுப்பு, கண்களில்‌ மஞ்சள்கிறம்‌, சை கால்களில்‌ பார உணர்ச்சி, மூகம்‌ வீங்கெகாணுகல்‌, அ௮ஸ்திகாங்கை முதலானவை "பித்தம்‌ அதிகரித்தலாலுண்டாகும்‌ " குறி குணங்களாகும்‌.

úy :-- 92 கெ. செய்யுளையும்‌ பார்க்கவும்‌,

பித்தஞ்சுழத்து றெறுத்துப்‌ பெருக்க ஈடுக்கத் துயரால்‌ $

ஒத்தக்கூத்தி லுடனிட்டு உவர்ட்திப்பாகிச்சள்ளிட்டு சித்தத்திளங்கா இளநீரில்‌ சறுபயறுஞ்‌ Fray மித்தைப்பசுப்பால்‌ நெற்பொரியு மிகவேகாய்ந்து

கொள்ளுவதே. (50) இ

(இ-ள்‌) பித்தம்‌ அதிகரித்துத்‌ தலை இறுிறுத்தாலும்‌ நடுக்கமேற்பட்டாலும்‌ அதற்கு மருந்து : சிறுபயறு சீரகம்‌ நெற்பொறி

ie டி ர ai p - ர CE Sls 2-9 Se உ. வதரி Sr அஷ Md ம்‌... Alt a

223 இவைகளை வகைக்கு Í வராகனெடை யெடுத்து, இடித்து இளநீர்‌ — சின்னபடி, 14 பசுவின்பா ல. n இவைகளுடன்‌ சேர்த்து அடுப்பின்மேலேற்றி பாதியாகு மட்டும்‌ எரித்து உட்கொள்ளவும்‌. பித்தம்‌, முதலானவை திரும்‌, பித்தரோகம்‌, சாம்‌, வீக்கம்‌, முதலியவைகளுக்கு *மரிசாதி உருண்டை ”

மிக்கமிளகு நேர்வாளம்‌ மீறாமல்‌ கூட்டியொரு மூன்றாய்‌ தக்கதனவே தேசிக்காய்‌ தன்‌ சாறளவிலெனவெரம்து ஒக்கக்கூட்டி யசைத்‌ துண்டை ஒருப்படு குரைக்‌ காயளவு ஈக்கத்தேசிகன்‌ பழச்சாற்றில்‌ ஈன்றாய்‌ சுழற்றும்‌ , பித்தமிதே, (81)

பித்தமுதலாய்ச்‌ சுரவீக்கம்‌ பெருத்தவாய்சல்‌ மதிப்புச்‌ சுத்தப்படவே வீரேசனமாம்‌ சுகமாய்‌ முட்டுகளை த்தீர்க்கும்‌ மெத்தச்சுடவே வெர்நீர்கொள்‌ விரோசிப்பாகுஞ்‌ சத்தி மெத்தப்பூரே யெனுமிடத்து விட்டர்தப்‌ பசுப்பால்‌

கஞ்சிகொள்ளே. (52)

(இ-ள்‌) மிளகு 1 பலம்‌, சுத்திசெய்த நேர்வாளம்‌ 9 பலம்‌. இவ்விரண்டையும்‌ ஒரு சுத்தமான கல்வத்திலிட்டு எலிமிச்சம்பழச்‌ சாறுவிட்டு ஈன்றாக மையாகும்வரையரைக்‌ கவும்‌. பின்னர்‌ இதனைச்‌ குரைக்காயளவுள்ள மாத்திரை களாக உருட்டி நிழலில்‌ உலர்‌ த்‌திவைக்கவும்‌,

வேண்டும்போது இதில்‌ ஒன்றை எடுத்து எலுமிச்‌ சம்பழச்‌ சாற்றிலுரைத்து உட்கொள்ளவும்‌,

பீத்த மயக்கம்‌, சுரம்‌, வீக்கம்‌, இவைகள்‌ நீங்கும்‌, நன்கு பேதியாகும்‌, மூட்டுவலிகளைத்‌ தீர்க்கும்‌, வெந்நீர்‌ உட்கொள்ளவும்‌. பேதியாகும்‌, பசும்பால்‌ விட்ட கஞ்சி சாப்பீடவும்‌,

a siddhadreams ebook

ச:

me

பித்தத்திற்குப்‌ * பொன்னாங்காணி Osu’. பத்தர்கள்‌ தமக்குஜிய படிவுபோ நிபொன்னாங்கா ரி பங்கலுறை சீதேவியும்‌ - பரியதோர்‌ தாழைவிழுது நீருடன்‌ பன்‌ DS Dw பனையதுகுத்தமொடு நன்னாரி முத்தியவிலாமிச்‌* மொய்குமற்கிருவேலியுமொசு முசுக்கை கையாந்தகரை முதிர்கரும்பதனில்‌ நீரும்‌ முந்திரி பேரீச்சுடன மத்திடுமதித்தாவீன்‌ று பாராக மும்வள்ளி நீர்வள்ளியும்மா விட்டதொரு தண்ண ரளாவின து கொண்டதை வளமாக ஆறவைத்து இத்தனையு மொத்தளவி லெட்டிலொன்றாக்கி இருநாழிறெய்யும்‌ விட்டு சனோர்கடைச்சரக்‌ ர கொள்கவினியே (03) கோட்டமொடு செண்பகஞ்‌ கொத்தமல்லி மதுரமுங்‌ குலவுகற்‌ சீரகமதுங்‌ கோலங்கச்‌ சோலமும்‌ தக்கோலமாஞ்சிலொடு கொண்டிடு சதகுப்பையும.ர்‌ துட்டத்‌ திரிகடுகு மோரு பச்சிலையேலமுஞ்‌ சுகமான செவ்லல்லியுந்‌ துத்துருக்‌ கடுதாணி கெல்லிமுள் ளி அய்யபே Craw ga; மட்டை யாமருக்குலவு மலையிலிரு 2வலிய/ மாதேவர்‌ முழுதுமாக மாசந்தன மோடுவாச w i Bay DU மென்வனிதம்ப மெதுவுடனே முட்டவது விதனையு முக்கமஃ்‌ சளவாய்‌ மயன்‌ IOS நெய்ய த! ei Per

இலைகளை வகைக்கு 83, வராக A: 29

RRI முடுகா து பித்த ரோகமது வாரா நு முனிவரருள்‌ செய்ததிதவே. (54) (இ-ள்‌) பொன்னாங்காணிச்‌ சீதேவிச்‌ செங்கழுநீர்ச்‌ சாறு சாறு STOP ED 2g ்‌ கிலப்பனைக்கெங்குச்‌ சாறு சாறு கோரைக்கழங்குச்‌ சாறு நன்னாரிச்‌ சாறு இலாமிச்சம்‌ சாறு வெட்டிவேர்ச்சா நு முசுமுசுக்கைச்‌ சாறு கையா௩்தகரைச்‌ சாறு கருப்பஞ்சாறு திராக்ஷைப்பழச்‌ சாறு பேரீச்சைச்‌ சாறு தண்ணீர்விட்டான்‌ கிழங்குச்சசறு

இவைகளை யொன்று கலந்து அடுப்பின்‌ மேலேற்றி

எட்டிலொன்‌ முக வற்றவைத்‌ துக்கொண்டு அதனுடன்‌

சுத்த நரெய்_ 2 படி (சின்னப்படி 1) விட்டு ஒன்று

கலந்த,

கோஷ்டம்‌ செண்‌ பகமொட்டு கொத்தமல்லிவிதை அதிமதுரம்‌

சீரகம்‌ கச்சோலம்‌ ( பூலாங்கிழங்கு ) தக்கோலம்‌ சடாமாஞ்சில்‌

சதகுப்பை சுக

திப்பிலி மிளகு

பச்சிலை ஏலக்காய்‌

செவ்வல்லிக்கொடி. கடுக்காய்த்தோல்‌ தான்‌ நித்தோல்‌ நெல்லிவற்றல்‌

வெட்டிவேர்‌ பெரிய ஏலக்காய்‌ தேவதாரு சந்தனத்தூள்‌

asiddhadreams ebook

228

இடித்துச்‌ சூரணித்து முன்சொன்ன மருந்துகளுடன்‌ கலந்து அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கி வைத்துக்‌ கொள்ளவும்‌. பித்த ரோகங்கள்‌ தீரும்‌,

சத்தி கபாலக்குறிகள்‌.

மெத்தத்துரத்தி மிக !மேதினியெல்லாஞ்சுழன் று

6494 கபரலமிக்க கொண்டேத்துஞ்‌- சத்தி

யெடுக்குங்‌ றுஜிறுக்கு மிவ்வலியு ர்ந்து தடுக்‌

கடங்குஞ்‌ சத்தி கபாலம்‌, (55) (இ-ள்‌) உடம்பில்‌ மயக்கமுண்டாகும்‌. தலைவலி

அதிகமேற்படும்‌. வாந்தி எடுக்கும்‌. கிறுகிறுப்பு உண்டாகும்‌

சத்‌இக்குப்‌ * பயத்தம்‌ பருப்புநீர்‌, ”'

பயத்தினில்‌ பருப்பைப்போக்டிப்‌ பருடரீரைவிட்டு

வியப்புர விரரசியங்கே விரையகீருத்திக்கொண்டு

ஈயப்படிரீனிகூட்டிக்‌ குடித்திட மலமீதென்று

Puii சத்திமாறித்‌ தீர்வது இண்ணர்தானே (88) (இ-ள்‌) பயத்தம்பருப்பில்‌ ரீரைவிட்டு நன்றாக

வரைத்தத்‌ தண்ணீருடன்‌ குழப்பிச்‌ சர்ச்கரையிட்டுப்‌

பருகவும்‌. வாந்திகள்‌ இரும்‌,

வறட்டிப்பித்த லக்ஷணங்கள்‌. 3 தலையும்வலித்து உடம்புலர்ர்‌.து கா துங்கெட்டுத்‌

தயருண்டாய்‌

நிலையுங்கெட்டு மறபுண்டாய்‌ நினையாத ரேகங்‌ கனப்புமதாய்‌ புலையும்‌ வறட்சிப்பித்தமென வுரைக்கமுனிவோர்‌ சொன்னாரே. (67) 1. "upah" என்பதற்கு பதில்‌ “uad” யென்திருக்‌ கலாம்‌ என்று தோன்றுகிறது. 2, இச்‌ செய்யுளில்‌ ஓரு சீர்‌ குறைவாக உள்ள து

ear

(இ-ள்‌) தலைவலி, உடம்பு உலர்க்தபோ தல்‌, காது கேளாமை, மனது வருத்தம்‌, மனக்கலக்கம்‌, உடல்‌ கனம்‌. இவைகள்‌ காணப்பட்டால்‌ அது (' வறட்சிபித்த ' மாகும்‌.

வறட்டி பித்தத்திற்குச்‌ “PC pals செங்கழுநீர்‌ நெய்‌''

சீதேவியார்‌ பூட்டின சாறுதான்‌ குறுணி

சிறந்த பால்‌ நாழி நெய்யிருகாழி விட்டு மா oF 6 குப்பை கொத்தமல்லி மதுரங்‌

கோட்டஞ்‌ செண்பகஞ்‌ சர்த மேலஞ்சேகம்‌ கோதிலா கற்கண்டை யங்கழஞ்‌ ear pk

கரைத்து நெய்‌ காய்ச்சிப்‌ பதத்தில்‌ வடிப்பீராய்‌ தீதிலா வாரத்தில்‌ தலைவார்த்துக்‌ கட்ட

சரித காது வறட்சி பித்தம்‌ இழுக்தானே, (58)

(இ: ள்‌) சீதேவிச்‌ செங்கழுநீர்ச்சாது — 1 மரக்கால்‌

பசுவின்‌ பால்‌ _சின்னப்படி நத பசுவின்‌ நெய்‌ — சின்னப்படி 1 இவைகளை யொன்று கலந்து, இவற்றுடன்‌ | சதகுப்பை கொத்தமல்லி விதை அதிமதுரம்‌ உயர்ந்‌ ச கோஷ்டம்‌ செண்பகமொட்டு சந்தன த்தாள்‌ ஏலக்காய்‌ ்‌ சீரகம்‌ கற்கண்டு

இவைகளை வகைக்கு 1 14 வராகனெடை யெடுத்துப்‌ பால்‌ விட்டசைத்துச்‌ சாறு கூட்டிய கெய்யுடனை குழப்பி, அடுப்‌ பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்‌: வைத்துக்‌ கொள்ளவும்‌.

இந்த கெய்யை வாரத்தில்‌ ஒரு முறை தலைக்கட்டு முழுஏவச, வறட்சி பித்தங்கள்‌, கா துமக்தங்கள்‌ இரும்‌.

a siddhadreams ebook

228 பித்தத்திற்கு * நெல்லீமுன்னியா இ கஷாயம்‌ ''

பாரிசைக்த நெல்லி முள்ளி பாங்குடனே கூவிளைவேர்‌ சீரிசைந்த Frays சேர்க்க சுக்தம்‌ — வேரிசைந்த சித்தமட்டியும்‌ பொரியும்‌ சிறக்கக்‌ கஷாய மிடில்‌

பித்தம்‌ விட்டுப்‌ போமதனைப்‌ பேசு, (59) (இ-ள்‌) நெல்லிமுள்ளி வில்வவேர்‌ சீரகம்‌ சுக்கு

சித்தாமுட்டிவேர்‌ பொரி

இவைகளைச்‌ சமனெடுத்து ( 1 வராகனெடை ) per Drax டாக விடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு. சுத்தஐஜலம்‌ விட்டு அடுப்பின்மேலைற்றி எட்டிலொன்றாக்‌ வடிகட்டி உட்கொள்ளவும்‌, பித்தங்கள்‌ இரும்‌, இரத்தபித்த ரோக லக்ஷணங்கள்‌.

அண்டியே யிருமல்‌ குற்று மடிக்கடி, யிரத்தம்‌ வீழும்‌ மண்டியே யுடலும்வற்றி வழுவற்று உலைர்‌ துவாயும்‌ மண்டியுஞ்‌ சுருங்கொளும்‌ பதங்கெட வருமேயாகில்‌ உண்டில்லையென்ன ரத்தரோகமென்‌ று ரைக்கலாமே. (60)

(இன்‌) குத்தருமல்‌ உண்டாதம்‌, கோழையுடன்‌

ரத்தம்‌ விழும்‌. உடம்பு இளைக்கும்‌, உடம்பில்‌ கடுப்பு வலி2யற்படும்‌, we மக்தப்படும்‌.

ரத்த பித்தத்தித்த * வாஸாதி கஷாயம்‌, ”

Gur Bult தோடையிலை போக.த்தொரு முந்திரிகை நீதிலா ஈற்குடிகீர்‌ செய்திடீர்‌--மாஇரியாய்‌ அக்காரங்கூட்டி யருந்தீரருந்தியபின்‌ உட்கார ரெத்தபித்த மோடே . (61) (இ-ள்‌) ஆடாதோடையிலை

திராக்ப்்பழம்‌

Fo சா ம்‌, நல்‌ i சகிக்கலை

| > 4 ள்‌ as

a இடத்‌ = | a Fi e i கு Cipi at s ரி ்‌ ட்‌ = ட்‌ த்ர பூர | ௮ ௩. ந அனைய ௩௪ அளி இறட i T T a : a j ப்‌ ச ட்‌ ல க k க = டம 4 ட a

N S airs பர்‌ கி 7 oe h "i E ்‌ s

பளந

J ௮ meal ௪ F p ட ஆர அதி.

229

இவ்விரண்டையும்‌ சமனெடுத்து இடித்து ஒருபா த்திரத்நில்‌ இட்டு 8 மடங்கு சுத தஜலம்விட்டு அடுப்பின்மேலேற்றி எட்டிலொன்றாக்கிச்‌ சர்க்கரை கூட்டிப்‌ பருகவும்‌. இரத்த பித்தங்கள்‌ இரும்‌, | |

சத்தபித்தங்களுக்கு “ வெள்ளைக்கடுக்காய்ச்‌ சூரணம்‌. '' வெள்ளைக்கடுக்காய்‌ விரைபேரக்கிமெலியும்‌ பொடியதனுடனே தெள்ளித்தென்ளித்‌ தேன்விட்டுச்‌ சேர்‌ த்துக்‌... © : on UGS BG உள்ளித்திருக்‌.து அரத்துவினையோங்கு i PE ROGERS ST Varki மிரத்தபித்தமெல்லாம்‌ மெள்ளப்போனாரப்‌ பொழுதே வேண்டிச்செய்யும்‌ . | _ விலகாதே, (62) (இ-ள்‌). வெண்மைநிறமுள்ள Qari a sar யெடுத்து உடைத்து விதைகளை நீக்கிச்‌ குரணம்‌ செய்.து,... மூவிரல்‌ . கொள்ளுமளவெடுத்தத்‌ தேன்‌ விட்டு ஈன்றாகக்‌ குழைத்து உட்கொள்ளவும்‌. நாளைக்கு 5 அல்லது 6 தடவைகள்‌ உட்கொள்ளவும்‌. உடலை வருத்தும்‌ இரத்தபித்தம்‌ இரும்‌. உட்காய்ச்சல்‌ கறிகள்‌ (அஸ்‌இிகாங்கை)

வத்திமேல்‌ வெளுத்துக்காய மயங்கிடுஞ்‌ சோபமாக்கும்‌ பத்தியே தலைரேோவுண்டாம்‌ பகலீரவிராமல்காயு : முத்த3தோர்‌ தென்னமரத்‌ தில்‌ ஓல்லிபேோலுள மேலுற்று முற்றுமே யனலெழும்பு முழுதுமுட்காய்ச்சலாமே. (63) (இ-ள்‌) உடல்மெலிந்து, வெளுத்‌.துவிடும்‌. அடிக்கடி மயக்கமுண்டாகும்‌. உடம்பில்‌ விக்கமும்‌ ஏற்படும்‌, தலைவலி யுண்டாகும்‌. இரவு, பகல்‌ என்று பாராமல்‌ Rud அடிக்கும்‌, உடல்‌, தென்னைமரத்தைப்போல்‌ ஆகும்‌. (அதாவது உடலிலுள்ள சதைப்பற்று நீங்கிக்‌ குச்சியைபோல்‌ ஆவான்‌) காங்கையும்‌ உண்டாகும்‌.

a siddhadreams ebook

230 உட்காத்திற்குச்‌ '' சதாவரீச்சா று ' பருந்து

ஆவின்‌ பாலுட அன்புறு Peha

மேவு சாத்திர வெரியுமாகவே

தாவி நாற்பது நாள்‌ தான்‌ (சாப்பிட)

பாவ முட்சுரச மோடிப்‌ பதுங்குமே. (64)

(இ-ள்‌) பசுவின்‌ பாலில்‌ சீனிபோட்டு அதனுடன்‌ தண்ணீர்‌ விட்டான்‌. இழங்குச்‌ சாற்றைர்‌ சேர்த்து இன மும்‌ கரலை வேளையில்‌, 10 நாட்கள்‌ உட்கொள்ளவும்‌, உட்‌ கரங்கள்‌ நீங்கும்‌.

காங்கைக்குப்‌ (பொன்னாங்‌ காணி தெய்‌ "

பொன்னாங்காணி முசமுசுக்கைப்‌ புதிய தாழிப்‌ பழம்பாசி ஈந்நீர்ப்பூலா விலச்சாறு ஈல்லசித்த மட்டி தேவி முன்னார்‌ தாழை விழுதிச்சா று முக்தப்‌ பசுப்பா லினமீரு மன்னார்‌ கோட்ட மதிமதுரம்‌ வருகற்‌்சரகம்‌

நெல்லியுடன்‌. (08)

உடன்கொத்தமல்லி சண்பகப்பூ உற்ற நாகரமாஞ்சிலுடன்‌ 369 தேத்தாங்‌ கொட்டை. சந்து மிக ஈகன்னாரி முத்தக்காசு படத்தயி லாமிச்‌ சிருவேலி பரிவசய்‌ முக்கழஞ்‌ சோரொன்று அட.ந்தே நெய்யின்‌ சனியுடன்‌ அளாவிக்‌ கொள்ளுமது போமே. (66)

(இன்‌) பொன்னாங்காளரிச்‌ org முகமுசக்கைச்‌ சாறு பழம்‌ பாசிச்சாறு கீர்ப்பூலா விலைச்‌ சாறு சித்தாமுட்டிச்சாறு கெய்ச்சட்டிச்‌ சாறு Bren விழுதச்சாறு

௮1

இவைகள்‌ வகைக்குச்‌ சின்னப்படி L பசுவின்பால்‌ —

35

இள நீர்‌ Toe நிர இவைகளை யொன்‌ று'மலக்து இதனுடன்‌ கோஷ்டம்‌ அதிமதுரம்‌ சீரகம்‌ கெல்லிவற்றல்‌ கொத்தமல்லிவிதை சண்பகமொட்டு சுக்கு சடாமாஞ்சில்‌ சீவிய தேத்தாங்‌ நன்னாரிவேர்‌ கொட்டை கோரைக்கிழங்கு இலாமிச்சைவேர்‌ வெட்டிவேர்‌

இவைகளை வகைக்கு 83 வராகனெடை வீதமெடுத்தச்‌ GIONS நச்‌ சாறுகூட்டிய பாலுடன்‌ குழப்பிப்‌ பசுவின்‌ கெய்‌ சின்னப்‌ படி 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌, பின்னர்‌ இதனுடன்‌ சர்க்கரை வேண்டி௰ அளவு கூட்டி வைத்துக்‌ கொள்ளவும்‌. இர்நெய்யில்‌ ஒரு காசெடை யெடுத்துக்‌ காய்ச்சின பாலுடன சேர்த்துச்‌ சாப்பிடவும்‌. உடகாய்ச்சல்‌ நீங்கும்‌. பித்தகுள்ம தானம்‌.

உண்டியை மழக்கலாக்கு முவட்டி நெஞ்‌ செரிக்கலாக்கு மண்டி கின்‌ றெதிரெடுத்து வயிற்றையே வலிக்கலாக்கும்‌ பண்டு முன்‌ பழமலத்திப்‌ பயித்தியஞ்‌ சேர்வதாக்கும்‌ விண்டு தான்‌ பி.ஃ துன்‌ ம மிதுவென விளம்பிஞரே, (1) தலையுங்‌ கனத்து ஓங்காரம்‌ தரனேமிகவே வா யூரல்‌ கிலையுங்‌ கெட்டுக்‌ Ayyy ரீன்றே வியர்த்து

கெ ð சரிகரு

a siddhadreams ebook

282

குலையுஞ்‌ செய்யும்‌ பித்த குன்மம்‌ கொள்ளுங்‌ குணமு மிதுவென்று கலையால்‌ வல்ல தமிழ்வாணர்‌ கண்டே பெருகப்‌ பேசுவரே.

(இ-ள்‌) சாப்பாடு செல்லாது. நெஞ்சைக்‌ கரிக்கும்‌ அதையும்‌ மீறிச்‌ சாப்பிட்டால்‌ வாந்தியாகும்‌. வயிற்று வலியேற்படும்‌. மலச்சிக்கலுடன்‌ பித்தம்‌ அதிகரிக்கும்‌.

தலைபாரம்‌, ஓக்காளம்‌, வாயில்‌ நீரூருதல்‌, தலை இறு இறுப்பு, வியர்வை, மெஞ்சுச்கரிப்பு, முதலான பற்பல குறிகள்‌ கண்டால்‌ அது “பித்தகுன்மம்‌” என்ற சோகமாகும்‌.

பித்த குன்மத்‌இஜ்கு “ நால்பாமராஇ தெய்‌” ( சதுக்ஷீரிநெய்‌ ) பெருத்தவாலின்‌ பட்டையுடன்‌ பெரிதா மரசுயிலுப்பையத்திப்‌ புத்தரால்‌ மருதிலந்தை பனீச்சைப்பட்டை பலங்கள்‌ பத்தாய்‌ வரு த்த நீர்பதக்கு வார்த்துக்காய்ச்சி காலொன்றாய்‌

திருத்தமுடலும்‌ tray sgt செலுத்தீராவின்‌ பால்படியே, (2)

படியே கொள்மிளகு திப்பிலியும்‌ பருத்தசுக்குங்‌ கடுக்காயும்‌ வெடித்த நெல்லிக்காய்‌ தோடு வேண்டுந்தாணிக்‌ காயுடனே பிடி.த்‌.தவெள்ளி லோ த்‌ திரமே பேணிவகைக்கோ ரிருகழஞ்சு வடித்தே நெய்காழி கழஞ்சகொள்‌ மாறும்‌

பித்த குன்மமிதே, (4)

(இ-ள்‌) ஆலம்பட்டை அரசம்பட்டை அத்திப்பட்டை இலுப்பைப்பட்டை காசப்பட்டை மருதம்பட்டை

இலந்தைப்பட்டை. ஈச்சம்பட்டை

eS ak te ஆர

a 4

yin

7 ட T ke ர ஆ 7 இடி ஓ. ல்‌ p ப்‌ அலி a a கிரி dii ஆண்‌ நு ர்‌ அ என்‌. r ec a a aa a ene ல அ 2 ர F ட ட்‌

த p ee ea ட,

289

இவைகளை வகைக்கு 10 பலங்கள்‌ வீதமெடுத்து சிறுசிறு தண்டுகளாகவெட்டி ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தஜலம்‌ 4 மரக்கால்‌ விட்டு அடுப்பின்மேலேற்றி நான்கலொன்றாக

வற்றவைக்கவும்‌, இதனுடன்‌ பசுவின்பால்‌ சின்னப்படி 1 வீட்டு, மிளகு திப்பிலி சுக்கு கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்‌ றித்தோல்‌ * வெள்ளிலோ தப்பட்டை

முதலான சரக்குகளை வகைக்கு 214 வராகனெடை wer வெடுத்து இடித்துக்‌ கஷாயத்துடன்‌ கரைத்துப்‌

பசுவின்‌ நெய்‌ -- 5 சேர்‌ விட்டு ஒன்றாக, அடுப்பின்மீதேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கி வைத்துக்கொண்டு வேளைக்கு 1 கழஞ்ச வீதம்‌ காய்ச்சியயாலுடன்‌ இனம்‌ 2 வேளை உட்கொள்ளவும்‌, பித்தகுன்மங்கள்‌ தீரும்‌.

பித்த குன்மத்திற்குச்‌ '' செங்கழுநீர்க்ழெங்கு நெய்‌, ”

மாறான செங்கழுநீர்‌ கிழங்கு நெய்தல்‌

வளராம்பல்‌ தரமரையின்‌ கழங்குமிக்க த்‌ தேறான நீர்வள்ளிக்‌ ழங்கு காவல்‌

திரண்ட முளொன்று பதினாறுபத்தினோடு பேரான பதக்குநீர்‌ விட்டெட்டொன்றாக்‌

இப்பிழிந்த இலே வெட்டி லாமிச்சம்வேர்‌ கூறாகு முத்தக்காசு மதிமதுரஞ்‌ சர்தங்‌

கொண்டு நேர்‌ கழஞ்சரைத்துக்‌

கொள்ளலாமே, (5)

கொள்ளாவின்‌ பால்காழி நெய்நாழி விட்டுக்‌ கூட்டியுட னெரித்து வடித்துக்கொண்டு

தது Bacidia வினாம்பட்டையை மெடுத்துக கொள்ளவும்‌.

à. 99. oie னை a siddhadreams ebook

234

விள்ளாமல்‌ நிதமுங்‌ கழஞ்சிடையே கொள்ள bog பித்தகுன்மம்‌ விடுமிதென்க தன்ளான மயக்கமுடல்‌ லெரிப்புர்‌ BGS தன்‌ வயத்தில்‌ வலித்திருந்த வாயுத்‌ நீரும்‌ தள்ளாது தானடங்கும்‌ வாதையென்ன . சொன்னாரே வானெடுங்கண்‌ தோகைமாதே. (8)

(இ-ள்‌) செங்கழுரீர்க்கிழங்கு நெய்தல்‌ கழங்கு ஆம்பல்‌ கழங்கு தாமரைக்கிழங்கு தண்ணீர்விட்டான்‌ கிழங்கு காகமொட்டு

இவைகளை வகைக்கு 28 பலம்‌ வீதம்‌ எடுத்துச்‌ சிறுசிறு துண்டுகளாக வெட்டிச்‌ சுத்தஜலம்‌ 2 மரக்கால்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி 1 பாகமாகும்‌ வரை வற்றவைத்து வடிக்கட்டிக்‌ கொள்ளவும்‌, இக்கஷாயச்‌.துடன்‌

வெட்டிவேர்‌ இலாமிச்சம்வேர்‌ கோரைக்கிழங்கு அதிமதுரம்‌ சந்தனத்தாள்‌

இவைகளை வகைக்கு 1 14 வராகனெடையெடுத்து இடித்து டே கஷாயம்‌ விட்டரைத்துக்‌ கொண்டு,

பசுவின்‌ பால்‌ — சின்னப்படி 14

usda நெய்‌ — , இவைகளையும்‌ ஒன்று சேர்த்து அடுப்பின்‌ மேலேற்றி எரித்‌ துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இந்ரெய்யைத்‌ இனந்தோறும்‌ ம கழஞ்சு (40 Gk daum) எடுத்து உட்கொள்ளவும்‌, பித்த குன்மங்கள்‌ தீரும்‌,

பித்தகுன்மத்திற்குத்‌ * இராக்ஷாதிக்‌ கஷாயம்‌ '', தோகை வளர்‌ முர்திரிகைப்‌ பழமிரு பலமாய்க்‌

கொண்டு தாய நீர்‌ நாழி விட்டுரா வடுப்பிலூதி

மீகையுட லுழக்காக வடித்துக்கொண்டு மென்‌ பொடியாய்ச்‌ சிவதையேர்‌ பீறத்தோல்‌ gray

Lo 1.

்‌

« : Hi

285

மாகயிவை கழஞ்சடன்சர்க்‌ கரைகழஞ்சுங்‌

கூட்டியருந்து நீர்‌ வயிறிழியும்‌ வாதை திரு மாகனையாய்‌ பித்தகுன்மம்‌ விடுகுங்‌ கண்டீர்‌

பாருலகல்‌ தானிதற்கே பகரலாமே. (7)

(இன்‌) திராகைகப்பழம்‌ (காய்ந்தது) 2 பலம்‌ எடுத்துச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி K படி. விட்டு இரவு முழுவதும்‌ ஊறவைத்து மறுகாள்‌ காலையில்‌ அடுப்பின்‌ மேலேற்றி ஓரு உழக்காக துவது கொள்ளவும்‌. இதனுடன்‌ “சுத்திசெய்த

சிவதைவேர்ச்‌ குரணம்‌ — 114 வராகனெடை, சர்க்கரை — 114 வராகனெடையும்‌

போட்டுக்‌ காலையில்‌ பருக, 4 அல்லது 5 தடவை பேதியா9 பித்தகுன்‌ மங்கள்‌ தீரும்‌,

வயிறு வலிக்குச்‌ '' சவதைவேர்ச்‌ Growers, திரிபலாக z rupi ”

பகர்கீன்ற சிவதைவேர்‌ பொடிசழஞ்சு சுக்கு ' பாவியதோர்‌ பொடிகழஞ்சு தேன்கழஞ்சுகூட்டி நிகருடனே தானருர்தி கடுநெல்லி தாணி நீர்காய்ச்சிக்‌ கஷாய மகனுடன்‌ பின்குடிக்கத்‌ தகருமலம்‌ வயறுடையும்‌ கலியும்‌ வலிதீரும்‌ சமனாக வாயுவ து நிலையசகுமென்ன தகர தரவு தமிழிவிசை கவியோர்கள்‌ தானே கோக்கமுடன்‌ பித்தகுன்மம்‌ போக்இவிடுமாமே. s S)

* சுத்தீழுகற :— சிவதைவேரின்‌ உள்‌ கரம்பை நீச்விட்டு மேல்‌ பட்டையை மாத்திரம்‌ எடுத்து வைத்துக்‌ கெரண்டு பசுவின்‌ பால்‌ விட்டுறவைத்து அடுப்பின்மேலேற்றி பால்‌ சுண்டும்வரை காய்ச்சவும்‌, பின்னர்‌ இதனையுலர்த்திச்‌ சூர ணித்து ous gad கொள்ளவும்‌,

a siddhadreams ebook

286

(இ-ள்‌) சுத்திசெய்த சவதைவேர்ச்‌ சூரணம்‌ 40 குன்‌ நிநிறை, சக்கு | ப்‌. இவ்விரண்டையும்‌ ஒன்று கலந்து தேன்‌ 116 வராகனெடை வீட்டுக்‌ குழைத்த, , கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்றிக்கோல்‌ இம்மூன்றையும்‌ இடித்துக்‌ கஷாயமிட்டு அனுபான மாகப்‌ பருகிவர நன்கு மலப்‌ பீரவிருத்தியாகும்‌. வயிற்று வலி களும்‌ தீரும்‌. வாயு தன்‌ நிலையை யடையும்‌, பித்தத்இில்‌ சத்தி குன்மத்‌இன்‌ குறிகள்‌. பீத்தத்தில்‌ வெ தப்புப்பத்திப்‌ பெருத்தடுஞ்‌ சத்திகுள்மம்‌ சித்தக்‌ தள்‌ வலத்தெரிந்து தெளிவுறக்‌ கழிச்சலாகி மெத்ததா நீரலோடே மிகுந்து தானிரத்த மூத்‌.தங்‌ கைத்தது காக்குர்‌ தானும்‌ கதித்திடில்‌ பித்தமாமே. (9) (இள்‌) உடலில்‌ பித்தத்துடன்‌ தேககாங்கையதிக மாகிப்‌ பேதியாகவாரம்பிக்கும்‌. தண்ணீர்போலக்‌ கழிச்‌ சலும்‌ ஏற்படும்‌. இரத்த வார்தியுண்டாகும்‌, நாக்கு கைக்கும்‌. வச்சாகாயச்‌ சூரணம்‌. கதித்த பாலுடுவை முக்காவேளை கண்டங்காலி துதித்திடு சத்திர மூலஞ்‌ சந்தில்‌ துலங்யெ உத்தாமணி சதித்திடுஞ்‌ சங்கு அனிச்சை தழைர்த தூதனை முருங்கை வீதித்‌இடு சத்தமட்டி குப்பைமேனி நாயுருவி சிவதைவேர்‌ பலங்களாமே. (10) பலமுள மிளகு சுக்கு பாவுதிப்‌ பிலீயரத்தை குப்பை சலம்‌ வளர்‌ வசம்பு கோட்டர்‌ தன்னுட னேலஜஞ்‌ சீரகம்‌ நலமதி மதுர மிலவங்கம்‌ கருஞ்சீரகம்‌ ஈாடியகடுக்காய்‌ சண்பகப்பூ

௦07 உலடை யிவையோரொன்றாய்‌ வ்ச்சிரகாயமா யுரை

(இலி! வெல்ல செய்வாயே, (11) (இரப்பர்கொடி) முக்காவேளைவேர்‌

கண்டங்கத்திரிவேர்‌ சித்திரமூலவேர்‌ சீந்தில்‌ கொடி உத்தாமணிக்கொடி சங்கம்வேர்‌ அனிச்சைவேர்‌ தாதவேளைவேர்‌ முருங்கைவேர்‌ சித்தாமுட்டிவேர்‌ குப்பைமேனி ஈாயுருவிவேர்‌ சுத்திசெய்த

இவைகளின்‌ காய்ந்ததாள்‌ வகைக்கு 1 பலம்‌ — மிளகு சுக்கு தப்பிலி... சிற்றரத்தை சதகுப்பை வசம்பு கோஷ்டம்‌ ஏலக்காய்‌ சீரகம்‌ அதிமதுரம்‌ சொம்பு கருஞ்சீரகம்‌

கடுக்காய்த்தோல்‌ சண்பகப்பூ

இவைகளையும்‌ வகைக்கு 1 பலம்‌ வீதமெடுத்து, எல்லா வற்றையும்‌ ஒரு கல்லுரலிலிட்டிடித்து வஸ்‌இரகாயஞ்‌ செய்துகொண்டு aprh கொள்ளுமளவெடுத்து உட்‌

்‌ கொண்டுவரப்‌ பித்தகுன்மம்‌ தீரும்‌.

சத்தி குன்மத்‌இற்குக்‌ “Gajiga நெய்‌”.

உரமுடன்‌ பசுவின்‌ பாலு முயர்க்திடு மிளநீர்‌ நெய்யும்‌ திரமுடன்‌ கலந்துதரனே Bap ஒரு நாளூறி வரமுடன்‌ கெந்தஞ்‌ சாதிக்காய்‌ சந்தனம்‌ வகைநா gy கழஞ்சதாக சரசமென மென்பொடி தூவிகாய்ட்து நெய்கால்‌ கொள்ளச்‌ சத்திகுன்‌ மம்‌ சாட்டிடுமே. (12) a siddhadreams ebook

209 (இன்‌) பசுவின்‌ பால்‌ — சின்னபடி 14

இளநீர்‌ — டி

பசுவின்‌ நெய்‌ — ஷி இவைகளை ஒரு நாள்‌ முழுவதும்‌ ஊறவைத்து,

சந்தனத்தூள்‌ சாதிக்காய்‌

சுத்திசெய்த நெல்லிக்காய்‌ கெர்தகம்‌. இவைகளை வகைக்கு 5 வராகனெடை வீதமெடுத்து, ஈன்கு இடித்து வஸ்‌திரகாயஞ்செய்து, பால்‌ கலந்த நெய்யுடன்‌ கலந்து அடுப்பின்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கி வைத்துக்கொண்டு, தினமும்‌ 1 வரரகனெடை யளவெடுத்து காய்ச்சிய பாலுடன்‌ உட்கொள்ளவும்‌. சத்திகுன் மங்கள்‌ தீரும்‌.

பித்தவாயு, சத்திகுன்மம்‌ இவற்றின்‌ லக்ஷணங்கள்‌,

கெஞ்சுமெரித்துப்‌ பீழித்தேக்கா யதின்றே யுதிரப்‌

பொருமலுமாய்‌ இ

தஞ்சமறவே சத்தியுமாய்‌ தங்காதறுகா wes Fuji மஞ்சப்பித்த வாயுவி.து மதிக்கச்‌ சொன்‌ னாம்‌ வாய்‌

கைக்கும்‌ தஞ்சப்படவே சத்திகுன்‌ மந்‌ தானே செய்யுங்‌

மாகும்‌. இரத்தம்‌ அதனுடன்‌ வெளிவரும்‌, வயிற்றுப்‌ பொருமல்‌ உண்டாகும்‌. அடிக்கடி வாந்தியாகும்‌. மலச்‌ சிக்கலுண்டாகும்‌. இவை சத்தி குன்மக்‌ குறிகளாகும்‌,

பித்த குன்மத்திற்குத்‌ தேங்காய்ப்பாலெண்ணெய்‌,

தானெடுத்‌ தெங்கின்‌ காயின்‌ தன்பால்‌ நாமி யேரண்டம்‌ நா

வானெடுமிந்துப்‌ பொருபல மருவுமுள்ளி பலமொன்‌ றுங்‌

குணமாமே, (18) . | (இ-ள்‌) நெஞ்சில்‌ எரிச்சலுண்டாரும்‌. ஏப்பம்‌ அதிக $

வாயில்‌ கசப்புச்‌ சுவையுண்டாகும்‌. $ }

த (ஆ Se த்திற்கு நல்ல்‌ த

a) oe i பெட்ட

பங்கம்‌ க ந்‌ Oe if தினி, ஆன்‌ டா த! ட்‌ : t La AU TEAT a கம்‌ OAN ll

239 கானெடுங்கள்ளீப்பா லிருகழஞ்சு கதிச்ச ஈமச்சார மிரு

மானெடுங்‌ கண்ணாய்‌ காய்ச்ச மருவிடுமஞ்சள்‌ ம்‌" குன்மமற்றிடுமே (74) (இ-ள்‌) தேங்காய்ப்பால்‌ சின்னப்‌! ஆமணக்கெண்ணெய்‌ இவைகளை ஒன்று கலந்து, இக்துப்பு பூண்டு » கள்ளிப்பால்‌ ,216வராகனெடை, நவச்சாரம்‌ = வ இவைகளை ஈன்றாகவரைத்‌ தப்‌ பால்சேர்க்‌ ரு ச எண்ணெயுடன்‌ குழப்பி யடுப்பின்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌ Dis எண்ணெயில்‌ ஒரு சிறு தேக்கரண்டியனவு எடுத்துக்‌ ee பசுவின்‌ பாலுடனே அதிகாலையில்‌ உட்‌ காள்ளவும்‌. 4 அல்லது 5 தடவை மலப்பி யாகிப்‌ FaFa ப்பீரவர்த்தியாடிப்‌ பித்தங்கள்‌ இரும்‌, z எரிதன் மக்குறிகள்‌ வயிற்றை யெரித்துக்‌ குடல்புறட்டி வரய்ரீர்‌ கனத்துத்தலைகன உயிற்றை யணையக்‌ A papig ஓங்காரித்து என்‌ ஏப்பமுண்டாய்‌ மயிற்கால்வழியே வியர்வா௫ வயிறும்‌ பொருமிக்‌: கண்டிடுடி லியிற்றை எரிக்குங்‌ குன்மமென்ன இமையோர்‌ சொன்ன குறியாமே. (15 ) (இள்‌) வயிற்றில்‌ எரிச்சலுண்‌ டாகும்‌, குடல்‌ பிரட்டலும்‌ ஏற்படும்‌. வாயில்‌ நீர்‌ ஊறும்‌. தலைபாரம்‌ மயக்கம்‌, ஓக்காளம்‌, ஏப்பம்‌ மயிற்கால்‌ தோரும்‌ பக்‌ யரும்புதல்‌, வயிறுப்‌ பொருமல்‌, முதலான குறிகள்‌ கண்டால்‌ “af குன்மக்‌ ” குறிகளாகும்‌, |

1 பலம்‌

a siddhadreams ebook

zpi எசிதன்மத்திற்றந்‌ *' தேங்காய்பால்‌ மருந்து”

assure தேங்காய்பா விளக்ீருங்‌ கூட்டி .... குலலியதோர்‌ செண்பகப்பூ சிறு ரை வேகும்‌ பிபா நியான்‌ கொடும்பைவேர்‌ வெள்ளுள்னீயுடனே பொருர்நியுடன்‌ கரய்ச்சி வடி வெல்லமுடன்‌ கொள்ள Future 2வரீபூன்மம்‌ வலியும்‌ விடுமென்ன மிகுகிலத்‌து மனிதருடல்‌ குனிரும.பு Par ort முதியாதே நீச்காய்ச்சிக்‌ கொடுமுனிவர்‌ சொன்ன மொழியான வாகடக்கலி பயச்தகோமே. (10)

(இன்‌) தேங்காய்ப்பால்‌ até செண்பகப்பூ சிறு்ரைவேர்‌ Gusa guar Aut பூண்டு இலைகளை ஒன்றாக்கி கன்‌ ஏக வரைத்தச்‌ குழப்பி வெல்லம்‌ கூட்டி அடுப்பின்‌ மேலேற்றி இறுக வைத்து a கொள்ளவும்‌.

எரிகுன்மம்‌, வலீ இவைகள்‌ நீஙக, உடலுக்குக்‌

குனிச்ச்சி தரும்‌. சத்திக்கு “' பயத்தல்‌ குமர்‌ ",

பயத்திலுமியைப்‌ போக்கி udam கீரை விட்டு

விய்ப்புறக்‌ காய்ச்சிப்‌ பின்னை விரைந்து நீர்‌ தன்னி ரரடே

சயப்புறச்‌ சீனி கூட்டி ஈலம்பெறக்‌ குடித்தபோதே

Pu RO சத்தி 07,95 சர்கொள்ளும்‌ இண்ணர்தானே. (17) (இன்‌) பச்சைப்பயிற்ல 0 குத்தி உமியை ti

அதனை ஒரு பாத்திரத்தியிட்டு dagad விட்டுக்கமூவி

அக்கழுரீருடன்‌ னிக்கூட்டி, அடுப்பின்‌ மேலேற்றிக்‌

கொதிக்க வைத்துக்‌ கொடுக்கச்‌ சத்திகள்‌ மாறும்‌.

41 எரி குன்மத்திற்குக்‌ “ நடச்யாஇ கஷாயம்‌ ”

சத்தில்‌ சக்கு சி றுகுருக்‌ தோட்டிவேர்‌ சாந்த வேவிலாமிச்சஞ்சச்தனம்‌ போக்த கூவிள பொங்கு arst காய்க்த போதெரி குன்மங்‌ கடக்குமே, (18) (இன்‌) சந்தில்‌ கொடி சுக்கு சிற்குமுட்டி வேர்‌ இலாமிச்சம்‌ வேர்‌ சந்தனத்தூள்‌ வில்வவேர்‌ இவைகளை வகைக்கு IM வராகனெடை வீதமெடுத்து இடித்து ஒரு பாத்இிரத்திலிட்டுச்‌ ௪,4,சஐலம்‌ ன்னப்படி l விட்டு அதை அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றுக்கி உட்கொள்ள “ ஏரிகுன்மம்‌ " தரும்‌,

எரி குன்மத்‌இத்கு “ அரீத£க்‌ கஷாயம்‌”

பயத்‌ தொடு கடுக்காய்‌ ஈக்கு பகுக்நிரு கழஞ்சு கொண்டு aujam é தண்டு மர்‌.து மறுகுருச்‌ தோட்டி, வேகும்‌ சயக்கடு வெட்டிச்‌ கூட்டி ஈயம்‌ பெறக்‌ காய்ச்சிக்‌ கொள்ள Qu Sy pe கைகால்‌ கின்‌ று எசிகுடல்‌ மறுகும்‌ போமே. (19)

(இ-ள்‌) கடுக்காய்த்தோல்‌ சுக்கு

சரைத்தண்டு கு.றுக்தோட்டிவேர்‌ (uwe)

இவைகளை வகைக்கு 214 வராகனெடை எீதமெடுத்து அன்‌றிரண்டாக இடித்து ஒரு பாத்இிரத்திலிட்டுச்‌ சுத்த சலம்‌ சன்னப்படி ஒன்று விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்றுக்‌ இறக்கி வடிக்கட்டிக்கொண்டு உட்‌ கொள்ளவும்‌, கைகால்‌ வலி, எரிகுள்மம்‌, குடல்‌ வாயு முதலியவைகள்‌ தீரும்‌.

சத்தி சூன்மத்திற்குக்‌ “Aai கஷாயம்‌ ”' குமரிவேச்‌ கொள்றை சுக்குக்‌ குலவுரோ க௱ரியுமிர் தும்‌

அமர்குளப்‌ பாலை சத்தி லானசர்ததி மதரம்‌ à 81 a siddhadreams ebook

248

இவைகளை வகைக்கு 11$வராகனெடை யெடுத்து இடித்துச்‌ குரணித்து ஆமணக்கெண்ணெய்‌ சின்னபடி 1 யுடன்கலக்து அடுப்பின்மேலைற்றிச்‌ சிவக்கும்படி எரித்து இறக்கி வைச்‌ துக்கொள்ளவம்‌,

இதில்‌ 2 ஸ்பூனளவெடுத்தப்‌ பாலுடன்‌ சாப்பிடவும்‌. 2 அல்லது 3 தடவைப்‌ பேதியா8 வயிற்றுவலி தீரும்‌.

(2) முடக்கொத்தானிலை கழற்கொடி.இலை

சாறணைவேர்‌ கொர்சியிலை நிலவாகைவேர்‌ கொன்றைவேர்‌ கழற்கொடிவேர்‌ ஆயில்யவேர்‌ முருங்கைவேர்‌ சுத்திசெய்த செம்முள்ளிவேர்‌ [ சிவதைவேர்‌

இவைகளை வகைக்கு 1 14 வராகனெடை யெடுத்து இடி த்து அம்மியின்மேல்‌ வைத்து நன்கு தண்ணீர்‌ விட்டரைத்தக்‌ காட்டாமணக்கெண்ணெய்‌ சின்னப்படி } யுடன்‌ கலந்த அதனுடன்‌ <A கள்ளிப்பொருக்கு இந்துப்பு பூண்டு இவைகளையும்‌ 114 வராகனெடை யெடுத்து இடித்துப்‌ போட்டு அடுப்பின்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கி உட்கொள்ளவும்‌. இதில்‌ 1 ஸ்பூனளவெடுத்துத்‌ இனம்‌ 3 வேளை உட்கொள்ளக்‌ குன்மம்‌ தீரும்‌.

வயிலுவலி, சூலை, கன்மக்இிற்சப்‌ “ பிரண்டை யெண்ணெய்‌ '"'

கூட்டிடு பிரண்டைச்சா று குறுணிகொள்‌ வேப்பஞ்‌ சாறுங்‌ காட்டினிலுத்தாமல௰ரி கதித்திடக்‌ முறுணிச்சாறும்‌ தேட்டமாய்த்‌ தேங்காய்ப்பால்‌ முன்‌ னாழியுங்‌ கலந்து சேர்த்து நாட்டினில்‌ சித்தாமணக்‌ கெண்ணெயிரு நாழிதான்‌ soh ru. (80)

KE Yi

கலந்திடு காட்டெருமைப்பால்‌ பலநர லு கற்சா pn வேர்‌ நாலு பலம்‌ உலர்ந்திடு கடுக்காயு மன்பதுகொள்‌ வெள்ளுள்ளி பலம்‌ நாலு கொள்ளுமியல்‌ கலந்திட Istas W பழுப்பு மரைப்பலங்கொள்‌ கல்லுப்‌ பி$தப்பு திப்பிலியுஞ்‌ சுக்கும்‌ SUMS DD பெருங்காயம்‌ வசம்பு கொடிவேலி பேதமுட விரு கமஞ்சிடையரைப்பதுவே. (31) HOTS NA கலக்‌ தெண்ணெய்‌ காய்ச்சி வடிவுதனை அன்றாடங்‌ கழமஞ்செடை யெட்டுகாள்கொள்ள உரத்தடு வயிற்றுவலி சூலை பெருவயிறும்‌ ஊது குடல்‌ வாதமுடன்‌ குன்‌ மம்‌ விடுங்‌ கண்டீர்‌ தரத்திவிடு நீராமை வெப்புப்பாவை யகன்‌ திடுமெய்‌ சுத்தமுன பசுவின்பால்‌ பத்தியமதாக வரத்துடன்‌ முனிசொன்ன வாகடத்தின்‌

வகையான பரிகார விதியாகு மாதே. (32) (இ-ள்‌) பிரண்டைச்சாறு வேப்பஞ்சாறு a தீதாமணிச்சாறு இவைகள்‌ வகைக்கு ஒரு மரக்கால்‌ தேங்காய்ப்பால்‌ அ சின்னப்படி 34 லும்‌ சித்தாமணக்கெண்ணெய்‌ — சின்னப்படி 1தயும்‌ சேர்த்து ஒன்‌ றுகல த, காட்டெடுமைப்பால்‌ (Aasi) பலம்‌ சாற்ணைவேர்‌ = ்‌ அதா கடுக்காய்த்தோல்‌ -- 40 (எண்ணிக்கையில்‌) பூண்டு ம $ பலம்‌ சுத்திசெய்த ரேர்வாளம்‌- 16 , கல்லுப்பு — SU வராகனெடை. இஃதப்பு "P: ” Buda —

os

a siddhadreams ebook

248 சுக்கு — 2K வராகனெடை பெருங்காயம்‌ — ‘3 வசம்பு i iag ” கொடிவேலிவேர்‌ _- ற

இவைகளைச்‌ குரணித்து முன்‌ சொன்ன சாறு கலந்த ண்ணெயுடன்‌ கலந்து அடுப்பின்மேலேற்றி நன்றாகக்‌ கொிக்கவைத்‌ தப்‌ பதத்தில்‌ இறக்ிவைத்து வடிச்கட்டிக்‌ கொள்ளவும்‌.

இந்த எண்ணெயில்‌ தினந்தோறும்‌ 1 14 வராகனெடை யெடுத்துக்‌ காய்ச்சிய பசுவின்‌ பாலுடன்‌ 8 நாட்களுக்குச்‌ சாப்பிடவும்‌,

்‌ வயிற்றுவலி, சூலை, பெருவயிறு, குடல்வாதம்‌, குன்மம்‌ நீராமைக்கட்டி, வெப்புப்பாவை முதலான ரோகங்கள்‌ இரும்‌. பசுவின்பால்‌ சாதம்‌ மாத்திரமே சாப்பிட்டுப்‌ பத்தியமாக இருக்கவும்‌. வாககன்மம்‌, நீராமைக்கு : உள்ளியா மணக்‌ கெண்ணெய்‌ ”'

ஆனவெள்ளுள்ளி பலமறுபதாக அது துவைத்து நீர்விட்டுக்‌ காய்ச்சி மாகாழிவடித் துக்‌ கானகத்தில்‌ வளர்சிவதை மூக்கரட்டை புன்முறுங்கை கடுரெல்லி தானியுட னாமணக்குவேரும்‌ வானவர்சொல்‌ மாவிலங்கை நிலவாகை நொச்சி மருவு சா மணை வேரும்‌ வகைக்கஞ்சு பலமாய்‌ தானதக்கத்‌ தாணிரீர்‌ கொள்ளுகாராழி வடித்துச்‌ சரியாக யேரண்டத்‌ தைலங்கள்‌ பண்ணே. (88)

பண்பாகும்‌ வீழலரிசி ஆயிற்றோல்‌ வசம்பு பார்சுக்குத்‌ இப்பிலி மிளகு செவ்வியமும்‌

ஈண்பான வெட்பாலையரீசி அரேனுகமும்‌ ஈற்€ரகங்‌ கருஞ்சீரகங்‌ 405

249

மண்பாரிலிந்தப்பு யவட்சாரங்‌ கொடிவேலி வட்டத்திகுப்பிவேர்‌ பெருமரத்தோ லும்‌ கண்காண நீகடுகு சிறுதேக்கு பெருங்குரும்பை கடுகுரோகணி வெடியுப்புக்கல்லுப்‌ : புங்காணே. (34) காரமுள இப்பிலிமூல மதிவீடயங்கடிய பெருங்காயமுடன்‌ வகைக்கு நாற்கழஞ்சாய்‌ சீர்பாவரேக வரைக்‌ சேகமுடன்‌ செய்து சேர்பெர்ந்து கள்ளிீப்பா லுழக்குப்போக்து தேர்வ துகாய்க்து பதமாகக்‌ கழஞ்சு பதமாகக்‌ கழஞ்சு தினங்கொள்ளு வாதகுன்‌ மரீராமை பாரமுள வெப்புப்பாவை பெருவயிறு பத்தாது குடல்வாத சூலை upip- (35)

(இ-ள்‌): பூண்டு 60 பலமெடுத்து Cah ஒரு. பாத்தி ரத்திவீட்டு 8 மடங்கு: ௪த்ததலம்‌ விட்டு. aN மேலேற்றிச்‌ ரின்னப்படி. ஒரு படியாக கர வரை வற்ற வைக்கவும்‌. இதனுடன்‌,

சுத்திசெய்த சிவதைவேர்‌ மூக்கரட்டைவேர்‌

புன்‌ முருங்கை கடுக்காய்‌ த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்தித்தோல்‌ ஆமணக்கம்வேர்‌ மாவிலங்கைவேர்‌ நிலவாகைவேர்‌ கொச்சிவே பர்‌ சா.றணைவேர்‌

இவைகளை வகைக்கு ச பலம்‌ வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 4 மரக்கால்‌ சத்தஜலம்‌ விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி ரின்னப்படி ஒன்றாகும்வரை வற்றவைத்து வடிக்‌ கட்டிக்கொண்டு அதனுடன்‌, சித்தாமணக்கெண்ணெய்‌- சின்னப்படி ஒன்‌ று சேர்த்தக்கொள்ளவும்‌, பின்னர்‌, விழலரீசி ஆயில்யப்பட்டை வசம்பு சுக்கு

à: 93 a siddhadreams ebook

இப்பிலி மிளகு

செவ்வியம்‌ . வெட்பாலையறிசி காட்டுமிளகு சீரகம்‌

கருஞ்€ீரகம்‌ கடுகு

Oi suy யவச்சாரம்‌ கொடிவேலீவேர்‌ வட்ட த்‌இருப்பிவேர்‌ பெருமரப்பட்டை சிறுதேக்கு பெருங்குரும்பை கடுகரோகிணி

வெடியுப்பு கல்துப்பு இப்பிலிமூலம்‌ அதிவிடயம்‌ பெருங்காயம்‌

இவைகளை வகைக்கு 14 பலம்‌ வீதமெடுத்துச்‌ சூரணித்து முன்‌ சொன்ன கஷாயம்‌ விட்டு நேகவரைத்து எண்ணெ யுடன்‌ கலர்‌, கள்ளிப்பால்‌ 1 உழக்கும்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌.

Qis எண்ணெயில்‌ 1} வராகனெடை 'யெடுத்துப்‌ -

பசுவின்‌ பாலுடன்‌ காலை நேரங்களில்‌ சாப்பிடவும்‌,

வாதகுன்மம்‌, மீராமைக்கட்டி, வெப்புப்பாவை, பெரு வயிறு, குடல்வா தம்‌, சூலை முதலான நோய்கள்‌ தரும்‌.

வாதகுன்மத்திற்குச்‌ ! செவ்வியா இ நெய்‌ ”

பத்தியுள்ள செவ்வியங்‌ கொடிவேலி வீழலரிசி பார்‌ கொத்தமல்லி இரிபலைகூட்டிச்‌ சித்திபுள்ள சுக்குத்‌ இப்பிலியு மிளகு சீராக முக்கழஞ்ச.து வசை த்திட்டே பத்தியுள்ள ஆவின்பால்‌ சாழிகெய்‌ நாழி பதமாகச்‌ காயர்‌ gag 39 76050408 நித்தியமும்‌ di கழஞ்சு நெய்‌ கொள்ளும்‌ போது நில்லாது wT seer மம்‌ வீடுமசமே. (98)

251

(இன்‌) செவ்வியம்‌ கொடிவேலீ3வேர்‌ விழலரிசி கொத்தமல்லிவிதை கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்றித்தோல்‌ சுக்கு தப்பிலி மிளகு |

இவைகளை வகைக்கு 33 வராகனெடை பெடுத்துச்‌ சுத்த ஜலம்விட்டு ஈன்றாக வரைத்‌ தப்‌ பசுவின்‌. பால்‌ — த்‌ ப நெய்‌ —. ல்‌

இவற்றுடன்‌ தத்தம்‌ அடுப்பின்மேலேற்றி: ஈன்றாகக்‌ கொதிக்கவைத்துப்‌ பதத்தில்‌ இறக்‌ வைத்துக்கொண்டு தினந்தோறும்‌ 14 வராகனெடை நெய்‌ காலையிலும்‌ மாலை யிலும்‌ உட்கொள்ளவும்‌. வாதகுன்மம்‌ தீரும்‌, .

குன்மம்‌, பிலிகைக்க “ வசாஇ எருகம்‌ As

ஆமே வசம்புவெள்ளுள்ளி கடுதாணி அரிய கொடிவேலி சக்கு மிளகு திப்பிலியும்‌ தாமே விழலரீசி தனித்தொரு கழஞ்சாய்‌ தனிப்பசுவின்‌ பால்விட்டு தானில்க்காக வேமே ஒருகாழி ஆவிரெய்தனில்‌ வெந்தா றி நேரமது முக்கழஞ்சருர்த - : போமே குடல்மீதில்‌ வாயிருமல்‌ குன்‌ மம்‌ பொருந்தா து பீலிகை வருந்தாதுதானே., (87)

(இ-ள்‌) வசம்பு பூண்டு கடுக்காய்த்தோல்‌ தான்றிக்காய்த்தோல்‌ கொடிவேலிவேர்‌ சுக்கு மினகு திப்பிலி விழலரிசி

இவைகளை வகைக்கு l$ வராகனெடை யெடுத்துப்‌ பசுவின்‌ பால்‌ விட்டு ஈன்ராகவரை த்துப்‌ பசுவின்‌ நெய்‌ சின்ன படி $

a siddhadreams ebook

2522

யுடன்‌ கலந்து ஜன்றாகக்குழப்பி அடுப்பின்மேல்‌ வைத்துக்‌ காய்ச்சிப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இந்‌ நெய்யில்‌ 8 $4 வராக னெடை யளவெவடுத்துக்‌ காய்ச்சிய பாலுடன்‌ உட்கொள்ளவும்‌. குடல்வாயு, இருமல்‌, குன்மம்‌, பீலீகை முதலான நோய்கள்‌ இரும்‌,

குன்மம்‌, வாயு, பாண்டுவிற்கு '' ஆயில்ய நெய்‌ "'

ஆயில்தோல்‌ பதினாறு பலமிடித்து ஆவின்பால்‌ குறுணி நீர்‌ குறுணி விட்டு ஓயத்தான்‌ காய்ச்சிநா ஈாழிவடித்து . ஒருகாழி நெய்விட்டு யெவச்சாரமிர் தப்பு செயவிது செவ்விய மோரொன்று கழஞ்சு Sours வரைத்துக்‌ கரைத்‌ துநெய்‌ வடித்தால்‌ மாயத்தால்‌ வருகுன்‌ மம்‌ முதிர்வாயு பாண்டுவும்‌ வாராதுரொணி அதிசாரமறி படுமே, (88) (இ-ள்‌) ஆயில்யப்பட்டை (பூதிகம்‌) 16 பலம்‌ எடுத்‌ துக்கல்லுரவிலிட்டு ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்தி ரத்திலிட்டு அதனுடன்‌ பசுலீன்பால்‌ 1 மரக்காலும்‌, தண்ணீர்‌ 1 மரக்காலும்‌ விட்டு, அடுப்பின்மேலேற்றி பெரியபடி 1 ஆகும்வரை வற்றவைத்துக்‌ கொண்டு

அதனுடன்‌, பசுவின்‌ நெய்‌ — சின்னப்படி 14 எவச்சாரம்‌ இந்துப்பு செவ்வியம்‌

இவைகளை வகைக்கு 14, வராகனெடை யளவெடுத்துப்‌ பால்‌ விட்டரைத்து, முன்‌ சொன்ன கெய்யுடனே குழப்பி அடுப்பின்மேலேற்றி ஈன்றாக எரித்துப்‌ பதத்தில்‌ இறக்‌ கவும்‌, இர்‌ நெய்யில்‌ 1 வராகனெடை எடுத்துக்‌ காய்ச்சிய பாலுடனே உட்கொள்ளக்‌ குன்மம்‌, வாயு, பாண்டு, திராணி, அதிஸாரம்‌ முதலான ரோகங்கள்‌ தீரும்‌,

259 குன்மம்‌, ஈளை, இருமலுக்கு !! ஹிங்க்வாஇி இரதம்‌ ”

அதிபெருங்காயஞ்‌ சுக்குமினகு இப்பிலீயிர்‌ துப்பு முதிர்‌ வெடியுப்பு மீசரமூலி வேர்‌ வசம்பு மோமம்‌ கொதி யெவட்சாரம்‌ கருஞ்ரீரகங்‌ கொத்தமல்லி மதி வளர்‌ வெட்பாலை கச்சோலம முக்ரொ வரவிந்தம்‌ தானே. (39)

தாது மாதளம்புளி கருஞ்சீரகம்‌ கொடிவேலி தனித்தனி கழஞ்சு கொண்டு மாதுசேராவின்‌ பாலதிலரைக்‌ தநெய்யு மீதுடன்‌ நாழி கூட்டி விளவியே யெரித்‌ வாங்கி போதுடன்‌ கழஞ்சு கொள்ளப்‌ போடும்‌ குன்மமீனை, ~ (4%)

(இ-ள்‌) பெருங்காயம்‌ சுக்கு மிளகு திப்பிலி இந்துப்பு வெடியுப்பு பெருமருநக்துவேர்‌ வசம்பு ஓமம்‌ எவச்சாரம்‌ கருஞ்சீரகம்‌ கொத்தமல்லிவிதை வெட்பாலையரிரி கச்சோலம்‌ (பூலாங்கிழங்கு) அமுக்ரொக்ழெங்கு தாமரைக்கங்கு மா தலையோடு சீரகம்‌ i கொடிவேலி2வர்‌

இவைகளைத்‌ தனித்தனியே 11 வராகனெடை யெடுத்து இடித்துப்‌ பசுவின்‌ பால்‌ வீட்டு ஈன்றாகவரைத்துப்‌ பசுவின்‌ கெய்‌ சின்னப்படி 14 யுடன்‌ கூட்டி அடுப்பின்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌. இட்‌ நெய்யில்‌ 1 14 வராக னெடை யெடுத்துக்‌ காய்ச்சிய பசுவின்‌ பாலுடன்‌ உட்கொள்ளவும்‌. குன்மம்‌, ஈளை, இருமல்‌ இவைகள்‌ தரும்‌.

a siddhadreams ebook

254 இ குன்மம்‌, ஈளைக்கு '£ இலந்தை நெய்‌ ''

போகிடு மிலக்தைத்தோல்‌ பதினாறுபலம்‌ போந்து தேூடு நீர்‌ குறணி எட்டொன்றாய்க்‌ காய்ச்சிக்கொண்டு வாடடு சன்னசாலைக்‌ கடுகு சுக்கு மிர்‌ தப்புத்‌ தாடு மிளகு ஓமம்‌ திப்பிலி கருஞ்சீரகம்‌ சாற்றுவோமே. (41)

சாற்று சித்திர மூலி3வேர்‌ சிறுமூலந்‌ தனித்தனிக்‌ கழஞ்சதாக வா ற்றாவீன்‌ பால்‌ விட்டங்கே வளம்பெற வரைத்துக்‌ கொண்டி சேற்று நெய்‌ காழி வீட்டுத்‌ திரள்வெளக்‌ காய்ச்சி நித்தம்‌ பாற்று நீ கழஞ்சு கொள்ளப்‌ பாருமே (போகுமே) குன்‌ மமீனை. (42)

(இ-ள்‌) இலந்தைப்பட்டை 16 பலம்‌ எடுத்துத்‌ துண்டுகளாக்கி இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சுத்த ஜலம்‌ 1 மரக்கால்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து எட்டிலொன்றாக்கவும்‌. இக்கஷாயக்‌ துடன்‌,

சன்னலவங்கப்பட்டை கடுகு

சுக்கு இந்துப்பு மிளகு ஓமம்‌

திப்பிலி கருஞ்சீரகம்‌ கொடிவேலிவேர்‌ யானை த்திப்பிலி

இவைகளை வகைக்கு 114 வராகனெடையளவெடுத்து இடி த்‌ அப்‌ பசுவின்‌ பால்‌ விட்டு நன்றாக வரைத்துப்‌ பசுவின்‌

நெய்‌ சின்னப்படி ஒன்று விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி -

எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌,

இக்கெய்யில்‌ ஒரு கழஞ்சு எடுத்துக்‌ காய்ச்சிய பாலுடன்‌ தினந்தோறும்‌ உட்கொள்ளக்‌ குன்மம்‌, ஈளை முதலான கோய்கள்‌ தரும்‌.

ட்‌ a e அ அடல்‌ À 5 4 i j

255 ஆமதோஷந்தீரக்‌ ' கோஷ்டா தி Api” ur DO கோட்டம்‌ பதினாலு பலங்‌ கொண்டங்கே அளிடுகீரும்‌ விட்டு ஒரு நாழிகாய்ச்‌சி வாங்கக்‌ கூறிடுதிரிகடுகு வெள்ளுள்ளியு மரை த்தப்‌ பாலில்‌ தேறிடுரெய்‌ நாழியிற்‌ காய்ச்சிக்‌ இனங்கொள்ளாம Garey (குணமு)ம்‌ திரும்தரனே, (48) (Qir) உயர்ந்த கோஷ்டம்‌ 14 பலம்‌. எடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு, 8 மடங்கு சத்தஜலம்‌ (பெரிய படி 834) ஊறவைத்து, அடுப்பின்மேலேற்றி ஒரு நாழியாகும்‌ வரை வற்றவைத்து வடிகட்டிக்‌ கொண்டு

இதனுடன்‌, சுக்கு தப்பிலி மிளகு பூண்டு இவைகளை வகைக்கு 1 வராகனெடையெடுத்துப்‌ பசுவின்‌ பால்விட்டு ஈன்றாக அரைத்து விழுதாக்கிக்‌ கலந்து, பசுவின்‌ நெய்‌ சின்னப்படி 14 ஜிட்டு ஒன்றாக்‌ூ அடுப்பின்‌ மேலேற்றி HSE பதத்தில்‌ இறக்கவும்‌. இர்ரெய்யை வடிக்கட்டித்‌ தினம்‌ 2 வேளை 1 ஸ்பூனளவெடுத்துக்‌ காய்ச்சிய பாலுடன்‌ உட்கொள்ளவும்‌, ஆமதோஷங்கள்‌ இரும்‌. வலி ருன்மத்திற்கு “ வழுதலை நெய்‌ '*

தீரமூள்ள வழு. தலைவேர்‌ srani Bă ஒழங்கு திரிபலை கொடிவேலி யிர்அுப்புகூடப்‌ பாரமுட னோரொன்று முக்கழஞ்சு கள்ளிப்‌

பாலுமுக்‌ கழஞ்சும்‌ பசுவி செய்யில்‌ காரமுடன்‌ காய்ச்சி வடி முக்கழஞ்ச ரெய்கொள்‌ , கழியும்‌ வயி றதுவிடும்‌ வலீயு முடன்‌ விடுகச்‌ சாரமுள வெர்நீராற்‌ #49 செய்‌

திட்டு தரித்‌ திராவென்ன ach 50h wi கானே, (இ-ள்‌) வழுதலைவேர்‌

(சிறுகத்இிரிவேர்‌,) சாகாந்திக்கிழங்கு

a siddhadreams ebook

26

கடுக்காய்த்தோல்‌ கெல்லிமுள்வி தான்‌ 3 53478 கொடிவேலிவேர்‌ Os துப்பு கள்ளிப்பால்‌ களை வகைக்கு 234 வராகனெடை வீதமெடுத்து; அம்மியின்‌ மேல்‌ maigh தண்ணீர்‌ விட்டு கன்றாக வரை. BU ஆல்‌ பசுவின்‌ நெய்‌ — | படியுடன்‌ குழப்பி யடுப்பின்மேலேற்றி ahi gu பதத்தில்‌ ay is வைத்துக்கொண்டு, காலை நேரங்களில்‌ இந்நெய்யில்‌ 3} வராகனெடை யெடுத்து உட்கொள்ளவும்‌. ஈன்றாகப்‌ பேதியாகும்‌. வயிற்று வலிகளும்‌ தீரும்‌. புழங்குவதற்கு வெந்கீசையே உபயோடக்கவும்‌. வலிகுன்மங்கள்‌ தரும்‌,

குன்மவலீக்கு “' வெள்ளூன்ளி நெய்‌ ”

வலியவெள்‌ ளூள்ளீபதி னாறுபல;த்‌ தக்கு வாற்றுகீர்‌ தூணிநா ழிவடித் துக்‌, கலியான திப்பிலி யொருபலமிர்‌ தப்‌ புக்கூட்டி யொருபலம ரைத்தாட்டுப்பாலில்‌ பொலிய விரு நாழிபுகட்டி நெய்‌ காழி பொருந்திடக்‌ காய்ந்து வடித்து முக்கபூஞ்சு சலியாது கொண்டுவரக்‌ குன்‌ மவலிதீரும்‌ தாரஸியோர்க்‌ குரைவாகடத்திதா 2ல. (45) (இ-ள்‌) பூண்டு 16 பலம்‌ எடுத்து, ஆற்றுநீர்‌ 4 மரக்‌ கால்‌ விட்டு அடுப்பின்மேலேற்றி 4 நாழியாகும்வரை வற்ற வைக்கவும்‌. இதனுடன்‌, இப்பிலி - 1 பலம்‌, இக்துப்பு — 1 பலம்‌, இவ்விரண்டையும்‌, ஒரு அம்மியின்மேல்‌ வைத்து ஆட்டுப்‌ பால்‌ விட்டு ஈன்றாகவரைக் து, ஆட்டுப்பால்‌ -— 2 நாழியும்‌ பசுவின்‌ மெய்‌ — Í நாழியும்‌

RY

கூடவிட்டு, அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்பத i BO இறக்க வைத்துக்‌ கொள்ளவும்‌,

இக்கெய்யில்‌ 296 வராகனெடையெடுத்தக்‌ காய்ச்‌ பசுவின்‌ பாலுடனே உட்கொள்ளவும்‌, குன்ம வலிகள்‌ திரும்‌, சூலை, ஈளை, காசத்திற்குத்‌ 1 Dior தெய்‌ **

வாகுடைய திப்பிலி சிறுமூலஞ்‌ சுக்கு வரிசையுள கொடிவேலி மிளகுமோ சொன்று பாகுபட முப்பலக்‌ தகத்து நீர்‌ விட்டுப்‌ பரிவுட னெட்டொன்றாய்‌ வடித் துப்பின்‌ கொண்டு ஆகுசிறு திப்பிலி கண்ணரைப்‌ பல மரைத்து செய்காமி புகட்டியது காய்ச்சி நோகும்‌ வர உள்ளுக்குக்‌ கழஞ்சுகொள்‌ வித்தால்‌ கோக்கா து குலையுள்‌ Pim api கொண்டே, (46)

(இன்‌) திப்பிலி சிறுகாலகம்‌ சுக்கு கொடி. 3வலிவேர்‌ மினகு

இவைகள்‌ வகைக்கு 3 பலம்‌ எடுத்து ஒன்‌ மிரண்டாகவிடி த்‌ அச சுத்தஐஜலம்‌ பெரியபடி 3 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டி.லொன்றாகும்‌ வரை வற்றவைத்துக்‌ கஷாய த்தை யிறுத்துப்‌, பசுவின்‌ நெய்‌ — சின்னப்படி ஒன்று

விட்டு ஒன்று கலந்து, இப்பிலி 14 பலமெடுத்தும்‌ கல்கமாக்கி கெய்‌ கூட்டிய கஷாயத்துடனே சேர்த்து, எரித்துப்‌ பதத்‌ தில்‌ இறக்க வடிக்கவும்‌,

இரந்நெய்யில்‌ 114 வராகனெடையெடுத்துப்‌ படிவின்‌ பாலுடன்‌ காலை மாலை யிருநேரமும்‌ உட்கொள்ளவும்‌. சூலை ஈளை, இருமல்‌, குளிர்‌ முதலான சோகங்கள்‌ இரும்‌,

A: 99 a siddhadreams ebook

Las வாயு, குன்மம்‌,' வலிக்குச்‌ Fr penn தெய்‌ " தழைஜன்‌ ற சாறணைச்‌ சாறொரு பதக்குத்‌ தாணிகடு நெல்லிகொடி. வேலியிந்‌ தப்புத்‌ துளைகின்‌ ற பெருங்காய மசமோதகஞ்‌ சுக்குத்‌ தப்பிலி மிளகொடு சொல்லவொரு பலமாய்‌ குழைகின்‌ ற வெண்ணெ யுடநெய்‌ காழி கூட்டிக்‌ குறுகும்‌ பதமாக்கி கொள்‌ நேரமுங்‌ கழஞ்சாய்‌ வளை&ன்‌ ற வாயுவும்‌ குன்மமும்‌ வலியும்‌ விட்டு வீடும்வந்த முட்டுகளும்‌ விடுமே. (47) (Qar) சரறணைச்‌ சாறு 2 மரக்கால்‌ : எடுத்துக்‌ கொண்டு அதனுடன்‌ பசுவின்‌ நெய்‌ பெரியபடி 1 விட்டு

ஒன்றுகலந்து, தான்‌ றிக்காய்த்தோல்‌ கடுக்காய்த்தோல்‌

நெல்லிவற்றல்‌ கொடிவேலி3வர்‌ Qs guy பெருங்காயம்‌

a சுக்கு திப்பிலி மிளகு

இவைகளை வகைக்கு / பலம்‌ வீதமெடுத்துச்‌ குரணமாக்கி முன்‌ சொன்ன சாறு கலந்த நெய்யுடன்‌ குழப்பி, அடுப்பின்‌ மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌.

இதில்‌ L வராகனெடையளவெடுத்தத்‌ தினம்‌ 2 வேளை சூடான பசுவின்‌ பாலுடனே உட்கொள்ளவும்‌. வாயு, குன்மம்‌, வலி, வீட்டு விட்டு வரும்‌ முட்டுவலி முதலான நோய்கள்‌ தீரும்‌,

தன்மத்திற்கு “முருங்கை தெய்‌" முருங்கைவே ராடாதோடை முதரிகொடிவேலி தூதளை நெருங்கவேர்‌ பலம்பதினாறு நீரிருகுறுணிவிட்டுச்‌ சுருங்கவே யெட்டொன்முக்கித்‌ தோணீநெய்‌ நாழிலீட்டு முருங்கைவித்‌ தொருபலமரை தீ துக்‌ காய்ச்சிக்கொள்‌ முச்சில்யிளையுங்‌ குன்மம்‌ போமே, (46)

239

(இன்‌) முருங்கைவேர்‌ ஆடாதோடை கொடிவேலிவேர்‌ தரதுவேளைவேர்‌

இவைகளை வகைக்கு 16 பலம்‌ வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திர த்திலிட்டுச்‌ சுத்த ஜலம்‌ 2 மரக்கால்‌ விட்டு அடுப்‌ பின்‌ மேலேற்றி எரித்து) பாகமாகச்‌ சுண்டவைக்கவும்‌ பின்னர்‌ பசுவின்‌ நெய்‌ பெரியபடி. 1 விட்டு, ஒன்று கலந்து, இதனுடன்‌ முருங்கைவித்து ஒரு பலம்‌ எடுத்து அரைத்துப்‌ போட்டு எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌.

இதில்‌ ஒரு வராகனெடை. எடுத்துக்‌ காய்ச்சிய பசுவின்‌ பாலுடனே உட்கொள்ள ஈளை, குன்மம்‌ முதலான சோகங்கள்‌ தீரும்‌.

சூலை, குன்மத்திற்கு, சித்தாமணக்கு வேரா இக்‌ கஷாயம்‌, சித்தாமணக்குக்‌ கூவிளைவேர்‌ சிவதைச்‌ சாறணைக்‌ கொடிவேலி ஒத்த பங்காய்‌ திப்பிலி பெருங்காயம்‌ உள்ளி வசம்பிர்‌ தப்பு பெத்தார்‌ கழஞ்சிடை நீதகத்துப்‌ பின்னிரு நாழிகீர்‌ விட்டு 0.53% காய்ந்து உழக்காய்க்கொள்‌ ஓ.தங்குங்குன்ம குலைகளே, (89)

(இ.ள்‌) சித்தாமணக்கம்‌ வேர்‌ கொடிவேலிவேர்‌

வில்வவேர்‌ திப்பிலி சுத்திசெய்த சிவதைவேர்‌ பெருங்காயம்‌ சாறணை.வேர்‌ பூண்டு வசம்பு இர்‌ தப்பு

இச்சரக்குகளை வகைக்கு ஒரு கழஞ்சு (1 14 வராகனெடை) விதமெடுத்து, ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்‌ இலிட்டுச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி. 1 விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எரித்து ஒரு உழக்காகும்வரை வற்றவைத்து உட்கொள்ளவும்‌. குன்மம்‌, சூலை, முதலான கோய்கள்‌ திரும்‌,

a siddhadreams ebook

260 குன்மம்‌, கூலைக்தக்‌ '' கொட்டைக்‌ காந்தைக்‌ கஷாயம்‌ ''

கொட்டான்‌ கரந்தை பாவட்டைக்‌ கொடிக்கழல்‌ வேர்‌ வெள்ளுள்ளி மட்டா யொல்வொரு கழஞ்சியிடை வறுக்குங்‌ கொள்ளு i மறுகழஞ்சு தட்டாய்‌ தகர்த்தங்‌ கருகாழித்‌ தண்ணீருடனை தான ்‌ காய்ச்சி முட்டா ருழக்காய்க்‌ கொள்பவற்கு முதிராக்‌ குன்மம்‌ குல்யுமே. (50) (இன்‌) கொட்டைக்‌ கரந்தை பாவட்டைவேர்‌ கழற்கொடி.வேர்‌ பூண்டு இவைகளை வகைக்கு 114 வராகனெடை வீதமெடுத்துக்‌ கொள்ளு - 716 வராகனெடையும்‌ சேர்த்து ஒன்றிரண்‌ டாக இடித்து ஒந பாத்திரத்திலிட்டுச்‌ சுத்தத்‌ தண்ணிர்‌ சின்னப்படி 1 விட்டு; எட்டிலொன்றாக்‌க இறக்கவும்‌, இக்‌ கஷாயத்தைப்‌ பருகவெரக்‌ குன்மம்‌, குலை, முதலானவை திரும்‌. சூலை, குன்மத்தீற்குத்‌ இப்பில்யாதி கஷாயம்‌. முதிரா திப்பிலி சிறுமூல முடனாஞ்சுக்குக்‌ கழஞ்சிடையாய சதிராசெவ்வல்லிக்‌ கொடியா று கழஞ்சுதகத்து விருகா (நி நதிதான்‌ விட்டு உழக்காக்‌ூ ஈளிருஞ்‌ சித்தாமணக்‌

கெண்ணெய்‌ விட்டுத்‌

தஇியாக்‌ கொள்வீ ராமாகில்‌ துலையுங்‌ குன்ம சூலைகளே. (51)

(இன்‌) திப்பி சிறு ஈறலகம்‌

சுக்கு

இவைகளை வகைக்கு 1144 வராகனெடை பயளவெடுத்துக்‌ கொள்ளவும்‌. செவ்வல்லீக்கொடி -- 7 4 வராகனெடை யெடுத்து எல்லாவற்றையும்‌ கல்லுரலிலிட்டிடித்துச்‌ சுத்த

281

ஜலம்‌ சின்னபடி 1 விட்டு அடுப்பின்மேலேற்றி ஒரு உ.ழக்‌ காகும்‌ வரை வற்றவைத்து இதனுடன்‌ சித்தாமணக்‌ கெண்ணெய்‌ ! மேஜைக்‌ கரண்டி அளவிட்டுக்‌ சாலைவேனை யில்‌ பருகவும்‌.

ச அல்லது 5 தடவை Buus குன்மம்‌, குலை முதலான ரோகங்கள்‌ தீரும்‌,

குன்மத்திற்குச்‌ “ சறுவழுதலைக்‌ apiy”

வழுதலைப்‌ பழந்தா னற்பதுடன்‌ உப்பு நாமி மோர்குறுணி பழுதில்‌ லாதே பானையிட்டுப்‌ பானை நெல்லில்‌ மாதம்‌ விழுதாச்‌ செய்த குழம்பு காசிடையு மிகுத்த பழத்தி 7 லொன றருந்திவரப்‌ பழுதுபட்டே குன்மம்‌ விழும்‌ பார்க்கப்‌ போமோ பார்தனிலே. (52)

(இ-ள்‌) வழுதலைப்பழம்‌ (சிறுகத்திரிப்பழம்‌) — 40 உப்பு — சின்னப்படி } மோர்‌ _ மரக்கால்‌ l இவைகளை யொரு பானை தனிலிட்டு, மேலோடு போட்டு மூடி.ச்சீலை சொய்து ரெல்லில்‌ 1 மாதம்‌ புதைத்து வைக்கவும்‌. பின்னர்‌ இதனையெடுத்து, .அப்பழத்தில்‌ ஒன்றும்‌, சிறிது குழம்புமாக இனம்‌ 2 வேளை உட்கொள்ளவும்‌, குன்மம்‌

இரும்‌, ஆலை, விப்புருதி, பெருவயறிற்த:்‌ * சிவதை வேர்ச்சூராணம்‌ ”

Sariga திரீ கடுகு வகைக்கொரு கழஞ்சு சிவதைவேர்‌ முப்ப திரு கழஞ்சென்ன மூறிவான பழவெல்ல முப்பத்தாறு கழஞ்சுடனே முன்‌ மருந்து பொடி கூட்டிச்‌ சேர்த்துக்‌ கூட்டி நெறியான வெருகடி நிதமும்‌ è கொள்ள நீடு மது சூலை விப்புருஇ வீக்க a siddhadreams ebook

202

மறியாத பெருவயிறு அட்டபீலீகையு மகலுமென வேதமுனி அருள்‌ செய்த நூலே, (53)

(இ-ள்‌) சுத்திசெய்த காந்தம்‌ -- 1) வராகனெடை

சுக்கு a திப்பிலி ல்‌ மிளகு 1 சுத்திசெய்த வெதைவேர்‌ 40 i பழயவெல்லம்‌ 45 ği

இவைகளை யொரு கல்வத்திலிட்டு கன்றாக விடி.த்‌.துவைத்துக்‌ கொண்டு இனம்‌ வெரு கடியளவெடுத்துக்‌ காலையில்‌ உட்‌ கொள்ளவும்‌.

சூலை, விப்புருதி, வீக்கம்‌, பெருவயிறு, 8 வித பிலீகை ரோகங்கள்‌ மூதலானவை இரும்‌. கருஞ்சாதீலவணம்‌. செய்திடு கருஞ்சா இ லவணங்கேள்‌ சித்திர முலவேர்த்தோல்‌ நொய்யவே பேர்ந்துகள்ளிப்‌ பாருக்குட னிலைகள்ளித்தோல்‌ வெய்யவெண்ண முக்ரொவேர்‌ வகைக்கரண்டிடைதாகக்‌

தையலே! சாறணை 3வர்‌ பதினெட்டுப்‌ பலந்தூள்‌ தாமே, (54)

பலமுள்ள காடியெட்டு மரக்கால்‌ புகட்டிப்‌ பரங்குடனே னாளெட்டெரித்தூறி விலடெ வடித்து வைத்து வெருதான்‌ கருங்கொள்நாமி சலமிரு நாழிவிட்டு சேர்ந்திடக்‌ காய்ந்திறுத்து நலமூள்ள உப்பஞ்ஞாழி மண்படால்‌ காடியே கரைத்திடாயே. (55)

கரைத்தசா 58939 வெள்ளுளி கண்டு பன்னிருபலந்கா

னரைத்து நீ கரைத்து யெண்ணெய்‌ அழந்திடு உழக்கு நெய்யுர்‌

AS

திறததிட னுழக்கு ஆட்டு ரது தெறிக்‌ ழக்கு WI ÉPT கள்ளிப்பாலு மருவிட உழக்கதரமே, (8) உளம்‌ பெரு புளிப்பொருக்குச்‌ சுட்ட சாம்பல்‌ ஒமமாந்‌ தீப்பீலி கொடிவேலி வளம்பெற வோரொன்‌ நிருகமஞ்சு மென்பொடி. நாவி வத்தி தளம்‌ பெறக்‌ காய்ந்து உப்பாயித்‌ தரித்திடிலிறக் வைத்துக்‌ களங்கமற்‌ திடவே குன்‌ மங்‌ காசெடை கொள்ளலாமே. (57)

(இ-ள்‌) சித்திரமூலவேர்ப்பட்டை, கள்ளிப்பொருக்கு இலைக்கள்ளித்தோல்‌ அழுக்‌ராக்கிழங்கு இவைகள்‌ வகைக்கு 2 பலம்‌ சாறை வேர்‌ 18 பலம்‌

இவ்வீரண்டையும்‌ ஒரு கல்லுரலிலிட்டு இடித்துக்‌ காடி 4 மரக்கால்‌ விட்டு தினந்தினம்‌ 1 மரக்கால்‌ வற்றும்படி. 8 நாட்களுக்கு எரித்து வரவும்‌. பின்னர்‌ இதனை வடிக்கட்டிக்‌ கொண்டு, தனிப்பாத்திரத்தில்‌ வைத்துக்கொள்ளவும்‌, கருங்கொள்‌ 1 படியுடன்‌ மறுபடியும்‌ சின்னப்ப tg. Í தண்ணீர்‌ சேர்த்து 1 படியாகும்வரை வற்றவைத்து அதை யும்‌ முன்‌ கஷாயத்துடன்‌ இறுத்துக்‌ கொள்ளவும்‌. இத னுடன்‌ உப்பு 1 நாழியும்போட்டுக்‌ கரைத்துக்‌ கொள்ளவும்‌. பூண்டு 12 பலமும்‌ சேர்த்து அரைத்துக்‌ கலந்து, ஈல்‌ லெண்ணெய்‌ 1 உழக்கு, பசுவின்‌ நெய்‌ — D3 உழக்கும்‌ சேர்த்து, வெள்ளாட்டுக்‌ கோமியம்‌ 1 உழக்கு, கள்ளிப்‌

பால்‌ ஒரு உழக்கு, இவைகளுடன்‌

புளியம்‌ புரணிசுட்ட சாம்பல்‌ ஓமம்‌ திப்பிலி கொடிவெலி வேர்‌ இவைகள்‌ வகைக்கு 21 வராகனெடை யய வெடுத்து இடித்து வஸ்‌திரகாயஞ்செய்து முன்‌ கூட்டிய மருந்து a siddhadreams ebook

233

வகைகளுடன்‌ சேர்த்‌, அடுப்பின்மேலேற்றிக்‌ கொதிக்க வைத்துக்‌ கெட்டியாக்க லேயே. பதத்தில்‌ இறக்கவும்‌.

இதில்‌ ஒரு வராகனெடை யெடுத்துத்‌ தினம்‌ 2 வேளை சாப்பிடக்‌ குன்‌ மங்கள்‌ தீரும்‌, * கல்லுப்புப்‌ பற்பம்‌.

கொள்ளுகல்லுப்பு ஒருபடி வறுத்துச்‌ சதுரக்‌ கள்ளிப்பால்‌ seum áp அதிலிட்டு

விள்ளு மேல்‌ மூடிமண்‌ செய்து வேண்டும்‌ வரளிப்‌ புடமிட்டு

புள்ளு மெடுத்‌ இ வாங்கியது. பொருந்தி யேழு புடமுற்போல்‌

கொள்ளு கழஞ்செடை வயற்றுவலீ குன்மம்‌ பீலீகை குறைர்‌இடுமே. (58)

(இ-ள்‌) கல்லுப்பு 1 படி யெடுத்து ஒரு சட்டியிலிட்டு, அடுப்பீன்மேலேற்றி நன்றாக வறுத்து, இறக்க, அதனுடன்‌ கள்ளிப்பால்‌ விட்டு ஈன்றாக அரைத்து வில்லைதட்டிக்‌ காயவைக்கவும்‌, இவ்வில்லைகளை வாயகன்ற சட்டியில்‌ வைத்து, மேல்‌ மூடியிட்டுச்‌ சீலைமண்‌ செய்து வேண்டிய அளவு வரனிகளை ws அதனிடையில்‌ வைத்துப்‌ புட

மிடவம்‌. இவ்வாறு திரும்பத்‌ திரும்பச்‌ கள்ளிப்பால்‌

விட்டு அரைத்து 7 புடங்கள்‌ போடவும்‌, சுத்தமான பற்பம்‌ ' ஓடைக்கும்‌.

இப்‌ பற்பத்தில்‌ 1“ வராகனெடை யெடுத்தித்‌ தண்ணீருடன்‌ பருகிவர வயிற்றுவலி, குன்மம்‌, பீலிகை முதலான ரோகங்கள்‌ நீங்கும்‌; ரிலேத்ம கன்ம குணம்‌,

சத்தியுடனா யுடல்‌ புரட்டும்‌ தானே நெஞ்சு பிளச்தெரியு மெத்துமீளை யிருமலுடன்‌ மெய்யுர்‌ இமிராய்‌ வாயூறல்‌

=

265

உற்றே உதரம்‌ தனிலுன்னி ஊசியோல மிகக்குத்இித்‌ இத்திக்கும்‌ வாய்‌ கண்‌ தூங்குஞ்‌.சேத்தம .. குன்ம மீதாமே. (59)

(இ-ள்‌) அதிகமான வாந்தியுடன்‌ "தேகத்தை முறிக்கும்‌, நெஞ்சில்‌ வலியே ற்படும்‌, wer, இருமல்‌

இவைகளேற்படும்‌. உடம்பில்‌ மதமதப்பும்‌ உண்டாகும்‌...”

வாயில்‌ உமிழ்நீர்‌ ஊறும்‌, வயிற்றுவலியுண்டாகும்‌. வாயில்‌ இத்திப்புச்சவையும்‌ ஏற்படும்‌. கண்கள்‌ தாங்கி வழியும்‌.

சேத்ம குன்ம்த்‌இற்குச்‌. ! *ண்ட்யா இ ருதம்‌ ”'

இதமாஞ்‌ சுக்குக்‌ கொடிவேலி யிதிற்சிறுமூலக்‌ இப்பிலியும்‌ . விதமாஞ்‌ செவ்வீய மெவட்சார மிவையோரொன்‌ திருகழஞ்சாய்‌ பதமாம்‌ பசுப்பால்‌ தனிலரைத்துப்‌ பாலும்காழி செய்காழி மிதமாய்க்‌ காய்ச்சிக்‌ கமஞ்செடை கொள்‌ நேராமய்யின்‌ வலிபாண்‌ டீளையுமே, (60)

(இ-ள்‌) சுக்கு கொடிவேலிவேச்‌ சிறுமூலம்‌ திப்பிலி செவ்வியம்‌ யவச்சாரம்‌

இவைகளை வகைக்கு 214 வராகனெடை சீதமெடுத்து இடி,5 இ, அம்மியின்மேல்‌ வைத்துப்‌ பசுவின்பால்‌ விட்டு ஈன்றாக வரைத்துப்‌ ச்‌

பசுவின்‌ பால்‌ Siaa 14

பசுவின்‌ நெய்‌ ர்‌ | இவைகளுடன்‌ குழப்பி யடுப்பின்‌ [மேலேற்றி நன்றாக எரித்துப்‌ பதத்தில்‌ இறக்க வடிக்கட்டி க்கொள்ளவும்‌.

இதில்‌ 1 வராகனெடை யெடுத்துப்‌ பசுவின்‌ பாலுடன்‌ தினம்‌ 2 வேளை உட்கொள்ளவும்‌,

4. 34 a siddhadreams ebook

௮00 கபகுன்மம்‌, பாண்டு, ஈளை முதலான ரோகங்கள்‌ தீரும்‌. குன்மம்‌, கலைக்குக்‌ கொன்றை நெய்‌.

பாண்டமிரு கொன்றைவேர்‌ கொடிவேலிவேோ பருத்தபெருங்‌ குறும்பைவேர்‌ சீந்தில்வட்டு (pare 036 காரைவேர்‌ பங்கம்பாளை மூக்கரட்டை படோல்புங்கு வெட்பாலைவேரும்‌ வேண்டவிரு பலந்தகத்‌.துகீர்‌ பதக்குவிட்டு மிகவத்தி யிருநாழி வடி.த்‌ துவாங்கி மீண்டசிறு மூலமுடன்‌ திப்பிலியு மதிவிடயம்‌ வெட்பாலை யரியத்திதஇப்பிலி கொள்வாயே. (61)

இப்பிலியுள்‌ முத்தக்காசேல மோமம்‌ செவ்வியம்‌ சிறுதேக்கு நிலவேம்பதாவரிரி வெப்பெனவரும்‌ பெருங்காயஞ்‌ சன்னசாலைக்கடுகுடன்‌ வேலிப்பருத்திவேர்‌ ரகமும்‌ வெவ்வேர்‌ றொப்பியொரு கழஞ்செடைக ளாவீன்பா லரைத.நு ஒழிவு தரு நெய்காழி பால்‌ sr ISOS நுப்பிவிடா தெரித்‌ துநெய்‌ முக்கழஞ்சு தானே தாங்கொள்ள அய்யிலுள்ள குன்‌ மகசூலை தறுகாதே. (62) (இ-ள்‌) கொன்றைவேர்‌ கொடிவேலிவேர்‌ பெருங்குறும்பை வேர்‌ (மருள்‌) சீந்தில்கொடி. மருக்காரை வேர்‌ ஆடுதீண்டாப்பாளைவேர்‌

மூக்கரட்டைச சமூலம்‌ பேய்ப்புடல்‌ புங்கம்வேர்‌ வெட்பாலைவேர்‌

இவைகள்‌ வலைக்கு 2 பலம்‌ வீதமெடுத்து, இடித்துச்‌ சுத்த ஜலம்‌ 2 மரக்கால்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றிச்‌ சின்னப்‌

படி இன்றாகும்‌ வரை வற்றவைத்து இதனுடன்‌,

7 சிறுகாலம்‌ திப்பீலி அதிவிடயம்‌ வெட்பரசுயரிட யானை த்திப்பிலி கோரைக்கிழங்கு ஏலக்காய்‌ ஓமம்‌ செவ்வியம்‌ சிறுதேக்கு நிலவேம்பு பெருங்காயம்‌

லவங்கப்பட்டை கடுகு வேலிப்பருத்திவேர்‌ சீரகம்‌ இவைகளை வகைக்கு 114 வராகனெடை யளவெடுத்த, அம்மியில்‌ வைத்து sad பசுவின்‌ பால்‌ விட்டு ஈன்றாக வரைத்து விழுதாக்கிப்‌

பசுவின்‌ நெய்‌ — சின்னப்படி 14

பசுவின்‌ பால்‌ =

இவைகளையுஞ்‌ சேர்த்து அடுப்பின்‌ மேலேற்றி எரித்தப்‌ பதத்தில்‌ இறக்கி வடிக்கவும்‌,

.... இங்கெய்யில்‌ 33% வராகனெடையளவெடுத்துத்‌ இனம்‌ 2 வேளை காய்ச்சிய பாலுடன்‌ உட்கொ ள்ளவும்‌.

ட சப்தீதினாதுண்டாகும்‌ குன்மம்‌, குலை, முதலான சோகங்கள்‌ தீரும்‌,

குன்மம்‌, இருமலுக்கு ! மருக்காரைக்‌ கஷாயம்‌ ”

கறுகாத மருக்காரை வெட்பாலைபுங்கு தழைச£ந்தில்‌ கொடி. பங்கம்‌ பானைகொடிவேலி குறுகாத பேய்ப்புடல்‌ கொன்றைவேர்‌ குரும்பை கூட்டுசரி கொண்டுபலம்‌ போட்டிருகாழி நீரில்‌ மறுகாத படிகாய்ந்து உழக்கதாய்‌ வடித்து வாங்கிவரு திப்பிலிமென்‌ பொடியதாக மூறுகாமல்‌ கொள்வார்க எய்யில்வரு குன்ம மொசமொசுக்‌ தரறுமவர்க்‌ ருமலற் SOC. (62) a siddhadreams ebook

(இ-ள்‌) மருக்காரைவேர்‌ வெட்பாலையரிசி புங்கம்வேர்‌ சீந்தில்கொடி. Bosra

பானைச்‌ சமூலம்‌ கொடிவேலி Basi

பேய்ப்புடல்‌ கொன்றைவேர்‌

குறும்பை (தென்னை) இவைகளை வகைக்கு 2 பலம்‌ வீதமெடுத்‌ தக்‌ கல்லுரலிலிட்டு, ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்திலிட்டுச்‌ சத்த ஜலம்‌ சின்னப்படி ஒன்று விட்டு அடுப்பின்‌ மேலேற்றி ஒரு உறக்காகும்‌ வரை வற்றவைக்கவும்‌. இக்கஷாயத்தை மறுத்துத்‌ இப்பிலிச்‌ சூரணம்‌ ஓரு குத்தனவு போட்டுப்‌ LISD. குன்மம்‌, இருமல்‌ முதலான ரோகங்கள்‌ இரும்‌.

இருமலுக்குத்‌ '' இப்பில்யா தி கஷாயம்‌ ''

இருமலற்றிடு திப்பிலி DP றுமுல மேலமிவை

யெொற்ற வேலிப்‌ பருத்திவேர்‌ முத்தம்‌ பொருமலத்திடு கடுகு3ராஜணி வி.மலரிசி

பேரானைத்‌ திப்பிலி நிலவேம்பு மருக்காரை கருமறப்‌ பெருங்காய மசமோ saw

காவுசிறு தேக்குடன்‌ வெட்பாலைவித்து மருவியிற்றிடை சீரகங்‌ குரும்பை செவ்வி

யமுஞ்சரி கஷாயங்‌ கற்கந்திப்‌ பிலியே. (G4)

(இ-ள்‌) இப்பிலி சிறுமூலம்‌ ஏலக்காய்‌ வேலிப்பருத்திவேர்‌ கோரைக்கிழங்கு கடுகரோடிணி விழலரிசி பானை த்திப்பிலி நிலவேம்பு மருக்காரைப்பமம்‌ பெருங்காயம்‌ ஓமம்‌ சிறுதேக்கு வெட்பாலையரிசி சீரகம்‌ குரும்பை

/2சல்வியம்‌

263

இவைகளை வகைக்கு 114 வராகனெடை யளவெடுத்து இடித்து வைத்துக்கொண்டுச்‌ சுத்த ஜலம்‌ சின்னப்படி 14 விட்டு எட்டி லொன்றாகும்‌ வரை வற்,றவைக்கவும்‌, இக்‌ கஷாயத்துடன்‌ திப்பீலிக்கல்கம்‌ ! வராகனெடை கட்டிப்‌ பருகவும்‌, இருமல்‌ திரும்‌.

வயிற்றுவலி Se *ஏாண்ட கலா திம்‌ கஷாயம்‌ ”

கநெரயமிடுசித்தா மணக்கம்வேர்‌ வில்வவேர்‌ நின்று சாரணைக்‌ கொடிவேலி விசாரம்வீடு சிவதைசிறு மூலம்வேர்க்‌ கொம்பு கருங்‌ கொள்ளு வெள்ளுள்ளி வசாரமிடு சரிகொண்டு நீரிரு நாழி வார்த்துழக்‌ காய்க்காய்நீது பின்வடி sath o கிசாரமிடு மிர்துப்புத்‌ திப்பிலி பெருங்காயம்‌ கீபொடிமேற்‌ தூவவலி நிற்குத்தானே. (65)

(இ-ள்‌) சித்தாமணக்கம்வேர்‌ வில்வவேர்‌

சாறணைக்கிழங்கு கொடிவேவிவேர்‌ சுத்திசெய்த சவதைவேர்‌ சிறுமூலம்‌

சுக்கு கருங்கொள்ளு பூண்டு

இவைகளை வகைக்கு 114 வராகனெடை யெடுத்துக்‌ கல்‌ உரலிலிட்டு ஒன்றிரண்டாக இடித்து ஓரு பாந்திரத்தி விட்டுச்‌ சுத்தஜலம்‌ சின்னப்படி ஒன்று விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி ஓரு உழக்காகும்வரை வற்றவைக்கவும்‌. இக்‌ கஷாயத்தையிறுத்து இதனுடன்‌,

இந்துப்பு இப்பிலி

பெருங்காயம்‌ இம்மூன்றையும்‌ வகைக்கு 14 வராகனெடை யெடுக்குச்‌ சூரணித்துக்‌ LAPT US GUM OFT FRO பருகவும்‌. வயிற்று ' வலிகள்‌ ரோம்‌

a siddhadreams ebook

270 ல௬னோண்டத்‌ தைலம்‌,

வலியவெள்ளுள்ளி பலம்நூறு தூணி நீர்வார்த்து வற்றிநாகாழி பிழிந்துவடி த்‌.து நலியவே சித்தாமணக்‌ கெண்ணெய்‌ நாழி கற்சுக்குத்‌ இப்‌.பிலிமிளகு கடுகுகெல்லி தோலியுள்ள தான்‌ நிக்காய்‌ பெருங்காயர்‌ தாது வளை தவர்ச்சி கைவிழலரிசி கொடிவேலியோமங்‌ கெலீயுள்ள அத்தித்திப்‌ பிலியிர்‌ துப்பு கிளரும்‌ வகைப்‌ பலங்களசை காய்ச்சிகிதங்‌ கொள்ளே. (08) (இ-ள்‌) பூண்டு--100 பலம்‌ எடுத்து இடித்துச்‌ சுத்த ஜலம்‌ 4 மரக்கால்விட்டு அடுப்பின்‌ மேலேற்றிச்‌ சன்னப்படி

2 ஆகும்‌ வரை வற்றவைத்துச்‌ சித்தாமணக்கெண்ணெய்‌ ~5 சேர்‌ சேர்த்து, சுக்கு திப்பிலி மிளகு கடுகு

நெல்லிவற்றல்‌ தான்தித்தோல்‌ பெருங்காயம்‌ gr pula வேர்‌ பிஞ்சுக்‌ கடுக்காய்‌ விழலரீசி கொடிவேலிவேர்‌ ஓமம்‌

்‌ யானைத்திப்பிலி Begin

இவைகளை வகைக்கு 14 பலம்‌ வீதமெடுத்து இடித்துச்‌ ஆ

குரணஞ்செய்து கஷாயம்‌ சேர்த்த எண்ணெயுடன்‌ குழப்பி அடுப்பின்மேலேற்றி எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கி வடிக்கட்‌ டிக்கொள்ளவும்‌,

இந்த எண்ணெயில்‌ ஒரு ஸ்பூனளவெடுத்துப்‌ பசுவின்‌ பாலுடன்‌ இனம்‌ 2 வேளை உட்கொள்ளவும்‌.

சூலை, ஈனைக்கு “we OPE தைலம்‌ ”

நிதங்கொள்ளு வெள்ளுள்ளி பலநூறு வில்வ நரேரான பெருவாகைக்‌ குமிழ்‌ Fame முன்னை

271

சதங்கொள்ளு பாதிரி கொடிவேலி சா றணை தன்னெச்சில்‌ சித்தா மணக்குவேர்‌ செவ்வியம்‌ விதங்கொள்ளு நாக௩க்தி புன்‌ முருங்கை மேவு மாவலிங்கை நிலவாகை வெருபதங்‌ கொள்ளு கடுதாணி நெல்லியிவை யோரோன்று பத்துயிடி நீர்தாணி எட்டிலொரு பங்கே, (67)

பங்காக நொச்சியிலைச்‌ சாறுகாழி பருவேலீப்‌ பருத்தியுடச்‌ சாறுகாழி தீங்காகும்‌ வெத்திலைச்சாறு நாழி திர்க்சமுடன்‌ swig கற்கமாகக்‌ காய்க்க ஈங்காகு திப்பிலி பொடியும்‌.தா oF NEES கழஞ்செடைகொள்‌ எய்யின்குணம்‌ தோங்காதே போஞ்சுலை வலியீளை யோடுக்‌ அடசா.துகாண்‌ மானே! புவியுள்ளோர்க்கே, (68)

(இ-ள்‌) பூண்டு — 100 பலத்துடன்‌ வில்வம்‌ |

பெருவாகை வேர்‌ குமிழ்வேர்‌ சிவதைவேர்‌ முன்னைவேர்‌ பா இரிவேர்‌ கொடிவேலிவேர்‌ சா றணைவேச்‌ சொச்சிவேர்‌ சிற்றாமணக்கம்வேர்‌ செவ்வியம்‌ நாகநந்திவோர்‌ முருங்கைப்பட்டை மாவலீங்கம்பட்டை நிலவாகை வேர்‌ கடுக்காய்த்தோல்‌ தான்‌ நித்தோல்‌ கெல்லீமுள்ளி

இவைகளை வகைக்கு 10 பலமெடுத்து ஒரு கல்லுரலிலிட்டு ஒன்‌ றிரண்டாகவிடி த்தி, ஒரு பானை தனிலிட்டுச்‌ ௪,த்‌.தஜலம்‌ 4 மரக்கால்‌ விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்‌ ருகும்வரை வற்றவைக்கவும்‌, இக்கஷாயத்தை யிறுத்து அதனுடன்‌

கொச்சிலைச்சாறு — பெரியபடி 1

a siddhadreams ebook

ரீம்‌

புத்தியிலைச்சாறு -பெரியபடி d வெற்திலைச்சாறு இவைகளையுஞ்‌ சேர்த்து, * சுத்தமான ஆமணக்கெண்ணெய்‌ அ பெரிய படி ஒன்‌ றும்‌ வீட்டு, திப்பிலிச்‌ குரணம்‌ 1 பலமும்‌ சேர்த்து அடுப்பின்‌ மேலேற்றிக்‌ கொதிக்கவைக்கவும்‌, இந்த எண்ணெயைத்‌ தனம்‌ 2 வேளை ஒரு கழஞ்சளவு உட்கொள்ளவும்‌. குலை, வலி, ஈளை முதலான ரோகங்கள்‌ தீரும்‌, சுன்மவலிக்கசூச்‌ “ERD Ew" கடுகரோகிலரி அரிதாரகெந்தகங்‌ காசீயங்‌ காந்தம ரைப்பொடி முடுகுதிப்பிலி மிளகு சுக்குடன்‌ முதிய சாரணை கடுதாணி நெல்லயும்‌ அடுகுமரிச்சாற்றில்‌ சமன்கொண்டசைத்துச்‌ செப்பினில்‌ வைத்தச்‌ சேலைமண்செய்து கடுகெருப்‌ புடமிட்டுப்‌ பணவெடைகலர்‌ து தேனிடைகொள்வலி போக்குமே. (69)

(இன்‌) கடூகரோகியம்‌ சுழ்திசெய்த தாளகம்‌

சுத்திசெய்த கெந்தகம்‌ 55 காரீயம்‌ பூ காத்தம்‌ j3 அரப்பொடி இப்பீலீ மிளகு சுக்கு சாறணைவேர்‌ கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌ தான்‌ றித்தோல்‌

இவைகளைச்‌ சமனெடுத்து இடித்து, வஸ்திரகாயஞ்‌ செய்து கொண்டு, ஒரு சுத்தமான கல்வத்திலிட்டுச்‌ சோற்றுக்‌ கற்றுழைச்சாறு விட்டு ஈன்றாக 4 ஜாமங்கள்‌ அரைத்துச்‌

* செய்யுளில்‌ கூறப்படவில்லை ஆயினும்‌ இரசனைக்‌ oe ae e tad ST aN aL.

273

சிறு சிறு வில்லைகளாகத்‌ தட்டி உலரவைக்கவும்‌, பின்னர்‌ இவைகளையொரு அகலில்‌ வைத்துச்‌ சீலைமண்‌ செய்‌ த, காய்ந்தபின்‌ வேண்டுமளவு வரனிகளையடுக்கி அதற்குள்‌ வைத்துப்‌ புடமிடவும்‌. புடமாறியபின்‌ மருந்‌ துகளை எடுத்து நுணுக்க வைத்‌ தக்கொள்ளவும்‌,

Gis செர்தாரத்தில்‌ 21 குன்றியளவு எடுத்துத்‌ டர குழப்பி உட்கொள்ளவும்‌, வயிற்றுவலிகள்‌ ரும்‌,

பஞ்சவீத குன்மங்கள்‌, வாயு இவைகளுக்கு “ ஆதண்டைவேர்‌ கஷாயம்‌. ””

கூறுமாதண்டைவேர்‌ கூற்வசம்பு வெள்ளுள்ளித்‌ தேறு கஷாயம்‌ இனங்கொள்ளில்‌--வீறுடனே பஞ்சகுன்ம வாயு பறர்திடுமே மெய்யனவே தீஞ்சமுனி யோலுரைக்கத்தான்‌. (70) (இ-ள்‌) ஆதண்டைவேர்‌ வசம்பு பூண்டு இவைகளைச்‌ சமனெடுத்து (1 பலம்‌) இடித்து, 8 மடங்கு சுத்த ஜலம்‌ விட்டு அடுப்பின்‌ மேலேற்றி எட்டிலொன்‌ ரக வற்றவைத்து உட்கொள்ள 6 வித குன்மங்கள்‌, வாயு, முதலானவை தீரும்‌. வெட்காய்‌ வேளைக்‌ கஷாயம்‌. தான வெட்காவேளை தனியே கஷாயமிட்டு மான லவணமமஞ்சு மதிக்காயங்‌--கான முட ௩ன்டாகல்‌ காய்ச்சி SUG STENT ... ... க்‌ கல்கம்‌ (71)

(இன்‌) வெள்ளைக்காய்‌ வெளையைத்‌ தனியாக எடுத்து இடித்து 8 மடங்கு சுத்ததலம்‌ விட்டு எட்டிலொன்ருக்கி à- 96 a siddhadreams ebook

274 இறுத்து, இதனுடன்‌

இட்‌ துப்பு, பெருங்காயம்‌ இவ்விரண்டையும்‌ சேர்‌ ந்துப்பருகவும்‌,

இரத்தகுன்மம்‌, hh வாசந்திற்குச்‌ ii சதாவரிநெய்‌ T

முண்டி. சத்துக்‌ கர,ற3தர்‌ நூலமஞ்‌ சடைச்சி?வரும்‌ வேண்டிய சதாவரிவை குறுணி கொண்டுகாண்ட வெண்கரும்பு வாழைக்‌ கிழங்குசெவ்‌ விளநீர்பாலும்‌

நீண்ட திருவேலிச்‌ சமூலமுஞ்‌ சாரங்கொள்ளே. (72)

கொண்டபின்‌ பசுவின்நெய்‌ குறுணியுஞ்‌ சேர்த்து யோக மண்டி டுமதுரஞ்‌ சக்த மிலுப்பைப்பூ லாமிச்சேலந்‌ இண்ட spars இராட்சை திப்பிலி கோட்டங்கல்கார்‌ மண்டிடு மாஞ்சில்‌ செண்பக மஞ்சளுங்‌

சொம்பதாமே. (73)

காராய்‌ கோரோசனை நிமிகா கழஞ்சிரண்‌ டாகக்‌ கொண்டு நேராக வரைத்து வெந்து நித்தமுக்‌ கழஞ்சு கூட்டச்‌

சீராக பஞ்சு தாரையுங்‌ கதலி பேயன்‌ கனியிற்‌ தின்ன வாராது ரெத்த தன்ம மறுகிடுஞ்‌ சுவாசம்‌ போமே. (74)

(இ-ள்‌) 'சுத்துக்காற்தேர்‌

சடைசசி3வர்ச்‌ சாறு வெண்கரும்பின்‌ சாறு செவ்விளநீர்‌

வெட்டிவேர்ச்‌ சாறு

இவைகளை வகைக்கு ஒரு மரக்காலளவெடுத்து ஒரு பாத்தி

ரத்திலிட்டு அதனுடன்‌

*காத்தொட்டி ( STEURT) வேர்ச்சாறாக இருக்கலாம்‌

எனத்‌ தோன்றுகிறது.

272 பசுவின்‌ நெய்‌ -- 1 மரக்கால்‌ சேர்த்து, அதிமதுரம்‌ சந்தன த்தாள்‌ இலுப்பைப்பூ இலாமிச்சம்‌ வேர்‌ பேரீச்சங்காய்‌ இராஷைப்பழம்‌ இப்பிலி கோஷ்டம்‌ கல்நார்‌ சடாமாஞ்சில்‌ செண்பகப்பூ மஞ்சள்‌ கராம்பு கோரோசனை சுத்தி செய்க பொன்‌ கிமிளை

இவைகளை வகைக்கு 3214 வராகனெடை வீதமெடுத்து இடித்து முன்‌ சொல்லிய சாறு ரதேனுமொன்றை விட்டு ஈன்றாகவரைத்துச்‌ சாறுகூட்டிய செய்யுடன்‌ குழப்பியடுப்‌ பின்‌ மேலேற்றிப்‌ பதமாகும்வசை (நீர்‌ சுண்டும்‌ வரை) எரித்துப்‌ பதத்தில்‌ இறக்கி வைத்துக்‌ கொள்ளவும்‌.

தினந்தோறும்‌ இக்கெய்யில்‌ 334 வராகனெடை யெடுத்துச்‌ சர்க்கரை, பேயன்‌ வாழைப்பழம்‌, இவை களுடன்‌ சாப்பிட்டுவரவும்‌. இரத்தகுன்மம்‌, சுவாசம்‌ முதலான நோய்கள்‌ தீரும்‌.

இரத்ததன்மத்திற்க '' முருங்கை Opi”

வனமுருங்கை யூர்முருங்கை சா றணையீரண்டு

வரு புளிச்சைக்ரை கொடிவேலிவேருஞ்‌ சினமுடைய திப்பிலிமழலம்‌ வெள்ளுள்ளி

செவ்வியம்‌ வசம்பிவை பலங்களவை Us துக்‌ கனமுடைய புனல்தாணி காய்க்து காகாழி

கடுகவடி நெய்படியும்‌ பால்படியுங்கூட இனமுடையத்‌ தாளீசங்‌ கோட்ட மேல uR

தாரமிடு குப்பை தப்பிலி வெள்ளுள்ளி

வசம்போடு கழஞ்சு. (75)

a siddhadreams ebook

276

களஞ்‌ சென வேரொன்று கடிந்தரை கரைத்து முளங்கென வெரித்து முருங்கை கெய்‌ வடித்து

உளங்‌ கொள்வதற்கு வோடுங்குவதி ரத்தக்‌ களங்கமுட குன்மங்‌ கடர்‌.துவிடு மென்றே, (76)

(இ-ள்‌) காட்டு முருங்கை ஈல்‌ முருங்கை சாறை வேர்‌ வப்பு புளிச்சைக்கரை வெள்ளைப்‌ புளிச்‌ சைக்கசை கொடிவேலிவேர்‌

கண்டத்திப்பிலி பூண்டு

செவ்வியம்‌ வசம்பு இவைகளை வகைக்கு 10 பலங்கள்‌ வீதமெடுத்து, சிறு சிறு துண்டுகளாக a pð யொருபாத்திரத்திலிட்டு 4 மரக்கால்‌ சுத்தஜலம்‌ விட்டு, அடுப்பின்‌ மேலேற்றி பெரியபடி. ஒன்‌ ருகும்வசை வற்றவைக்கவும்‌, இதனுடன்‌,

பசுவின்‌ பால்‌ — பெரியபடி 1

ம்‌ கெய்‌ = p

இவைகளையும்‌ விட்டுத்‌ தாளிசபத்திரி உயர்ந்த கோஷ்டம்‌ ஏலக்காய்‌ அகில்‌ கட்டை சதகுப்பை திப்பிலி பூண்டு வசம்பு

இவைகளை வகைக்கு lM வராகனெடையெடுத்து, இடித்து முன்‌ கஷாயம்‌ வீட்டு, நன்றாகவரைத்‌ துக்‌ கஷாயம்‌ கலந்த நெய்யுடனே குழப்பி அடுப்பின்‌ மேலேற்றி, எரித்துப்‌ பதத்‌ தில்‌ இறக்கவும்‌.

இக்நெய்யை வேளைக்கு 1 4 வராகனெடை வீ தமெடுத்‌ துக்‌ காய்ச்சிய பசுவின்‌ பாலுடன்‌ காலை, மாலை உட்‌ கொள்ளக்‌ கொடுக்கவும்‌. இரத்த குன்மங்கள்‌ தீரும்‌,

277

வாயு நால்‌. குடல்‌ சரிவாயு நிதானம்‌.

போசனம்‌ பொதுத்துக்‌ காத்துப்‌ பூவையர்‌ புணர்ச்சி கெடும்‌ வாசமாம்‌ பனியின்‌ கைகால்‌ வருந்திடம்‌ கடையும்‌ நெஞ்சுள்‌ பேசின கருமங்‌ கேடும்‌ யுணர்வுடன்‌ மீது நாவால்‌ கூ௬ுகார்‌ முண்டனென்‌ ஆங்‌ குடல்கரி வாயுவாமே, (1) (இ-ள்‌) போசனத்தில்‌ இச்சையிராது. பெண்‌ களிடமும்‌ அசையுண்டாகாது, கை கால்கள்‌ சில்லீடும்‌, நடை, நெஞ்சு, இதர வேலைகள்‌ முதலான அ களர்ந்தபோம்‌. u இவை குடல்‌ aury” க்ஷ்ணங்களாம்‌. குடல்‌ வாயு லக்ஷணங்கள்‌. கூடலில்‌ வலிக்குங்‌ கா லுழையுங்‌ குமிறுமிரையு மந்திக்கும்‌ உடலவீலடங்க யொடுங்கிகிற்கு மொருக்காலன்‌ திப்‌ புரண்டிருக்கும்‌ கட.லில்‌ தரங்கமது போலக்‌ கத்துமுடலே வாதைசெய்யும்‌ திடலில்‌ பெருத்தவறை போல்‌ சிதைக்குங்‌ குடலில்‌ வாயுவிதே. (2) (இன்‌) குடலில்‌ வலியுண்டாகும்‌, கால்களில்‌ கடுப்பு ஏற்படும்‌. வயிறு இரையும்‌. பச wÈ S Wr gih. வாயு தேகத்தில்‌ சஞ்சரிக்கும்‌, அடிக்கடி புரளுவான்‌. சமூத்திரத்திலுள்ள அலைகளின்‌ ஓசையைப்போல்‌ குடல்‌ இரையும்‌. மிகுந்த வேதனையைத்தரும்‌, இவைகள்‌ “குடல்‌ வாயுவின்‌ '' லகஷ்ணங்களாம்‌.

தருணஷாயுக்‌ Gad. ஓடியுளைந்‌ து மருவெரும்‌ ஒருக்கால்விடாம லேகுத்தும்‌ வாடிக்காயம்‌ வறண்டுவரும்‌ வலுவாய்ப்பத்து முளைவாகும்‌ தேடிப்‌ புணர்ச்சி தனைச்‌ செய்யாச்‌ Apéi தெளிந்து ஆகி நாடிக்‌ காயக்‌ கனப்பு வளி ஈயக்‌?த காழில்‌ ஈல்வகுதே. (3) a siddhadreams ebook

278

மண்டிய முதரம்‌ தன்னில்‌ மறைச்‌ குழல்‌ கனியே கேளாய்‌/ கொண்டதோ ராகாரத்தைக்‌ குழப்பியே. தருமையாக்கு முண்டிடில்‌ புளித்தெரித்தே உடனுடன்‌ மலமுக்‌ தள்ளும்‌ வீண்டிடில்‌ தருணவாயு வாமென விளம்பலாமே, (4)

(இன்‌) வாயு தேகத்தில்‌ முழுதும்‌ சஞ்சாரம்‌ செய்து, குத்துவலியை யுண்டாக்கும்‌. தேகம்‌ வறண்டு விடும்‌, கடுப்புமேற்படும்‌. ஸ்த்ரீகளிடத்தில்‌ இச்சையீரா.து. மூத்திரம்‌ சுத்தமாகக்‌ கறுத்து வெளியாகும்‌.

சாப்பாட்டைக்‌ தள்ளும்‌. அதிசம்‌ உட்கொண்டால்‌. புளித்தேப்பம்‌ உண்டாகும்‌. மலமும்‌ இளகும்‌. இவை ! தருணவாயு '' லஷணங்களாம்‌.

இதுவுமது.

பத்தியல்‌ கொண்டபோது பலப்பட மலமும்‌ தள்ளி நித்தமும்‌ புளித்தேக்கிட்டு நின்று நீர்‌ நெடுவலாகச்‌ சத்தியும்‌ தழன்‌ று காட்டித்‌ தறுடோ தேப்பமாக யத்தனைக்‌ குணமுண்டானா லத்தரு(ண)வாயுலாமே, (5)

(இ-ள்‌) பத்தியமாக ஆகாரம்‌ புக்கையிலேயே அது சரணிக்காமல்‌ கழிச்சலேற்பட்டுத்‌ தினந்தோறும்‌. புளித்‌ தேப்பம்‌ உண்டாகும்‌. வாயில்‌ கீர்‌ சுரக்கும்‌, வாந்தியேற்‌ படும்‌. எப்பமும்‌ உண்டாகும்‌. இவைகளும்‌ * தருணவாயு க குறிகளாம்‌.

கபாலவாயு omen dad,

வயித்தை யழக்கி மேல்கோக்க வரய்ரீர்‌ பெருத்துத்‌ தலைகன த்த யுயித்தை யழத்தித்‌ தலைக்கு த்தாய்‌ ஓடியடங்குமுடல்தன்‌ ணி லதிகப்படவே வருத்திவிக்கு மனந்தல்‌ மிகவே யுண்டாகுங்‌ குயில்‌ சொற்பயிலுங்‌ கொடியிடையீர்‌ ! கொதிக்குங்‌ கபாலக்குணமிதுமே. (8)

279 (இ-ள்‌) வயிற்றை மேல்கோக்டப்‌ பிடித்திழுக்கும்‌

்‌ வாயில்‌ கீறாறும்‌, தலை கனக்கும்‌. தலைவலியும்‌ உண்டாகும்‌.

உடல்‌ முழுவதிலும்‌ வாயு சஞ்சரிக்கும்‌, வேதனையைக்‌ கொடுக்கும்‌, மனக்கவலையைத்தரும்‌, இவை "aura ஈயுவின்‌ ” குதிகளாகும்‌. குண்டலலாயு இலக்ஷ்ணங்கன்‌.. கந்திக்கு முதிரர்தன்னில்‌ கதித்திடும்‌ கூப்பிட்டோடும்‌ விண்டிசை விரும்பித்தின்னில்‌ மேன்‌ படுமுறண்டு கைபோல்‌ தெண்டிச்‌ சிதைர்துவுடல்‌ பின்‌ துஞ்‌ nae பரக்தடங்கிக்‌ கொண்டிபோ gu dò குதீதிங்‌ குண்டலவாயுவாமே. (7) (இன்‌) குடவில்வாயு இரையும்‌. சாப்பிட்ட ஆகாரம்‌

மேல்கோக்வெரும்‌, உடல்‌ முழுவதிலும்‌ வாயு அதிகரித்து கொண்டி மாட்டியிருப்பதைப்போன்ற வலியை

்‌ யுண்டாக்கும்‌, இலை குண்டலவாயு இலஷணங்களாம்‌,

குன்மவாயுக்‌ குதிகன்‌. மறக்நிடுமன்னர்‌ தன்னில்‌ வயத்தினில்‌ வலியும்‌ தோன்றுஞ்‌ சிறக்‌இடுங்‌ கஞ்ரித்தண்ணீர்‌ தேடிடுங்‌ கொள்ளவொட்டர விறக்திடா,த்துயரர்‌ தோன்‌ று மீருகுதல்‌ களருமானால்‌ வறண்டுடல்‌: பிரிக்துகொண்டு மல்கிய குன்ம வாயுவாமே. (8) (இ-ள்‌) சாப்பாட்டைக்‌ கண்டால்‌ வயிற்றில்‌ வலி யுண்டாகும்‌. கஞ்சி சாப்பிடப்‌ பிரியப்படுவான்‌. ஆனால்‌ உட்சொள்ள முடியாது, அதிகமான வேதனையைத்‌ தரும்‌. உடலில்‌ வரட்சி ஏற்படும்‌, . இவை குன்மவாயுக்‌ குறி குணங்களாகும்‌, அக்கினி மத்தத்தின்‌ சூறிகள்‌. கஉண்டியிற்‌ பொருமலா லு முடல்வீழப்‌ பித்தத்தா லுங்‌ கொண்டுதான்‌ கவிழ்ர் து தண்ணீர்‌ கொதிப்புடன்‌ வெடிப்பீனாலு

a siddhadreams ebook

280

மண்டியே வெளுத்துக்‌ காயமயங்கிட வலர்தலா gy மண்டர்தம்‌ வேதம்‌ பேசுமக்‌ இனி மந்தமாமே, (9) (இ-ள்‌) சாப்பிட்டால்‌ வயிற்றில்‌ பொருமலே.படும்‌. உடலில்‌ பித்தம்‌ கெடும்‌. தண்ணீரையடிக்கடி பருகுவான்‌. உடல்‌ வெளுத்துப்போம்‌. சரீரம்‌ இளைக்கும்‌. இவை அக்கினி மந்தக்‌ குறிகளாகும்‌. இதுவுமது. வ௩்துமிகு,த்துப்‌ பசியெழுப்பும்‌ வயிறுமழத்தி மத்திக்கு சிந்தைதனிலே நிலைத்ததெல்லாஞ்‌ செல்லுங்‌ கொள்ளவொட்டா நு யிந்தவிதமே மெய்தக்கால்‌ இதுவேயக்கினி மந்தமென வந்தபடியே முன்னோ மருளிச்‌ செய்ததிதுவாமே. (10) (இ-ள்‌) அதிகமாகப்‌ பசியேற்படும்‌, வயிற்றில்‌ அழற்சியுண்டாகும்‌. மந்தமாக இருக்கும்‌. மன தக்கிசைந்‌ ததையெல்லாம்‌ சாப்பிடத்‌ தோன்றும்‌. ஆனால்‌ உள்ளை செல்லாது. இவைகளும்‌ * அக்கினி மந்த ' லகஷணங்களாம்‌. * மந்தாக்ணி வாயு லக்ஷணங்கள்‌. நின்று பச மிகுந்து நின்‌ ற வயறளவும்‌ வேண்டின து தின்ன விரும்புமே-- மீண்டுமது சநதோஷமாூத்‌ தயவாூ வாந்தி செய்யு மந்தாக்னி யென்னும்‌ வாயு. (11)

(இ-ள்‌) அதிகப்‌ பரியெடுத்து வேண்டிய ஆகாராதி களைப்‌ புசிக்கத்‌ தோன்றும்‌, அப்படிச்‌ சாப்பிட்டால்‌ அது வாந்தியாகும்‌. இது *மந்தாக்‌ளெி aru’ லகஷணங்களாம்‌.

அக்கினி மந்தக்குறிகள்‌. வல்முங்‌ கழியுங்‌ சிறுகிறுக்கும்‌ வறண்டே வயறு வலீத்‌ துளையும்‌

* இதற்கும்‌ அக்கினி மந்தத்திற்கும்‌ அவ்வள வு வித்யாஸமில்லை,

281

சிலமுமிகுந்து விழுந்திருக்குஞ்‌ சிறுகவிரத்தம்‌ mee . பலமுங்‌ குறைக்‌ து நயனமுகம்‌ பேதப்படவே வெளுத் aes மலையுங்‌ குணங்களிது கண்டா லக்னி மந்த மிது வாமே, (12) (இ-ள்‌) கழிச்சலேற்படும்‌, தலை கிறுகிறுப்பு உண்டா கும்‌, தேகம்‌ வறண்டு வயிறு வலிஏற்படும்‌, மலத்தில்‌ இரத்‌ தம்‌ போகும்‌. பலக்குறைவு உண்டாகும்‌. கண்கள்‌, முகம்‌ முதலான உறுப்புகள்‌ வெண்மையாகும்‌ - இவைகளும்‌, அக்கினி மந்தக்‌ குறிகளாகும்‌.

* பக்சுசூரை, சாச்சூரை இவைகளின்‌ லக்ஷணங்கள்‌.

பக்கமாஞ்‌ குரை தோன்‌ தில்‌ பலப்பட YSIS தன்னி லொக்கவே சுரமுக்தோன்‌ றியுள்ள பேர்க்குளதே யென்னில்‌ மிக்கதோர்‌ குரையென்று வீதனமற்திருப்பதென்று தக்கதோர்‌ சரத்தின்‌ குரை தானெனப்‌ பேசுவாரே. (12)

(இ-ள்‌) வயிற்றில்‌ வலீயேற்படில்‌ அதைப்‌ பக்ககுரை யாகவும்‌, அதனுடன்‌ சுரமும்‌ அடித்தால்‌ சுரச்குரையாகவும்‌ கூறுகின்‌ றனர்‌.

ஈரலவாயுவின்‌ குறிகுணங்கள்‌.

வத்தி வலந்தியும்‌ மந்திக்கும்‌ மேல்வெளுக்குஞ்‌

சத்து மிரைச்சல்‌ தணியாது முத்து l

மூலமாம்‌ வாயு வென முன்னோ குரைததபடிச

சீலமாய்க்‌ காண்போர்‌ தெளிந்து. (14)

(இன்‌) உடல்‌ இளை த்து, மலச்சிக்கலேற்படும்‌. தகம்‌ வெளுத்துப்போகும்‌. வயிற்றில்‌ இரைச்சலுண்டா கும்‌. இவை “ காலவாயு ”' லக்ஷணங்களாமும்‌ E aaa ருந்ப்பு :- * குரை என்பது குலை என்பதின்‌ திரிபு,

க a siddhadreams ebook

“82 பிலிகை வாயுக்‌ குறிகன்‌.

வலத்தை யிறுக்கு மந்திக்கும்‌ வலுவாயுதரம்‌ தனிற்‌ புரளும்‌ பலத்தைக்‌ குறைக்கு மீரலோடு பெருகக்‌ கனத துத்‌ இரண்டேறு முலத்து மசனங்‌ GMp gun மோங்காரித்தேப்ப மிகப்புளிக்கும்‌

குலத்தில்‌ பெரிய பீலிகையின்‌ குண த்தைக்‌ கேளீர்‌ குறியாமே. (15) (இ-ள்‌) மலச்சிக்கலேற்படும்‌. வயிற்றில்‌ பசி இராது. குடலில்‌ வாயு சஞ்சரிக்கும்‌. தேகத்தில்‌ பலம்‌ குறையும்‌ - ஈரல்குலை பெருத்துவீடும்‌, ஆகாரம்‌ சிறுகச்‌ சிறுகக்‌ குறைவடையும்‌, அப்படிச்‌ சாப்பிட்டாலும்‌, ஓக்காளம்‌, புளித்தேப்பம்‌ முதலானவைகள்‌ உண்டாகும்‌. இவைகள்‌

“ பீலிகை வாயு” லகணங்களாம்‌.

பிலிகைக்கு ce £0 & & இருதம்‌ P

குறியாயுள்ளிப்‌ பலநூறு கூட்டுஞ்‌ சாறணை ,நா.றுபலம்‌ நெறியாயிடித்து நீர்புகட்டி tis gro ய துவிட்டுக்‌ குறியாய்‌ தஇிரிபலைதிரி கடுகொடிவேலீ சீரகமிரண்டுஞ்‌ சிவதையடன்‌ கறியாம்‌ பெருங்காய மதிமதுரங்‌ கடுகுரோகணி A செவ்வியமே. (16) செம்மையான வெட்பாலைத்‌ தேவதார மிர்தப்பு ஈம்மைப்‌ போற்றும்‌ பொன்முசுட்டை நரகரந்தி யிலவங்கம்‌ திம்மைக்களைதீ ரேலமுடன்‌ தனியா யீரண்டு கழஞ்சசைத்துச்‌ சமமதித்தாவி ரெய்யதனில்தானே வடிக்கொள்‌ பீலிகைத்‌ தரியாதே, (17) (இன்‌) பூண்டு — 700 பலம்‌ சாறணைவேர்‌ ல்‌ இவற்றைக்‌ கல்லுரலிலிட்டு சன்றாகவிடித்து, ஒரு பெரும்‌

க ie . F ரிக்‌ ஆட்‌ ae | a s wk ies, <i 3 அ. பச {= rie hs ச்‌

3 248 கிராம்பு எலக்காய்‌ i இவைகளை வகைக்கு 214 வராகனெடை யளவெடுத்து

£88

பாத்திரத்திலீட்டூச்‌ சுத்தஜலம்‌ 8 மரக்கால்‌ வீட்டு, அடுப்‌ பின்மேலேற்றி ஒரு மரக்காலாகும்‌ வரை வற்றவைத்து வடிக்கட்டிக்கொள்ளவும்‌, இதனுடன்‌,

பசுவின்‌ செய்‌ பெரீயபடி 1 வீட்டு,

கடுக்காய்த்தோல்‌ நெல்லிவற்றல்‌. தான்‌ றித்தோல்‌ சுக்கு.

திப்பிலி மிளகு: கொடிவேலீவேர்‌ சரகம்‌ சுத்திசெய்த சவதைவேர்‌ பெருங்காயம்‌ அதிமதுரம்‌ கடுகுரோ கணி செவ்வியம்‌ வெட்பாலையகிசி தேவதாரு j

பொன்முசட்டை வேர்‌ நாககந்திவேர்‌

இடித்து வஸ்திரகாயஞ்செய்து, கஷாயஞ்‌ சேர்ந்த மெய்‌

O புடனே குழப்பி, அடுப்பின்‌ மேலேற்றி, எரித்துப்‌ பத்தில்‌ - இறக்கவும்‌. இதைவடிக்கட்டிக்‌ கொள்ளவும்‌.

வேளைக்கு 114 வராகனெடை யளவெடுத்துத்‌ தினம்‌ காலை, மாலை காய்ச்சின பசுவின்‌ பாலுடன்‌ உட்கொள்ள

்‌ கீலிகைக்குக்‌ கடுக்கா வெண்ணெய்‌,

தரியாக்‌ கடுக்கா யீருநூறு சாரணைபனி ரெண்டான பலம்‌ துரிசாக்‌ கோமூத்‌ ரம்பதக்குச்‌ சுவ றக்‌ காய்நீதங்‌ இரு நாழி வரியாத்‌ திப்பிலி யைங்கழஞ்சும்‌ மதியுப்பாறு கழஞ்‌ | த செடையும்‌ ரிய மிளகு ஐங்கழஞ்சு அரப்பொடிப்‌ பத்துக்‌ > ்‌ கழஞ்சாமே. (18)

a 5100080625 ebook

284

பத்துகேர்‌ வாளஞ்‌ சத்தியதாய்‌ பண்ணிமூன்‌ று spi செடையு மொ த்தச்சுக்கு முக்கழஞ்சு கெள்ளுள்ளி பனிரெண்டு கழஞ்சுடனே சுத்தக்‌ கரந்த மைங்கழஞ்ச சோமன்காய முக்கழஞ்சு மேத்தி யரைத்து விளக்கெண்ணெய்‌ விட்டுக்‌ காய்ச்சீர்‌ பீலிகைக்கே, (19) (இ-ள்‌) கொட்டை நீக்யெ கடுக்காய்‌ — 200 (எண்ணிக்கையில்‌) சா றணைக்கிழங்கு 12 பலம்‌ இவைகளை யொரு கல்லுரலிலிட்டு, ஒன்‌ றிரண்டாக dg ig ஒரு பாத்திரத்திலிட்டுப்‌ பசு மூத்திரம்‌ 2 மரக்கால்‌ விட்டுச்‌ சின்னப்படி ஒன்றாகும்வரை அடுப்பின்மேலேற்றிக்‌ கொதிக்கவைக்கவும்‌. இவற்றுடன்‌, ப்‌ — 6} வராகனெடை

7% ”

65 ” சுத்திசெய்த அரப்பொடி 18 = சுத்திசெய்த கேர்வாளம்‌ 88 n சுக்கு 9$ ட பூண்டு 15 ல்‌ சுத்திசெய்த காந்தம்‌ 81 வ்‌ சோமனாஇ காயம்‌ 98 =

இவைகளை Bu sw, முன்‌ தயார்‌ செய்த கஷாயத்தை விட்டு ஈன்றாக வரைத்து,

சுத்தமான ஆமணக்கெண்ணெய்‌ -- சின்னப்படி. 1 விட்டு, அதனுடன்‌ குழப்பியடுப்பின்‌ மேலேற்றிக்கொ திக்க வைத்துப்‌ பதத்தில்‌ இறக்கவும்‌.

Qis எண்ணெயில்‌ 1 ஸ்பூனளவெடுத்துத்‌ தினம்‌ 2 வேனை காய்ச்சிய பாலுடன்‌ உட்கொள்ளவும்‌. பீலிகை திரும்‌, 2 தடவைகள்‌ பேதியாகும்‌.

அரன்‌,

ணை a

வயிறு வலிக்கு ! வச்£வல்லிக்‌ குடி ft”.

குண்டமதில்‌ பிரண்டையரிக்‌ இட்டுப்‌ புனல்‌ விட்டுக்‌ குறுனெபின்‌ னீராழி யிறுக்‌ தக்‌ சொண்டு வண்டனையாய்‌ மினகுசுக்குத்‌ தப்பிலி Ws Bury வரிக்‌ கடுக்காய்‌ ரோடணியு முக்காவேளை கண்டபடி. கழஞ்செடையா யரைத்‌.துக்‌ காய்ச்சிக்‌ கட்டியது பிழிந்த குடித்துப்‌ பாரீர்‌ சண்டமென வயிறுவீடும்‌ உதரவாதை தரு மதன்‌ குடலில்‌ வலீ பொருமல்‌ காளுக்தானே. (20)

(இ-ள்‌) பிரண்டை வேண்டிய அளவு (சுமார்‌ 10

be பலம்‌) எடுத்து இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 8 மடங்கு

சத்‌. தஜலம்‌ விட்டு அடுப்பின்மேலேற்றி, எட்டிலொன்றாகும்‌ வரை வற்றவைத்துக்‌ கொள்ளவும்‌. இக்கஷாயத்தை யிறுத்து அதனுடன்‌

பிழிக்‌. த கஷாயத்தை உட்கொள்ளவும்‌.

| வயிறு பேதியாகும்‌. வயிற்றுவலியும்‌ தரும்‌. குடல்‌ வலி, பொருமல்‌ முதலானவைகளும்‌ நீங்கும்‌.

பெருவயிறுக்‌ குறிகன்‌. sady wi sib பத்திக்‌ காயமே துடம்பு வற்றிப்‌ பெருயெ a தரந்தானும்‌ பெருூடில்‌ பொருமி விம்மி மருவிய வுண்டிமாறி மலத்தையும்‌ பறிப்பதென்னில்‌ பெருயெ வுதர தோஷம்‌ பெருவயி றென்னலாமே. (21)

a siddhadreams ebook

288

(A-t) வயிற்றில்‌ பசி குறைவடையும்‌, உடம்பு இளைக்கும்‌. வயிறு உப்பிசமாகும்‌, சாப்பாடு ரணமாக

மலச்சிக்கலேற்படும்‌, இவை '(பெருவயிறின்‌ '' லக்ணங்‌ களாகும்‌.

உதாதோஷம்‌ நீங்கத்‌ '' இர்கடு எண்ணெய்‌ "'

சுக்கு மிளகு இப்பிலியும்‌ சோமனுப்பு வெள்ளுள்ளி தக்கக்‌ கடுக்கா யிவையுடனே சாத்திர வேரிக்‌ saisti மிக்கத்‌ தழலே வேப்பெண்ணெய்‌ மீர்க்கக்‌ கூழ்போலெரித்‌

5858 இக்க மறவேயற மலமும்‌ தோன்றாதுதரத்‌ தோஷமுமே. (22) (இன்‌) சுக்கு மிளகு திப்பிலி Be guy பூண்டு கடுக்காய்த்தோல்‌

இவைகளுடன்‌ தண்ணீர்‌. விட்டான்‌ சாறு வீட்டு, ஈன்றாக வரைத்து வேப்பெண்ணேயுடன்‌ குழப்பி அடுப்பின்‌ மேலேற்திப்‌ பக்குவமாக எரித்து இறக்கவும்‌.

இக்க எண்ணெயில்‌ ஒரு காசளவெடுத துப்‌ பாலுடனே உட்கொள்ளவும்‌. மலம்‌ வெளிவராமல்‌ அவஸ்தை கொடுக்‌ கும்‌. உதர தோஷங்கள்‌ தீரும்‌.

விரோசனத்திற்குத்‌ * இருகடு நேர்வான மாத்திரை ''

சுக்கு மிளகு திப்பிலியுக்‌ துய்யகடுக்கா யிக்துப்பு மிக்கக்‌ கடுகு ரோகிணியு மீறாமல்‌ கழஞ்சு வொவ்வொன்று ஓக்கச்‌ சரிகொண்டு பேர்வாளம்‌ ஒன்றுபடவே Qu grl FÉ தக்கப்பழத்தால்‌ மிகவுண்டை தரியா தடுக

விரேசனமே. (லக

. (A-r) சுக்கு மிளகு திப்பிலி கடுக்காய்‌ இக்துப்பு கடுகரோணி

287

இவைகள்‌ வகைக்கு — 1 14 வராகனெடை. சுத்திசெய்த நேர்வாளம்‌ — 714 3

இவைகளை ஒரு சத்தமான கல்வத்திலிட்டு, எலிமிச்சம்பழச்‌ சாறு விட்டு, 4 ஜாமங்கள்‌ அரைத்து (மிளகளவுள்ள) மாத்திரைகளாகச்‌ செய்து கொள்ளவும்‌.

ஒரு மாத்திரையையெடுத்து வெந்நீருடன்‌ கொடுக்க நன்றாகப்‌ பேதியாகும்‌.

ரம்‌, gali, இருமலுக்கு * வாள மாத்‌ இரை ''

Qizi கடுக்காய்‌ மிளகு சுக்கு இதுவங்‌ கடுகரோ ணியு முந்த நிறையே கழஞ்சுகொண்டு முதிருங்‌ கூரிய நேர்வாள us eu படியே யறுகழஞ்சு அறிய தேசிப்‌ பழச்‌ சாற்றில்‌ யிீர்தப்படியே யரைத்தருண்டை யிடுவாய்‌ சூசைக்காயளவே. (24)

வெக்நீ ரிதற்குப்‌ பரிகார மிகுக்து கழியில்‌ பால்‌ கஞ்சி சொன்னார்‌ தருகா தண்மையிது சுரமுங்‌ குனிரிரு மல்பத்து முன்னோருரைத்த மொழிகண்டு quer paa ளஎடிபோற்றி யின்னேரப்படி செய்தக்கால்‌ இதுபோல்சூல மெனலாமே. (25) (இ-ள்‌) கடுக்காய்த்தோல்‌ மிளகு சுக்கு கடுகரோகணி

இவைகள்‌ வகைக்கு — 1 1, வராகனெடை சுத்திசெய்த நேர்வாளம்‌ — 7 14 ல்‌ இவைகளையொரு: கல்லுரலிலிட்டு எலிமிச்சம்பழச்சா று

வீட்டு என்றாக 1 arer கையோமல்‌ அரைக்கவும்‌. பின்னர்‌

இதனைச்‌ குரைக்காயளவுள்ள மாத்திரைகளாகச்‌ செய்து கொள்ளவும்‌.

இதிலொரு மாத்திரையெடுத்‌ தக்‌ காலை நேரத்தில்‌ சுத்த ஐலத்துடன்‌ உட்கொள்ளவும்‌. ஈன்றாகப்‌ பேதியாகும்‌,

a siddhadreams ebook

அதிகமாகப்‌ போனால்‌ வெந்நீர்‌ சாப்பிடவும்‌. பால்‌ கஞ்சி குடிக்கவும்‌.

சுரம்‌, குளிர்‌, 108s இருமல்‌ முதலான ரோகங்கள்‌ தீரும்‌,

வெப்புப்பாவைக்‌ சறிகணங்கள்‌.

அப்புங்‌ காத்‌. துமிக வுண்டா மந்தித்திருந்து வுடல்‌ வற்றிக்‌ கைப்பும்‌ புளிப்பும்‌ மிகத்தேடிக்‌ கனல்போல்‌ மேலில்‌ வெதும்பல்‌ செய்யு முப்பும்‌ வயிறு சனிப்புரஞு மொருபக்கத்தே தான்‌ இடக்கும்‌ வெப்புப்பாவை யி.துவென்‌ g வியஞர்‌ முனிவர்‌ வீளம்பியதே. (26)

(இன்‌) வயிற்றில்‌ நீரும்‌, வாயுவும்‌ சேரும்‌. மந்தம்‌ ஏற்படும்‌. தேகம்‌ இளைக்கும்‌. கசப்பு, புளிப்புச்‌ சுவையுள்ள பண்டங்களைச்‌ சாப்பிட்டால்‌ உடம்பில்‌ எரிச்சல்‌ உண்‌ டாகும்‌. வயிறு உப்பும்‌. ஓரே பக்கமாகத்தான்‌ படுப்பான்‌. இவை “'வெப்புப்பாவை '' லக்ணங்களாகும்‌.

பேரா மத்‌ இன்‌ லக்ஷணங்கள்‌ ( Dropsy ).

வீங்குஞ்‌ சலமு மிச்கக்கோ ற்கு Imis பொருமு க மூடலெங்கும்‌ தேங்கும்‌ வாங்கு முகந்தன்னைத்‌ தேடுமறுகித்‌ துயர்‌ மிகுந்து, தரங்குங்‌ கண்ணு மேல்முச்சஞ்‌ சோபையும்‌ பிணி தாபிக்கு மெங்கு மிகவே பேராம மிதுவே செய்யுங்‌ குணமாமே. (27)

(இ-ள்‌) உடலெங்கும்‌ வீக்கமுண்டாகும்‌. நீர்க்‌ கோர்வை அதிகரிக்கும்‌, பொருமலுண்டாகும்‌. முகம்‌ வாட்டமுறும்‌. வேதனையைத்‌ தரும்‌, மேல்மூச்சு வாங்கும்‌ வீக்கத்துடன்‌ கஷ்டத்தையும்‌ தரும்‌, இவை பேராமத்தின்‌ லஷ்ணங்களாம்‌,

வயிறு வீங்கும்‌. சாக்கு வறண்டுபோம்‌.

289 வயிறு தீராமை சோகக்‌ குறிகுணங்கள்‌.

மார்பின்‌ ழ்‌ வயறுர் தாளும்‌ வகைபட வீக்கமாக

நீர்த்த காயம்‌ வற்றி நிறமது வெளுத்து காவும்‌

நீர்‌ வத்திக்‌ தண்ணீர்‌ தேடும்‌ நினைவற்றுப்‌ பரிவுங்‌ கெட்டு வார்‌ கட்டி முலையாய்‌! சொன்ன வயிற்று கீராமையாமே.

(இ-ள்‌) மார்பிற்குக்‌ கழே வயறு, தாள்‌ முதலான இடங்களில்‌ வீக்கமேற்பட்டுத்‌ தேகம்‌ இளைக்கும்‌. உடல்‌ வெளுக்கும்‌, காக்கு வறண்டுபோய்‌ தண்ணீரைத்‌ தேடும்‌, sigs ans அத்ன்‌ இவை “வயிற்று நீராமைக்‌'' குறிகள்‌.

இதுவுமது. '

eh .. கடம்புலர்ந்து திமிருண்டாய்‌ உதரம்‌ வீங்கி நாவரண்டு

தடங்கண்‌ வெளுத்துப்‌ புறங்காலுக்‌ தடித்து வீங்க தாகமுமாய்‌ wats மூச்சுத்‌ தான்தோன்‌ றி யனந்த மிகவு முண்டாகு மடக்தாய்‌! சொன்னோம்‌ நீராமை வருத்‌ தங்‌ குணங்க ளிவை கண்டாய்‌, (29) (இ-ள்‌) கடம்பு இளைக்கும்‌. மதமதப்பு ஏற்படும்‌. கண்கள்‌ வெண்‌

: ம... ணிறமாகும்‌. புறங்கால்கள்‌ தடித்து வீங்கும்‌. தாகம்‌

4 X . உண்டாகும்‌,

E Tr வள்‌ ்‌* குறிகளாகும்‌; ki a கதா நோய்‌ உண்டாகக்‌ க்க ( Ascitis ) இ ஆல ஜிதா ரெல்லுமியால்‌ கறிமுன்‌ ளெலும்பால்‌

மேல்மூச்சு வாங்கும்‌, இவைகளும்‌

மயிர தனால்‌ அம்பு! காடி 'இறக்ததிலே அரணையட்டை புகுந்ததனால்‌

த்த ia தம்பி தேரை யீடுநீரால்‌ .. க்‌

ப குழவி வீடுமருந்தால மகோதர நோய்கள்‌ தர்‌: Ee வந்திடுமே, (30)

a siddhadreams ebook

280

(இ-ள்‌) கம்பு தானியத்தின்‌ மேலுள்ள உமி, நெல்‌ லின்‌ உமி, முள்ளெ லும்பு, மயிர்‌ முதலானவைகள்‌ குடலில்‌ சேருவதனா லும்‌, தண்ணீர்‌, காடி. முதலியவைகளை அஜாக்‌ செதையால்‌ இறந்துவைத்து அதில்‌, அரணை, அட்டை. இவை விழுந்து இறந்து அதை சாப்பிடுவதாலும்‌, தம்பி, தேரை முதலானவைகள்‌ உடலில்‌ மூத்திரம்‌ விடுவதனாலும்‌, பெண்‌ கள்‌ கொடுக்கும்‌ இடு மருந்துகள்‌ முதலானவைகளினா லும்‌ “மகோதர ரோகம்‌ '' உண்டாகும்‌.

மகோதர நோய்க்‌ @ adr. அங்கமுமடைக்க வீங்கி வரமெலிர்‌ தாகமாக

மங்கயே யுதரந்தன்னில்‌ வாயுவுஞ்‌ சலமுங்‌ கோர்த்து கங்குல்‌ சேர்‌ நேரமாகில்‌ கடியதோர்‌ வாதை பண்ணும்‌

மங்கைதன்‌ குழலுமாதே மகோதர மென்னலாமே. (31)

(Qt) அங்கங்களில்‌ வீக்கமேற்படும்‌. மார்புக்கூடு வற்றும்‌, வயிற்றில்‌ வாயுவும்‌, நீரும்‌ சேரும்‌, இரவு நேரங்‌ களில்‌ வேதனை மிகத்தரும்‌, இவை *மகோதரக்‌!* குறிகளாம்‌, த

மகோதாத்தின்‌ அஸாத்தியக்‌ குறிகள்‌.

மேலோடு வயறுமூதி மிகைக்கவே வீங்கும்‌ போது

ஊசி போலுகர நொந்து உதரமுங்‌ காலும்‌ வீங்கிப்‌

பாசி போல்‌ கண்‌ சிவந்து usk ga ரீலம்‌ போலாய்க்‌ (கூறிடவேண்டா மிந்தக்‌ குணமிது கண்டபோதே) சாவதே திண்ணமென்று சடக்கென விரைந்‌ துபோமே (82)

(இ-ள்‌) உடம்புடன்‌ வயிறும்‌ வீங்கும்‌, வீக்கம்‌ அதி கரிக்க அதிகரிக்க ஊசி குத்துவதைப்போன்‌ ற வலி ஏற்படும்‌, கால்களும்‌ வீங்கும்‌. கண்கள்‌ சிவப்பாகும்‌. உடல்‌ நீல மாகும்‌. இக்கு நிகளேற்படில்‌ நோயாளி இறப்பது நிச்சயம்‌.

291 மகோதரக்‌ குறிகளில்‌ வேறு ல

மகோதர மானபோதே வாயுவு நேரே சூடா

மகோதர மான பின்னும்‌ வயிற்றடி புறந்தாள்‌ வீங்கு மகோதர மானபோது வாடியே யூதி நிற்கு

மகோதர மானபோது வந்திடுங்‌ குணங்கள்‌ தானே. (88

(இ-ள்‌) வாயு சூடாகும்‌. அடி வயிறு, புறர்தால முதலான இடங்கள்‌ வீங்கும்‌, உடல்‌ வாட்டமுற்று வீங்‌! வீடும்‌, இவைகளும்‌ மகோதரக்‌ குறிகளாகும்‌.

மகோதாத்திற்குச்‌ 4 சாறணோயாஇிக்‌ கஷாயம்‌ ” சாத்துஞ்‌ சாறணை யெண்பலமார்‌ தளருஞ்சங்கு

| முப்பலமா। போத்துஞ்‌ "வதை வக்கணத்தி புங்கு புன்னை = யெழு பலமா! வேக்துர்‌ கள்ளி குறுஞ்சாகம்‌ வீழி கடுக்கா யெண்‌ பலமா: தேச்சுக்‌ காய்ச்சிக்‌ குழம்பாக்கச்‌ சிறுகவெடுத்துத்‌ தின்‌ பீரா: மூச்சுப்‌ போக்கு ம3சோாதர முழுதும்‌ தசுியும்‌ ETAN! பேர்ந்திடுமே, (84 (Gest) சாரணைக்கிழங்கு 8 பலம்‌ அஃ... சங்கம்வேர்‌ _ இலவு Bei o சுத்திசெய்த வெதைவேர்‌ 7

‘ mA ட்‌ _ p it: h 7 ந r"

a

221 சதிர்‌ r

i PEF Ae N af பி ட்‌ : =: A + ba ச or hat னி ப்‌ a J F 21 E: ட ்‌ x A + aT Ls y நகர ர ட P ' | இடவ க! ட ரு பந்த h E ச mta E

a x ச்‌ ட சி. ட அ j : 1.8 அத O - எதி ~ ooo iw a r = |

aay டார்‌ அட்டி ன்‌ 2 i "o vie தவ வற்றவைத்து இறுத்து ஓ mee லு p ODU. விதி ஈன்றாகக்‌ குழம்பாகும்வை SESE? Sh 1,1

ae பரி வங்கி சி யூ aay க ie எக வவத்து! சதித்‌ : =

races ‘a siddhadreams ebook

292

வற்றவைக்கவும்‌, இக்குழம்பில்‌ ஒரு காலணா எடையெடுத்‌ தத்‌ இனம்‌ 2 வேளை உட்கொள்ளவும்‌. மகோதரம்‌ நீங்கும்‌.

நீராமை, மகோதரம்‌ முதலீயலைக்குப்‌ “ புங்கம்பட்டைக்‌ கஷாயம்‌ ”'

புங்கர்‌ தோல்லகத்‌ தோல்வெட்டிப்‌ பொருந்தும்‌ yrs தோல்தனைப்‌ போக்க தொங்கச்‌ சற்றே ரையிடித்தத்‌ தோன்‌ pS ger மொரு ua FLO எங்கு முன்னியேர டைம்பலமாம்‌ வேண்டுஞ்‌ சுக்கு மிளகு இப்பிலியும்‌ பொங்கும்‌ புரசு ௪வுக்கார மிலைதானோரொன் நீரு கழஞ்சே. (35)

மிஞ்சவரைத்துக்‌ கரைத்துக்‌ கூட்டி வெச்சென்னும்‌.

rss santa

எஞ்சு மெருமைத்‌ தழங்கொடியு மிதுவே கள்ளிப்‌

புறர்தோ லும்‌:

கொஞ்சும்‌ புங்கம்‌ புறர்தோலுங்‌ கூறுங்கொன்னைப்‌ புறக்தோ ஆம்‌ _ மிஞ்சவெட்டிச்‌ சுட்டுமிகவு மாழாக்கு வகைக்கொரு: :

' சாம்பல்‌ கொள்ளே. (86) மோஞ்சு சீரகம்‌ கருஞ்சீரகம்‌ முன்னேயுழக்‌ கோரொன்று செஞ்சொல்‌ நெல்லுக்குள்‌ புழுக்கி வேறு கலக்கிக்‌

eS குடித்‌.தவிடில்‌

பிஞ்சு மெள்ள விழுந்திடுமே பீலிகை நீராமை யிதுவமது துஞ்சு மெள்ள மகோ.தரமும்‌ தோன்றாதிது தோன்‌ . (87) (இ-ன்‌.) புங்கம்பட்டையின்‌ மேல்தோலைச்‌ €விவிட்டு உள்ளேயிருக்கும்‌ பட்டையில்‌ 1 துலாம்‌ எடுத்துக்‌ கல்லுரவி'

லீட்டிடி.த்‌து ஒரு பானையிலிட்டு அதனுடன்‌ பூண்டு 50 பலம்‌.

சேர்த்து,

erg சக்கு இப்பிலி புரசம்பட்டை சவுக்காரம்‌ இவைகளை வகைக்கு 24 வராகனெடையெடுத்து இடித்து அதனுடன்‌ சேர்த்து, இவைகளுடன்‌ 8 மடங்கு சுத்தஜலம்‌ சேர்த்து, அடுப்பின்மேலேற்றி எரித்து, எட்டிலொன்றாக்‌9 ' இறக்கவும்‌. பின்னர்‌ இக்கஷாயத்துடன்‌, எருமைத்தழங்‌ கொடிச்சாம்பல்‌ 1 உழக்கு கள்ளியின்‌ மேல்தோலைச்‌ சுட்ட சாம்பல்‌ புங்கம்பட்டையின்‌ சாம்பல்‌ கொன்னைப்பட்டைச்‌ சாம்பல்‌ சீரகம்‌ | , கருஞ்சீரகம்‌ ” இவைகளைச்‌ சேர்த்‌.துக்கொண்டு புழுங்கல்‌ நெல்லுக்குன்‌ வைத்துப்‌ புழுக்கவும்‌, இக்கஷாயத்தில்‌ இனந்தோறும்‌ 1 அவுன்ஸ்‌ வீதம்‌ இனம்‌ 2 வேளை உட்கொள்ளவும்‌. பீலீகை, நீராமை, மகோதரம்‌ முதலானவைகள்‌ நீங்கும்‌.

மகோதரம்‌, பொருமல்‌ முதலீயவைகளுக்குச்‌ “ சாணாக நெய்‌ " சாணாகப்பால்‌ கோமிய ரெய்யோரொன்று à காணாகஞ்‌ சிவதை சாகரன்‌ திரிபலைசமனாக காணா கள்ளிப்‌ பாலுழக்குக்‌ கதிக்க வெர்‌.த தானுகரில்‌ பூணாசின்‌ ற மகோதரம்‌ பொருமலதுவும்‌ போய்‌ வீடுமே, (98) (இ-ள்‌) சுத்தமான அப்போதேயிடப்பட்ட

சாணியின்பால்‌ — iuge '

பசுவீன் நெய்‌ — ,

பசுவின்‌ மூத்திரம்‌ y இவைகளையொன்றாக்‌&,

சுத்திசெய்த வக Gatiadreams ebook A 97-9

294

சக்கு | கடுக்காய்த்தோல்‌

நெல்லிவற்றல்‌

தான்றிக்காய்த்தோல்‌ இவைகளை வகைக்கு 114 வராகனெடையளலெடுத்‌ த மூதீ திரம்‌ விட்டு ஈன்றாகவரைத்‌.து, முன்சொன்ன கெய்யுடனே குழப்பிக்‌ கள்ளிப்பால்‌ ஒரு உழக்கும்‌ கூடவிட்டு, அடுப்பின்‌ மேலேற்றிக்‌ காய்ச்சி வடிக்கவும்‌.

இங்கெய்யில்‌ 1 14 வசாகனெடையளவெடுத்துத்‌ தினம்‌ இருவேளை காலையிலும்‌ மாலையிலும்‌ உட்கொண்டுவர மகோதரம்‌, பெசருமல்‌ முதலான கோய்கள்‌ தரும்‌

_ நீர்க்‌ கோர்வைக்கு வாளக்குழும்பு, “

குறுணிக்‌ கோமியத்தி லறுபது கேர்வாளமரைத்‌.துச்‌

குழம்பாக்கி

is வேர்க்கொம்‌ புகடுக்காய்‌ மற்றும்‌ —_— Gaer « யிறுகப்‌ பதமாய்க்‌ காய்ச்சியிவை தா

களவுகொள்ள | நீர்க்கோர்வை நெருப்‌ பீலிடுதாழாய்‌

(இ-ள்‌) சுத்திசெய்த நேர்வாளப்‌ பருப்பு 60 எண்‌

ணீக்கையில்‌ எடுத்‌.து ஒரு அம்மியின்மேல்வைத்‌ துப்‌ பசுவின்‌ '

மூத்திரம்‌ (1 சேர்‌) விட்டு கன்றாகவரைத்துக்‌ குழம்பாகச்‌ செய்துகொண்டு, அதனுடன்‌ ,

சுக்கு ்‌ கடுக்காய்த்தோல்‌

பூண்டு வெங்காயம்‌ இவைகளை வகைக்கு 1 வராகனெடையெடுத்துத்‌ தாள்‌ செய்து போட்டு, அடுப்பின்மேலேற்றி இறுயெ பதத்தில்‌

ள்ளி வெங்காரம்‌

ony

இறக்கவும்‌, இக்குழம்பில்‌ ஒரு பாக்களவெடுத்த உட்‌”

கொள்ளவும்‌, நீர்க்கோர்வைகள்‌ தரும்‌

பூ

குறிப்பு அ இம்மருந்து பேதியாகும்‌ குணமுள்ளதரல்‌ சிதானித்து

உபயொசிச்கவும்‌,

சித்திரராரலக்‌ ஒருதம்‌,

கானகத்திற்‌ கொடியேனி பலம்‌. தாறு தூணி கதித்தபுன லெண்குறுணி யெனக்காய்ச்ச சான 5 1X56 சயிர்கு.றுணி SETET yI தன்‌ பசுவினெய்‌ படியுஞ்‌ சாரித்துக்‌ கற்க மான திப்‌ பிலிமூலம்‌ இப்பிலி.செவ்வியம்‌ மதன்‌ சத்தி யெவச்சார மெவச்சாரஞ்‌ சுக்கு மானனையாய்‌! மஞ்சள்‌ மர மஞ்சள்‌ வெங்கா சம்வரு பஞ்சலவணச்‌ சரக.க்தோ டெனபடி மிளகுவகைக்‌ கொருகாசெடை யரைத்தெரித்‌ தடமகோத ரமிதற்கே. . (40)

(இ-ள்‌) கொடிவேலி வேர்‌ - 100 பலம்‌ எடுத்துச்‌ சிறு

£ சிறு தண்டுகளாகக்‌ சைப்டாமல்‌ வெட்டியொரு பாத்‌

திரத்திலிட்டுச்‌ சுத்த ஜலம்‌ 8 மரக்கால்‌ வீட்டு, அடுப்பின்‌ மேலேற்றி ஒத மரக்காலாகும்வசை வற்‌ றவைக்கவும்‌, இதனை வடிக்கட்டி, அதனுடன்‌, | தயிர்‌ — 1 மரக்கால்‌ . காடி ௭ பெரியபடி 1 a பசுவின்‌ நெய்‌ ஞ்‌ இவைகளைச்‌ கலர்‌.தகொள்‌ ளவும்‌. பின்னர்‌,

திப்பிலிமூலம்‌ திப்பிலி

செவ்வியம்‌ சத்திச்சாரம்‌ எவச்சாரம்‌ சுக்கு மஞ்சள்‌ மரமஞ்சள்‌

வெங்காரம்‌ agiddhadreams ebook

ச்‌

a டப

(298 207 வளையலுப்பு சோத்துப்பு த்வனி, பா திரிவேர்‌ | ச. 5 rh ன்‌ TUGT S னது அனார்‌ a = வேர்‌ வில்வவேர்‌ த ss) | i முன்னைவேர்‌ குமிழ்வேர்‌ முதலிய சரக்குகளை வசைக்கு 1 வராகனெடை வீதம்‌ Sor Bout முள்ளிவேர்‌ எடுத்துக்‌ காடி விட்டு ஈன்றாக அரைத்துக்‌ கஷாயம்‌ ae” க்ழங்கு தழுதாழைவேர்‌ கூட்டிய ரெய்யுடனே குழப்பி அடுப்பின்‌ மேலேற்றியெரித்‌ சாதக ச்‌ ண்டங்கத்தரிவேர்‌ ப | கட்‌ À வாகை வேர்‌ கன க BU பதத்திலிறக்கி வடிக்கட்டவும்‌. லம்‌. வீதமெடுத்து இடித்து ஒரு இக்நெய்யில்‌ 4 தோலா எடுத்துத்‌ இனம்‌ 2 வேளை Seve ee he ail 4 மரக்கால்‌ விட்டு, அடுப்‌ காய்ச்சிய பசுவின்‌ பாலுடன்‌ உட்கொள்ளவும்‌. மகோ ur Aer spe rå ஈலாகும்வரை வற்றவைக்கவும்‌, ங்கள்‌ இரும்‌ ‘ , பின்‌ மேலேற்றி ஒரு மரக தர ச + F or சிவதை திரிபலை கொன்னைசெம்‌ புளீச்சைசேர்‌ சுத்தமான ஈல்லெண்ணெய்‌. ~ n பாதிரிகாட்‌ ruen iO பசுவீன்‌ Qe) 1. 1 உவமையாயின்‌ கூவிளையு முன்னையுமுயர்க்த பசுவின்‌ பால்‌ ee. TI- ‘ | - த்து | பின்‌ முடகுமிழ்‌ தா.தளைமுள்ளி களையுமொன்று சேர்த்து ஒன்‌ packs அடுப்பி பூபன்‌? ள்‌ i தழுதாழை வாகைவேர்‌ £ மேலேற்றிக்‌ காய்ச்சிப்‌ பதத்தில்‌. இற்த்க ojis. ணுக। காலியீன்வே m

்‌ இ: ல்பூனளவெடுத்து அதனுடன்‌ ரிவைதன்னோ டொருபலங்க ளிீருதூாணி வெர்‌ இந்த எண்ணெய்‌ ஒரு ஸ்டூ orp ச்‌ ஒதுக்‌ தாய்க்கே, 3 (41) - தேன்‌ சிறி.தவிட்டுக்‌ தினம்‌ 2 வேளை காலையிலும்‌ யிலும்‌ உட்கொண்டு வரவும்‌, வலிகுன்மம்‌, மகோதரம்‌ முதலான நோய்கள்‌ தீரும்‌, இதன்‌ பெயர்‌ : மிசுக்கத்‌ தைலம்‌ " ஆகும்‌,

காய்ர்தேரண்ட வெள்ளெண்ணெய்‌ நெய்யுடன்‌ கதித்தபா லும்‌ வகைக்கொரு நாழியாய்‌ மாய்ந்தவே யனல்வைத்திடக்‌ காய்ச்ச a4. 5050 குடித்திடு தேனுடன்‌ போர்ததோர்‌ வலிகுன்ம மகோதரம்‌ பொறுக்குமே யிது பூண்டவியாதியை ஆய்ந்த வாகடஞ்‌ செய்யும்‌ மருந்தே

வாம்‌ மீசுக்சத்‌ தைலத்தி லுட்பமே. (42) (இ-ள்‌) சுத்திசெய்த கொள்ளைப்‌ பட்டை சிவதைவேர்‌

a siddhadreams ebook

a siddhadreams ebook

Record · ID 637383
Conceptio Open Knowledge Archive — every document is proof-bundled with source, license, and retrieval metadata.